Friday, May 9, 2025

“மூடு டாஸ்மாக்கை” பிரச்சார இயக்க அனுபவம் – உரையாடல் வீடியோ

0
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பங்குபெறும் கலந்துரையாடல்.

பாட்டிலுக்கும் சுதந்திரம் – பாருக்கும் சுதந்திரம் !

6
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!

தெலுங்கு மொழியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

0
1998-ல் கர்நாடகாவில் இருந்து விஷச் சாராயத்தை கொண்டுவந்து விற்றதால் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகலூர் பகுதியில் சாராயத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது.

மூடு டாஸ்மாக்கை – அரியலூர் சுத்தமல்லியில் பெண்கள் எழுச்சி !

0
நீங்க சொல்றதும் சரிதான் தமிழ் நாட்டிலேயே கடை இருக்க கூடாது. எல்லா கடையும் மூடனும். தாலிக்கு தங்கத்த தர்ற அரசு எங்க தாலிய அறுக்கவா இருக்கு

போலீசின் சித்திரவதை – தோழர் தமிழ்ச்செல்வியின் வாக்குமூலம் !

6
தோழர் முருகேசனின் முகத்திலேயே ஓங்கி ஓங்கி அறைந்தனர். இதனால், அவரது கன்னம் மிக அதிகமாக வீங்கியுள்ளது. ஒரு காலை அவரால் தூக்க முடியவில்லை. அவரை, இறுதிவரை போலீசு செல்லும் டாய்லட் அருகில் உட்கார வைத்தனர்.

மக்கள் அதிகாரம் வெற்றி – மேலப்பாளையூர் டாஸ்மாக் நிரந்தர அடைப்பு

3
விருத்தாசலம் அருகே மேலப்பாளையூர் கிராமத்தில் கடந்த 4-ம் தேதி மக்கள் அதிகாரத்தின் தலைமையில் மக்கள் பூட்டிய டாஸ்மாக்கை இன்று வரை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை - முதல் வெற்றி!

பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் போலீசு பயங்கரவாதிகள் !

1
மாணவர்களின் போராட்டத்தை தூண்டியவரை கைது செய்யவேண்டுமெனில் போயஸ் தோட்டத்திற்கல்லவா போலீசு போயிருக்க வேண்டும்; மாறாக, மதுரவாயலில் பு.மா.இ.மு. தோழர்களைத் தேடிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனம்!

அரசின் அடக்குமுறையை முறியடிப்போம் – மக்கள் அதிகாரம் அறிக்கை

0
மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைத் தனிமைப்படுத்தும், கொச்சைப்படுத்தும், போலீசின் சதிகளை கடுமையாகக் கண்டிக்கின்றோம். ஊடகங்கள் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டாம். மக்களது நியாயமான கோரிக்கைகளையும் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும்.

டாஸ்மாக்கை மூடு – தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் !

0
திருச்சி, குடந்தை, வேதாரண்யம், உடுமலை பகுதி கல்லூரி, பள்ளி மாணவர்களின் ஆர்ப்பாட்டச் செய்திகள். தமிழகமெங்கும் டாஸ்மாக்கை மூடுமாறு மாணவரிடையே போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

பென்னாகரம் டாஸ்மாக்கில் சாணி முட்டை தக்காளி அபிஷேகம் !

0
மலத்தை வீசப் போகிறார்கள் என்று தெரிந்தும் போலிசின் கடமை உணர்வு குன்றவில்லை. ஏற்றுக் கொண்டார்கள். போலிசின் உயர் பொறுப்பில் இருக்கும் போலிசு தாழ் போலிசை கூப்பிட்டு தண்ணீர் கொண்டு வந்து கழுவிக் கொண்டது.

சென்னை கே.கே.நகர் டாஸ்மாக் போராட்டம் – பெண் தோழர்கள் கைது !

0
மதுரவாயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து இருந்த பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பெண்களை கைது செய்துள்ளது.

ஓசூர் டாஸ்மாக்கில் சாணியடி – லாக்கப் சித்திரவதையில் தோழர்கள் !

0
வண்டியில் ஏற்றும் போதே முனியப்பன், முருகேசன் ஆகியோரை பூட்ஸ் காலல் உதைத்தும் அடித்தும் இழுத்து வந்தனர். அதன் பின்னர், போலீசு லாக்கப்பில் வைத்து தோழர்.முருகேசனை கடுமையாக தாக்கியுள்ளனர். மற்ற நான்கு தோழர்களையும் வேறு ஒரு மறைவிடத்தில் வைத்து தாக்கியுள்ளது போலீசு.

டாஸ்மாக்கை மூடு… தமிழகமெங்கும் தொடரும் போராட்டங்கள் !

3
டாஸ்மாக்கை மூடு, பச்சையப்பா மாணவர்களை விடுதலை செய்! - கரூர், கோத்தகிரி, காங்கயம், கடலூர் பகுதிகளில் நடந்த போராட்டச் செய்திகள் - படங்கள்!!

நீ என்ன சாதி , விபச்சார கேசில் தள்ளுவேன் – போலீஸ் அட்டூழியம்

1
நீதிபதி உடனடியாக மாவட்ட நீதிபதி திரு. செந்தில் சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று தாக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தி 17.08.2015 க்குள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மக்கள் அதிகாரம்: மதுரை – உசிலம்பட்டி டாஸ்மாக் முற்றுகை ! கைது !!

2
மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை மாநகரம் மற்றும் உசிலம்பட்டி டாஸ்மாக் கடைகள் இன்று முற்றுகையிடப்பட்டன. செய்திகள் - படங்கள்!

அண்மை பதிவுகள்