Sunday, August 9, 2026

கிருஷ்ணகிரி: டாடா நிறுவனத்தின் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்

டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மாசுபடுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. அப்போதே நடவடிக்கை எடுக்காமல், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மக்கள் அதிகாரக் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

தவறான சிகிச்சையால் மாணவி பலி: மருத்துவர்களின் உரிமத்தை இரத்து செய்! | பு.மா.இ.மு.

0
மாணவி சீதா உயிரிழந்ததற்கு அரசு மருத்துவக் கல்லூரி தான் முழுக்காரணம். மேலும் மாணவியின் இறப்பினை போலீசு மற்றும் மருத்துவத்துறை நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைப்பதுடன் அங்கு போராடக்கூடிய மாணவிகள் மிரட்டப்படுகின்றனர். இதனை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

தாம்பரம் மாநகராட்சி: குடிநீர் கட்டண உயர்வை ரத்துசெய்! | ம.அ.க.

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தாததுடன், பொதுமக்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியது மாநகராட்சி நிர்வாகம். மக்களிடம் கடுமையான எதிர்ப்பு நிலவிய சூழலில் இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெறாமல், வாய்வழியாகக் குறைத்துக் கொள்வதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | ம.அ.க

நேரடியாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாய்ப்புள்ள வகையில் மக்கள் பக்கம் நின்று குரல் கொடுத்து வருகிறோம். சில பிரச்சினைகள் எமது தலையீட்டால் அரசால் தீர்வு காணப்பட்டன. ஆனால் இவை போதாது என்பதை யாம் அறிவோம். தொடர்ந்து மக்கள் உரிமைகளுக்காக வலிமையான குரலை எடுத்து வைக்க எமது கழகம் உறுதி பூண்டுள்ளது.

எஸ்.எஸ்.சி தேர்வில் முறைகேடு: வலுக்கும் மாணவர் போராட்டங்கள்!

மோசடி கும்பல் தேர்வு மையத்திற்குள் ப்ராக்ஸி சர்வர்களை நிறுவி, திரை பகிர்வு மென்பொருள் மூலம் பணம் கொடுத்த மாணவர்களின் கணினித் திரைகளைத் தொலைதூரத்தில் இருக்கும் நபர்களுக்குப் பகிர்ந்துள்ளது. அவர்கள் கணினியை இயக்கி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். இதன் மூலமே முறைகேடாக தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை: பத்து வயது சிறுமி பாலியல் வன்கொலைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம்!

0
தனிமனித தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விஜய் அரசு மற்றும் பாலியல் குற்றவாளிகள் மீதான மக்களின் எதிர்ப்பை பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராகவே திருப்புகின்ற சதியில் ஊடகங்கள் சில ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை

8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை https://youtu.be/iYX_WcZpTXw காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கோவை சிறுமி பாலியல் வன்கொலை: போர்னோகிராபி, போதைப் பொருட்களைத் தடைசெய்! | தோழர் தீரன்

கோவை சிறுமி பாலியல் வன்கொலை: போர்னோகிராபி, போதைப் பொருட்களைத் தடைசெய்! | தோழர் தீரன் https://youtu.be/9VS6qDPdCnQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

பரோடா பல்கலையில் மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்த பாடத்திட்டம் | பு.மா.இ.மு. கண்டனம்

0
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.

கிருஷ்ணகிரி – குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் சேசுராஜபுரம் கிராம மக்கள் சாலை மறியல்!

குடிநீர் மற்றும் மின்சாரத்திற்காக பொதுமக்கள் சாலையில் இறங்கிப் போராடி வரும் நிலையில் மக்களின் கோரிக்கையைப் புறக்கணிக்காமல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

தாயிடம் காட்டாமல் எரிக்கப்பட்ட கோவை சிறுமியின் உடல்! | தோழர் அமிர்தா

தாயிடம் காட்டாமல் எரிக்கப்பட்ட கோவை சிறுமியின் உடல்! | தோழர் அமிர்தா https://youtu.be/f6E1J-HN49c காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் திமிரை அடக்குவோம்!

காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழ்நாட்டின், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமையாகும். அதைக் காப்பதற்கான போராட்டங்களில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

அரசு மதுபான கடையை இழுத்து மூட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

விஜய்யின் “அனுதாபம் தேடும் அரசியல்”

அரசியல் கட்சி தொடங்கியது முதல் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபராகவே விஜய் தன்னைக் காட்டி வந்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் வழியைத்தான் விஜய்யும் பின்பற்றுகிறார்.

செயலிழந்து போன நிலைக்குழுக்கள்: நாடாளுமன்றம் பாசிசமயமாகி வருவதன் நீட்சி

மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர், மக்களை எந்தளவிற்கு வேண்டுமானாலும் ஏய்க்கலாம்; ஆனால் அவர்கள் மீது எந்த சட்ட  நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே இந்திய ‘ஜனநாயகத்தின்’ இழிநிலை. இதற்கு இந்திய அரசியலமைப்பு பக்கபலமாக இருக்கிறது.

அண்மை பதிவுகள்