சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும் | தோழர் வெற்றிவேல் செழியன்
சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும்
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/CwXBYdRltV0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நெல்லை சேரன்மகாதேவி: ஆற்றில் குளித்ததற்காக சாதி வெறித் தாக்குதல்!
முருகனை குளிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து சென்ற சாதிவெறி பிடித்த அக்கும்பல் 5 பேராக அரிவாளுடன் திரும்பி வந்துள்ளது. முருகன் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரது ஆடையைக் கூட மாற்ற அனுமதிக்காமல் சாதிவெறி பிடித்த அந்த கும்பல் பின்புறமிருந்து அவரது கைகளிலும், முதுகிலும் அரிவாளால் வெட்டியுள்ளது.
பறிக்கப்படும் பெண் கல்வியும் சாவித்ரிபாய் பூலேவின் இன்றைய தேவையும்
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஓசூர் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்கள்!
ஏற்கெனவே, பல கார்ப்பரேட் திட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இழந்து தற்போது மீதமுள்ள 30 சதவிகித நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் அமைக்கப்பட்டால் மீதமுள்ள விளைநிலங்களையும் இழக்க நேரிடும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 5
இயற்கைச் சுற்றுச்சூழல் - மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் கூட்டமைப்புகளை அனைத்து பகுதிகளிலும் கட்டியமைக்க வேண்டும். அதன் மூலமாக, நமது நிலத்தையும் இயற்கையையும் பண்பாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென இந்த “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மக்களுக்குத் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 4
வரலாற்று காலத்திற்கு முன்பிருந்து இன்றுவரை இயங்கி வரும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராக அறிவித்து பாதுகாக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும் என “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 2
சாதி, மத மறுப்பு மணம்புரியும் பண்பாட்டை வளர்த்தெடுப்பதை ஓர் இயக்கமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில், புரட்சிகர - ஜனநாயக சக்திகள் டிசம்பர் 28-ஆம் தேதியை சாதி, மத மறுப்பு மணங்களுக்கான நாளாகக் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 1
அதிகார வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் சாதிவெறி, மதவெறியில் மூழ்கித் திளைப்பதால், சட்டங்கள் இயற்றுவது மட்டும் தீர்வல்ல. தலித் மக்கள் மீதான வன்முறைகள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக களப் போராட்டங்கள் மட்டுமின்றி, அவை, பண்பாட்டுப் போராகவும் உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி, மதம், இனம், மொழி கடந்த பண்பாட்டை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 3
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கிறது. இனிவரும் எந்த ஆட்சியும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தொடர அனுமதிக்கக் கூடாது, அதற்காக புரட்சிகர - ஜனநாயக சக்திகளும் தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பர் என இப்பெருவிழா அறிவிக்கிறது.
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 1
https://youtube.com/live/fUo1E8yj2uE
***
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 2
https://youtube.com/live/KbNexiVVoJs
நேரலையைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நாங்குநேரி ஆதிக்கச் சாதி வெறியாட்டம்: மக்களை கூறுபோடும் கூலிப்படைகள் | களச்செய்தி
திட்டமிட்டு முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு அக்கும்பல் வந்ததுள்ளது. மேலும் சரியாக ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பார்த்தே அவர்களின் அரிவாள் வீசப்பட்டுள்ளது. இது சாதிவெறியினால் நடத்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதிக்க சாதியினர் எவரையும் வெட்டவில்லை. அவர்கள் கொண்டு வந்த அரிவாளுக்கும் சாதி தெரிந்திருக்கிறது.
எத்தனை காதல்களோ… | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
எத்தனை காதல்களோ... | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/92dNJcXJwzM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கமேனி படுகொலை: அமெரிக்க – இஸ்ரேலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்!
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்று பொய்யாகக் குற்றம் சாட்டி ஏகாதிபத்திய போர்வெறி பிடித்த அமெரிக்காவும் பயங்கரவாத இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரானின்...
கேள்வி பதில்: காதல் – ஆணவப் படுகொலைகள் – சாதி எதிர்ப்பு திரைப்படங்கள்
களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.
நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி வழக்கு உணர்த்துவது என்ன?
ஜனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து தங்களது போராட்டத்தின் வழியாக கிருஷ்ணவேணி அவர்களுக்கு இந்த நீதியைப் பெற்றுத் தந்துள்ளனர். கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சாதிய வன்மத்தோடு தலித் மக்களின், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
























