தர்மஸ்தலா: கோவிலை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!
தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்:
கோவிலை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!
https://youtu.be/zFUexLiLZ4g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலமேடா? சாதிய மேடா? | தலித் மக்களை ஒதுக்கிவைக்கும் மடத்து கமிட்டி | தோழர் ரவி
பாலமேடா? சாதிய மேடா?
தலித் மக்களை ஒதுக்கிவைக்கும் மடத்து கமிட்டி | தோழர் ரவி
https://youtu.be/dVFXOYAZFtY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தர்மஸ்தலா கோவில்: பாலியல் கொடூரங்களின் புதைநிலம்
தர்மஸ்தலா கோவிலில் வேலை செய்த முன்னாள் தூய்மைப் பணியாளர், 100க்கும் மேற்பட்ட பெண்களை கோவில் நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்தும் ஆசிட் ஊற்றி சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் அப்பிணங்களைத் தானே எரித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Building working women’s hostel inside Madras University wrong: RSYF
This comes in the backdrop of the Departments of Social Welfare and Women Empowerment and Higher Education deciding to construct a working women’s hostel instead of prioritising a girls’ student hostel within the University campus.
டெல்லி: பாலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்!
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சேற்றை வீசியும், “இஸ்ரேல் ஜிந்தாபாத், பாலஸ்தீனம் முர்தாபாத்” போன்ற கோஷங்களை எழுப்பியும் சங்கிகள் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் கூடி, “ஜெய் ஸ்ரீராம்”, “ஹரஹர மகாதேவ்” மற்றும் “வந்தேமாதரம்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | துண்டறிக்கை
நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.
கிருஷ்ணகிரி: பௌத்தப்பள்ளிக் கல்வெட்டும் ஸ்தூபக் குறியீடும்
தற்போது காவேரிப்பட்டினம் அருகே ஜெகதாப் என்கிற இடத்தில் பௌத்த பள்ளி குறித்த கல்வெட்டு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
பட்டாசுத் தொழிலாளர்கள் நலன்காக்க என்ன செய்ய வேண்டும்?
அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் கூட்டுச்சேர்ந்து கொண்டு விதிமீறல்களை மேற்கொள்கின்றனர். அதனால்தான் நாளுக்குநாள் பட்டாசு ஆலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!
ஒடிசாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாஞ்சோலை: தொடரும் அநீதி..
தமிழ்நாடு அரசு மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து காப்புக் காடுகளாக அறிவித்தது. பல்வேறு கட்டப் போராட்டம், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியும் தொழிலாளிகளின் வாழ்வில் இன்னும் விடியல் வரவில்லை.
கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்
உத்தரப்பிரதேச போலீசு கன்வார் யாத்திரையில் கலவரத்தில் ஈடுபடும் இந்துத்துவ குண்டர்கள் – சாமியார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியைச் செய்து வருகிறது; யாத்திரிகர்களை அமரவைத்து கால்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருக்கிறது.
கிள்ளுக்கீரைகளா துணைமருத்துவ மாணவர்கள்?
மருத்துவக் கனவை இழந்த மாணவர்களிடத்தில் இது மாற்றாக திணிக்கப்பட்டதன் விளைவாய் இன்று துணை மருத்துவத்துறை இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக்கப்பட்டு வருகிறது.
🔴நேரலை: சென்னைப் பல்கலை வளாகத்தை சமூக நலத்துறைக்கு கொடுக்காதே! | பு.மா.இ.மு பத்திரிகையாளர் சந்திப்பு
தேதி: 22.07.2025 | நேரம்: காலை 11:30 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை.
சென்னைப் பல்கலை: அபகரிக்கப்படும் நிலம், கேள்விக்குறியாகும் கல்வி! | பு.மா.இ.மு
தி.மு.க அரசே, பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரிப்பதைக் கைவிட்டு, அவ்விடத்தில் மீண்டும் பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதியைக் கட்டிக் கொடு!
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தை சமூக நலத்துறைக்கு கொடுக்காதே! | பு.மா.இ.மு. பத்திரிகையாளர் சந்திப்பு
தேதி: 22.07.2025 | நேரம்: காலை 11:30 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை.























