தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 1
அதிகார வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் சாதிவெறி, மதவெறியில் மூழ்கித் திளைப்பதால், சட்டங்கள் இயற்றுவது மட்டும் தீர்வல்ல. தலித் மக்கள் மீதான வன்முறைகள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக களப் போராட்டங்கள் மட்டுமின்றி, அவை, பண்பாட்டுப் போராகவும் உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி, மதம், இனம், மொழி கடந்த பண்பாட்டை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 3
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கிறது. இனிவரும் எந்த ஆட்சியும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தொடர அனுமதிக்கக் கூடாது, அதற்காக புரட்சிகர - ஜனநாயக சக்திகளும் தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பர் என இப்பெருவிழா அறிவிக்கிறது.
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 1
https://youtube.com/live/fUo1E8yj2uE
***
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 2
https://youtube.com/live/KbNexiVVoJs
நேரலையைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நாங்குநேரி ஆதிக்கச் சாதி வெறியாட்டம்: மக்களை கூறுபோடும் கூலிப்படைகள் | களச்செய்தி
திட்டமிட்டு முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு அக்கும்பல் வந்ததுள்ளது. மேலும் சரியாக ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பார்த்தே அவர்களின் அரிவாள் வீசப்பட்டுள்ளது. இது சாதிவெறியினால் நடத்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதிக்க சாதியினர் எவரையும் வெட்டவில்லை. அவர்கள் கொண்டு வந்த அரிவாளுக்கும் சாதி தெரிந்திருக்கிறது.
எத்தனை காதல்களோ… | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
எத்தனை காதல்களோ... | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/92dNJcXJwzM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கமேனி படுகொலை: அமெரிக்க – இஸ்ரேலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்!
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்று பொய்யாகக் குற்றம் சாட்டி ஏகாதிபத்திய போர்வெறி பிடித்த அமெரிக்காவும் பயங்கரவாத இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரானின்...
கேள்வி பதில்: காதல் – ஆணவப் படுகொலைகள் – சாதி எதிர்ப்பு திரைப்படங்கள்
களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.
நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி வழக்கு உணர்த்துவது என்ன?
ஜனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து தங்களது போராட்டத்தின் வழியாக கிருஷ்ணவேணி அவர்களுக்கு இந்த நீதியைப் பெற்றுத் தந்துள்ளனர். கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சாதிய வன்மத்தோடு தலித் மக்களின், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
மக்களிடையே முற்போக்குப் பண்பாட்டை விதைக்கவே பண்பாட்டுப் பெருவிழா | தோழர் வெற்றிவேல் செழியன்
மக்களிடையே முற்போக்குப் பண்பாட்டை விதைக்கவே
பண்பாட்டுப் பெருவிழா | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/LyhIM9Zh6S0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நாங்குநேரியில் ஆதிக்கச் சாதிவெறி – போதை கும்பல் கொலைவெறியாட்டம்
நாங்குநேரியில் ஆதிக்கச் சாதிவெறி - போதை கும்பல் கொலைவெறியாட்டம்
https://youtu.be/MO4FaPDZ3Xc
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜே.என்.யு மாணவர்களைத் தாக்கிய போலீசு | ம.அ.க. கண்டனம்
ஜே.என்.யு மாணவர்களைத் தாக்கிய போலீசு | ம.அ.க. கண்டனம்
https://youtu.be/K7N7j6KZxTM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆந்திரா: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கருகிய 21 உயிர்கள்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்றதொரு விபத்து ஏற்பட்டபோது, இரண்டு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. எனவே, 21 பேரைப் படுகொலை செய்த ஆலை நிர்வாகமும் அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
உற்சாகத்துடன் நடைபெற்ற பு.மா.இ.மு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே 26.02.2026 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் உறுப்பினர் சேர்க்கை பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய வானில் செங்கொடிகளை ஏந்தி இளம் சூறாவளிகள் புறப்பட்டு...
ஈரானின் உயர்மட்ட தலைவர் காமேனி படுகொலை! அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
பாசிச ட்ரம்ப் மற்றும் பாசிச நெதன்யாகு ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதே இன்றைய அவசியமான நடவடிக்கையாகும். ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் அவதியுறும் பொதுமக்கள்!
ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் முறையான ஆலோசனை நடத்தாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ரயில்களைக் குறைத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

























