உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் உணர்த்தும் உண்மை என்ன?
பாசிச நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டங்களே தீர்வாகும் என்பதையே சமீபத்திய இரண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!
புதிய வரையறைகளால் வட இந்தியாவின் நுரையீரலாக உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வெப்பமயமாதல் தீவிரமடையும், குளிர்ச்சியான பகுதிகள் வறண்டுபோகும்.
இரண்டாம் ஆண்டில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் – சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பு
ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடக்கவுள்ள 49-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் பங்கேற்க உள்ளது என்கிற மகிழ்ச்சிகரமான செய்தியை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். கடை எண் 277, வரிசை எண் 5-இல் புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் கடை அமைய உள்ளது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம்!
“எனது குடும்ப உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில், செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது எனது குடும்பத்திற்கு மரணத்தை ஏற்படுத்துவதற்கு நிகராகும்” - டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்
நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி: போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல!
மம்தானி தன்னை “ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்வதைக் கொண்டோ, டிரம்ப் அவரை, ‘கம்யூனிஸ்ட்” என்று குற்றஞ்சாட்டி விமர்சிப்பதை வைத்துக் கொண்டோ, மம்தானியின் வெற்றியை மதிப்பிட முடியாது. மாறாக, கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கும் டிரம்ப்-மஸ்க் கும்பலாட்சியின் பாசிச சர்வாதிகார அடக்குமுறைகள் மற்றும் அதற்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் போராட்ட உணர்விலிருந்துதான் இதனை மதிப்பிட வேண்டும்.
“காப் 30” மாநாடு எனும் கேலிக்கூத்தும் உலகம் எதிர்நோக்கியுள்ள அபாயமும்
உலகின் பல்வேறு நாடுகளில் பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதை நாம் பார்க்கிறோம். இத்தகைய பாசிச கும்பல்கள் பெயரளவிற்கான, போலித்தனமான இயற்கைப் பாதுகாப்பு என்ற முகமூடியைக் கூட அணிந்துகொள்ளத் தயாராக இல்லை. குறிப்பிட்ட நிதிமூலதன கும்பல்களின் இலாபவெறிக்காக, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளையை நியாயப்படுத்தும் முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog || டிச. 28
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
🔴நேரலை: தோழர்கள் ராதிகா – ரவி | சாதி மறுப்பு புரட்சிகர மண விழா
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog || டிச. 27
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
To love – marry beyond caste, religion Need Democracy | Revolutionary Anti-caste marriage |...
The RSS, BJP, and the Sangh Parivar on one side, and their subservient allies — the dominant caste supremacist outfits and political partie s— keep nurturing the poison of caste pride, desperate to preserve this rotten system somehow.
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog || டிச. 26
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் – தேவாலயங்களில் அத்துமீறல்கள்!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச சங்கப் பரிவாரங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கின. அடுத்ததாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளன.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர் || நூல்
சாதி ஒழிப்புப் போராட்டத்தில் சாதி மறுப்பு மணங்களின் பங்களிப்பையும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவையையும் இந்நூல் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் இவ்வேளையில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டை நிறுவ வேண்டிய அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.
சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் || நூல்
டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.






















