Wednesday, August 20, 2025

ஏர் – இந்தியா : மகாராஜா விற்பனைக்கு !

2
பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட ஏர் இந்தியாவை விற்பதற்கு எந்தவிதமான சர்வதேச டெண்டரும் கோராமல், தாம்பாளத்தில் வைத்து டாடாவிடம் தூக்கிக் கொடுக்க மோடி அரசு முயலுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்

5
முதலாளித்துவம் அழிந்துபடும்போது, மனித குலத்தையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.

இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !

2
உலகிலேயே முதல்முறையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல், அறுவை சிகிச்சை வரை அனைத்துமே இங்கு இலவசம் தான். ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் இருந்தன. தேவைக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தன.

சாதி மட்டுமே ஒரே தகுதி – அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு !

2
தங்களுக்கு கிடைத்திருக்கும் தகுதி என்பது மன்னன் அருளியது மட்டுமல்ல, அது இறைவன் அருளியது என்று நம்பவைக்கத்தான் ஆகமம், மரபு, சம்பிரதாயம் என்ற மதப்பூச்சாண்டிகள் காட்டப்படுகின்றன.

டெங்கையும் “டெட்பாடி” அரசையும் ஒழிப்பது எப்படி ?

0
அலட்சியத்தால் மக்களை அகால மரணத்திற்கு தள்ளிவரும் இந்த எடுபிடி அரசு, தன் குற்றத்தை மறைக்க, நிலவேம்புக் குடிநீர் விநியோகம், கொசு ஒழிப்புக்கு 16 கோடி ரூபாய், டெங்கு சிகிச்சையைக் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவருவது என நாடகம் நடத்துகிறது

டெங்கு : ஒழிப்பது எப்படி? அக்டோபர் 2017 மின்னூல்

0
இம்மாத இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் - டெங்கு மரணங்கள், ஜெயலலிதா, அதிமுக, மோடி அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், மார்க்ஸ், மூலதனம் 150 -வது ஆண்டு மற்றும் பல.....

தானியங்கல் தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம் வேலையிழப்பு மட்டுமல்ல !

6
உற்பத்தியில் தானியங்கி முறை என்பது புதிய போக்கல்ல. மனிதக் கரங்களை இயந்திரக் கரங்களால் மாற்றீடு செய்வது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடர்ந்து நிகழும் போக்காகும்.

செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் நோக்கமும் வளர்ச்சியும்

12
மனித மூளையின் ஆற்றல் கொண்ட இயந்திரம் அல்லது செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் கணினிகளின் துணையோடு வளர்ச்சியுறத் துவங்கின. ஆய்வுகள் பரிசோதனைக் கூடங்களில் குறிப்பிடத்தக்க மைல்கற்களையும் தாண்டின.

பயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் !

2
ஒருவர் இணையத்தில் செலவழிக்கும் நேரம் – அந்த நேரத்தில் அவர் பார்க்கும், கேட்கும், படிக்கும் விசயங்கள் – அந்த விசயங்களின் அரசியல், சமூக மற்றும் வணிக மதிப்பு உள்ளிட்டவைகளை செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் மிகத் துல்லியமாக கணிக்கின்றன.

அகதிகளா தலித் மக்கள் ?- புதிய கலாச்சாரம் மின்னூல்

2
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ’அகதிகளா தலித் மக்கள்?’ புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள் !

அம்பானியின் ஜியோவுக்கு பின்னிருக்கும் ரகசியம் : நான்காம் தொழிற்புரட்சி !

19
“நான்காம் தொழிற்புரட்சியின் எரிபொருளாக மின் தரவுகளே இருக்கப் போகின்றது” எனக் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உரையாற்றிய அம்பானி, “மின் தரவுகள் எண்ணெய் என்றால், நுண்ணுணர் மின் தரவுகள் பெட்ரோலாகும்” என்றார்.

நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !

4
அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள். அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.

குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !

4
''மக்கள் தன்னெழுச்சியாக கோபமடைந்து தாக்கினார்கள். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது" என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்வதை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது இந்தத் தீர்ப்பு.

மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !

0
கருப்புப் பண பேர்வழிகளை வருமான வரித் துறை புகைபோட்டு பிடிக்கப் போவதாக, பிலிம் காட்டிய மோடி கும்பல், பணமதிப்பழிப்பிற்குப் பிறகு பிடிபட்ட தமிழகப் பிரமுகர்களின் தலையைத் துண்டித்து விட்டதா என்ன ?

சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !

1
நெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.

அண்மை பதிவுகள்