சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்… | மண ஏற்பு விழா அழைப்பிதழ்
நாள்: நவம்பர் 29, 2025 சனிக்கிழமை | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை.
திப்பு சுல்தான் – 276 | நவம்பர் 20: திப்பு எங்கள் தோழன்! | பரப்புரை இயக்கம்
நவம்பர் 20 : மாவீரன் திப்பு சுல்தான் - 276 ஆம் ஆண்டு பிறந்தநாள்
திப்பு எங்கள் தோழன்!
பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மாவீரன் திப்பு சுல்தானின் பெயரை நமது பாடப்புத்தகங்களின்...
🔴 நேரலை: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025
🔴LIVE: பீகார் தேர்தலில் SIR-இன் தாக்கம் | தோழர் வெற்றிவேல் செழியன்
நாள்: 14.11.2025 நேரம்: காலை 10:15 மணி
https://youtube.com/live/r2SgpZRwNEc?feature=share
***
🔴LIVE: பீகார் தேர்தல் முடிவு: பேசப்பட வேண்டிய கோணங்கள் | தோழர் அமிர்தா
நாள்: 14.11.2025...
இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.0
திருப்பரங்குன்றம் மலையை சங்கப் பரிவாரக் கும்பல் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வகையில் நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்துவதாக நீதிபதி ஆர்.விஜயகுமாரின் தீர்ப்பும் அமைந்துள்ளது.
கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!
ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.
கரூர் படுகொலை: நீதிக்காக காத்திருக்கும் பிணங்கள்
கொல்லப்பட்ட 41 பேரின் உடல்களும், உறவினர்களின் அழுகையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உருகிய உள்ளங்களும், எழுந்த கண்டனக் குரல்களும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் வெறும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான துருப்புச் சீட்டுகளாகப் பார்க்கப்படுகின்றன.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞர்களைத் திட்டமிட்டு போதையில் ஆழ்த்தும் அரசு | தோழர் அமிர்தா
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை:
இளைஞர்களைத் திட்டமிட்டு போதையில் ஆழ்த்தும் அரசு | தோழர் அமிர்தா
https://youtu.be/F5KDq4HSGM0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாடு: ஆட்குறைப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராட்டம்
ஆட்குறைப்பு மூலம் புதிய மருத்துவமனைகளில் பணி நிரவல் செய்யும் தி.மு.க அரசின் நடவடிக்கையை எதிர்த்து நவம்பர் 11 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!
மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு
2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பேரபாயம்!
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்தை ஒத்ததாக உள்ளது.
திரைக்கலைஞர் கௌரி கிஷனுக்குத் துணைநிற்போம்! | தோழர் மாறன்
திரைக்கலைஞர் கௌரி கிஷனுக்குத் துணைநிற்போம்! | தோழர் மாறன்
https://youtu.be/bdpqv8938p4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடு: கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் தமிழ்நாடு அரசு!
பணம் படைத்த அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளும் பாசிச கட்சிகளும் மட்டுமே பரப்புரையில் ஈடுபட முடியும் என்பதற்கான பரிந்துரைகளை ஆளும் தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
உலக பட்டினி குறியீடு 2025: அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பின் பிரதிபலிப்பு
இந்தியா உலக பட்டினி குறியீட்டில் 25.8 புள்ளிகளுடன் 102-வது இடத்தில் உள்ளது. இந்தியா தீவிரமான பட்டினி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: கேள்வி கேட்க பி.ஜே.பி-க்கு தகுதியில்லை | தோழர் அமிர்தா
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை:
கேள்வி கேட்க பி.ஜே.பி-க்கு தகுதியில்லை | தோழர் அமிர்தா
https://youtu.be/0y73S5ZFPV0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

























