தோழர் கோவனுக்கு திருச்சி மக்கள் வரவேற்பு !
தேசத் துரோகிகள் ஆட்சி என்றால் தேசப் பற்றாளர்கள் அனைவருமே தேசத் துரோகிகள் தான். இந்தப் பாடலுக்கு மட்டும் சிறை அல்ல. எதை பாடினாலும் சிறை தான். பா.ஜ.க-வில் உள்ளவரே கவிஞர்களுக்கு ஆதரவாக பேசினால் அடி தான்.
விருதை அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !
விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் 30-11-2015 திங்கள், காலை 11 மணி
குற்றவாளிகள் மது அருந்திய மாணவிகளா ? ஊத்திக்கொடுத்த அரசா ?
திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் +1 படிக்கும் 4 மாணவிகள், நவம்பர் 21-ம் தேதி தேர்வு எழுதும் அறைக்கு, மது போதையில் தள்ளாடிய நிலையில் வந்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்களை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர்
வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் – வறட்சியில் வாடும் தருமபுரி
இந்த மழையை சரியாக முன்கூட்டியே திட்டமிட்டு பயன்படுத்த ஏற்பாடு செய்திருந்தால் 3-4 ஆண்டுகளுக்கு தருமபுரி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கசெய்து விவசாயத்தை பாதுகாத்திருக்கலாம்.
கடலூர் பேரழிவு – நேரடி ரிப்போர்ட்
மக்களை ஆளத் தகுதியற்றது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விடுவதோடு பாசிச ஒடுக்கு முறையை கையாள்கிறது, அரசு.
அம்மா காரு கூட நனையவில்லை – ம.க.இ.க பாடல் டீசர்
புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.
திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !
"கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!"
சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்
"நாமே தார்சாலைகளை அமைத்து அதனைப் பராமரிக்க இந்த சாலைகளைப் பயன்படுத்தும் கனரக வாகனத்தாரிடம் வரி வசூல் செய்து நிர்வகிப்போம்."
மழைவெள்ளம் – நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அனைத்தும் மூன்று நாள் மழையிலேயே இவ்வாறு சின்னாபின்னமானதற்கு இயற்கை காரணம் என்பது முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைப்பதாகும்.
புழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை
பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார். சிறையிலிருந்து விடுதலை - போராட்டம் தொடர்கிறது !
கடலூர் நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம் – செய்தி, படங்கள்
மக்கள் வெள்ளத்தில் பாதிப்பு அடைந்து தவித்துக் கொண்டிருந்த போது எட்டிப்பாக்காத போலிஸ், மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்து உடனே அங்கு வந்து உயர் அதிகாரிகளுக்கு உளவு செய்தி அனுப்புகிறது.
தோழர் கோவன் விடுதலை !
மக்கள் நலனுக்காக போராடுவோரை சர்வாதிகார அரசால் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பாசிச ஜெயாவின் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தோழர் கோவனின் பாடலும் ஓயாது.
டாஸ்மாக் விற்பனை இலக்கு ! மழையில் மக்களை பாதுகாக்க வக்கில்லை !
நான்கு நாட்களாக உணவு இன்றி தவிக்கும் மக்கள் சாலை மறியலில் இறங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன.
ராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!
கெஞ்சுவதாலோ, மனுபோடுவதாலோ இந்த அரசின் கருணைப்பார்வை பெற்றுவிட முடியும் என்று இனியும் நம்புவது மடமை என்ற உண்மையை சசிபெருமாளை தொடர்ந்து சப்ராவின் இறப்பும் தியாகத்தோடு உறுதி செய்திருக்கிறது.
கோவன் பாடலை பாட அனுமதியில்லை – தொடரும் போராட்டங்கள்
"படிக்கப் போகுற வயசுல குடிக்கச் சொல்லி ஊத்துறாங்க படிக்கணுமா? குடிக்கணுமா? கேள்வி கேட்டால் தேசத் துரோகமா?"