Friday, October 24, 2025

பகத்சிங் 118 | அரங்கக் கூட்டம் | பு.மா.இ.மு | சென்னை

தேதி: 14.10.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: பெரியார் திடல், மணியம்மை அரங்கம்.

மக்கள் அதிகாரக் கழகம் – கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்: அக்டோபர் – 2025

மக்கள் அதிகாரக் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழு கூட்டம் அக்டோபர் 12 அன்று நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மேற்குவங்கத்தில் மீண்டுமொரு மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

1
ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.

காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து! | ஆர்ப்பாட்டம் | நெல்லை, விருத்தாசலம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு இணைந்து “பாசிச இஸ்ரேல் அரசே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!” என்கிற தலைப்பில் அக்டோபர் 4...

மதுரையில் தலித் இளைஞர் கொட்டடிப் படுகொலை

0
மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த தலித் இளைஞரான தினேஷ் குமார் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலை: பாலியல் தொல்லைக்கு எதிராகப் போராடிய மாணவர்களைத் தாக்கிய போலீசு

புதுச்சேரி பல்கலை: பேராசிரியர்களின் பாலியல் தொல்லைக்கு எதிராகப் போராடிய மாணவர்களைத் தாக்கிய போலீசு https://youtu.be/2hv5xdOUD84 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா: மக்கள் போராட்டத்தின் நிர்ப்பந்தமே முதற்கட்ட போர்நிறுத்தம்!

0
இங்கே யார் காசா மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் மறுகாலனியாக்கத்தின் புதிய நியதி.

டிரம்ப்பும், நோபல் பரிசும், அதன் அரசியலும்

உலகளவில் ஆளும் வர்க்கங்களின் சார்பாக வழங்கப்படும் பரிசுகளோ, பதக்கங்களோ அவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும், அவர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவுமே இருக்கின்றன, இருக்கும்.

மதக் கலவரத்திற்கு அழைப்பு விடுக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர்!

0
“உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். அவற்றைக் கூர்மையாக வைத்திருங்கள். நம் மகள்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் சாலையில் வீசப்படும்போது அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலியிலிருந்து மீள்வதற்கு எதிரி (இஸ்லாமியர்கள்) வரும்போது அவர்களைப் பாதியாக வெட்ட வேண்டும்” என்று கூறி இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்வதற்கும் மதக்கலவரத்திற்கும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

உ.பி-யில் தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்!

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் தலைமைச் செயலக முற்றுகையை ஒடுக்கிய போலீசு

0
தலைமை செயலகத்தை முற்றுகயிடுவதற்காக சென்ற தொழிலாளர்களை பாதி வழியிலேயே கைது செய்து முற்றுகையை போலீசு ஒடுக்கியுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியுள்ளது தமிழ்நாடு போலீசு.

தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கை கொள்ளையர்கள் | வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கை கொள்ளையர்கள் | வேடிக்கை பார்க்கும் மோடி அரசு https://youtu.be/SZ_J0RXeQbY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாட்டில் தீவிரமடையும் கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்கள்

0
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு கொண்டுவரும் கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். அக்டோபர் 6 அன்று மட்டும் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு எதிராக குறைந்தது மூன்று போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

கேரளா: கழிவுநீர் தொட்டியில் விசவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி!

1
கேரள மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தொழிலாளர்கள், விசவாயு தாக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் | அக்டோபர் 12 | நெல்லை

நாள்: 12-10-2025 ஞாயிறு | நேரம்: மாலை 5 மணி | இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை.

அண்மை பதிவுகள்