யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
காசா அமைதி வாரியத்தில் பார்வையாளராக இந்தியா: பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்த மோடி அரசு!
எஜமான் டிரம்பின் கோபத்திற்கு ஆளாகாமல் காசா அமைதி வாரியத்திற்கு ஆதரவாக பார்வையாளராகக் கலந்து கொண்டு டிரம்பிற்கு தன்னுடைய அடிமை விசுவாசத்தைக் காட்டியுள்ள மோடி அரசு, பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.
தலித் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க. சாதிவெறியர்கள் | தோழர் சாந்தகுமார்
தலித் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய
பா.ம.க. சாதிவெறியர்கள் | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/8ye0EL-j6UA
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
டெல்லி: குடிசைப் பகுதி மக்களை விரட்டியடிக்கும் மோடி அரசு
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி | வெளியீடு
இந்நூல் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சியை புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு மாற்றுப் பண்பாட்டை நிறுவுவதற்கான தூண்டுதலாகவும் அமையும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹30 | தொடர்புக்கு: 99623 66321
உத்தரப்பிரதேசம்: 18 பேரின் கண் பார்வையைப் பறித்த தனியார் மருத்துவமனை!
கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய கருவிகளில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக நீக்காமல் அலட்சியமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் 18 பேர் கண்களையும் பார்வையையும் இழந்து கடும் வேதனையிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
விவசாயிகளின் விதை மீதான
உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
https://youtu.be/VBtqHsTXpow
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம் மதுரை
வரலாற்று காலத்திற்கு முன்பு இருந்து இன்றுவரை இயங்கும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மாவட்டத்தை உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.
ஆனந்த விகடனின் வக்கிரப் புத்தி
பா.ஜ.க-வோ, விகடனோ தி.மு.க-வை அரசியல் ரீதியாக எதிர்க்கட்டும். அதுபற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதை ஒருகாலும் நாம் சகித்துக்கொள்ளக் கூடாது.
நெல்லை ஆரோக்கியநாதபுரம்: மக்கள் நிலத்தை மோசடியாக அபகரித்த ஜோன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம்!
எங்கேயோ சொகுசாக இருந்து கொண்டு ஜோன்ஸ் நிறுவன முதலாளி உள்ளிட்டோர் ஆட்டுவிக்க, உழைக்கும் மக்களை வீதியில் இழுத்து உட்கார வைத்துவிட்டு மாவட்டத்தை நிர்வாகம் செய்கிறோம் என மக்களை ஏய்த்து நிலக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள்.
இணையவழிப் பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் விதிப்பு: எஸ்.பி.ஐ. வங்கியின் பகற்கொள்ளை
சேவைக் கட்டணம் என்ற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்ற வங்கிகள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாராக் கடன்களை எந்தவித அபராதமும் விதிக்காமல் தள்ளுபடி செய்கின்றன. ஆக, சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது.
ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு – கடும் கண்டனம்! | கம்பூர் செல்வராஜ்
பா.ஜ.க-வை எதிர்த்து நிற்பதாக கூறும் தி.மு.க அரசு, முதல்வர் வருகையை காரணம் காட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு ஜனநாயக இயக்கத்தின் மாநாட்டிற்கு தடை விதிப்பது பெரும் முரண்பாடாகும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா மார்ச் 7ஆம் தேதி பேருற்சாகத்துடன் நடைபெறும்!
தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள் மூலமும் பல நூற்றுக்கணக்கான காணொளிகள் மூலமும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பரப்புரை பயணம், இதுபோன்ற தடங்கல்களால் ஒருபோதும் நிற்கப் போவதில்லை. ஆகவே தமுக்கம் திடலில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா” | மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்!
போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா”
மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்!
https://youtu.be/BgCD1ajGwx4
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
போராடிய மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. அரசு!
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட, கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை இரவோடு இரவாகப் பேருந்தில் ஏற்றி அலைக்கழித்து, இறுதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளது. அங்கேயும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளது தி.மு.க அரசு.

























