அம்பானி, அதானி, மிட்டல்தான் இனி குத்தகை விவசாயிகள் !
அன்று விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள் என்ற நிலையில் அந்த சட்டங்கள் தேவைப்பட்டன. இன்று காலம் மாறிவிட்டது. கிராமப்புற ஏழைமக்கள் அரசியல் ரீதியில் வலிமையானவர்களாக மாறிவிட்டார்கள்.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !
தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பது தான் அரசின் நோக்கம்.
வெள்ளாற்றை பாதுகாப்போம் ! கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !
வெள்ளாற்றை காக்க விவசாயத்தை காக்க மக்கள் தானே களத்தில் இறங்கி போராட முடியும். அதற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்காமல், ஏன் மக்களை அச்சுறுத்துகிறது? நடப்பது சுதந்திர ஆட்சியா? ஆங்கிலேய காலனி ஆட்சியா?
ஐடி துறை ஆட்குறைப்பு தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை !
காக்னிசன்ட், விப்ரோ நிறுவனங்களில் பெருமளவில் ஆட்குறைப்பு நடப்பதாக வணிக நாளிதழ்களில் செய்தி வெளியான முதலே பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு அதற்கு எதிரான தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் விடுதலை இயக்கம் – சில குறிப்புகள்
மாவோ இறந்து ஓரிரு வருடங்களே ஆகி இருந்ததால், அன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் மதிக்கப் பட்டு வந்தன. மாவோ வகுத்த "சமூக-ஏகாதிபத்திய கோட்பாட்டை" ALO பின்பற்றியது.
நீட் தேர்வு : நம்பவைத்து கழுத்தறுத்த பாஜக – அதிமுக கும்பல் ! தமிழகமே எதிர்த்து நில் !!
காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றின் வரிசையில் தற்போது நீட் தேர்விலும் வழக்கம் போல, நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டது பாஜக.
சென்ற வார உலகின் சில உணர்ச்சிகள் – படக்கட்டுரை
ஒருபுறம் இடப்பெயர்ச்சி, வறுமை, மரணங்கள் என்று துயருற்றாலும் மறுபுறம் அவற்றை நினைவு கூறுவதும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு போராடுவதும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறது.
மானியங்களை வெட்டும் அரசு யாருக்கானது ? புஜதொமு ஆர்ப்பாட்டம்
உனக்கு எதுவுமே செய்ய மாட்டேன் என்று திமிராக, உறுதியாகப் பேசும் அரசிடமே, அய்யா எங்களைப் பாருங்கள், ஏதாவது செய்யுங்கள் எனக் கெஞ்சுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?
கார்ப்பரேட்டுகளிடம் கையேந்துவதில் பாஜக முதலிடம் !
முறையான முகவரியோ பான் எண்ணோ இல்லாமல் வழங்கப்பட்ட நன்கொடையில் சுமார் 99% பாரதிய ஜனதா கட்சிக்கே சென்றுள்ளது.
தொழிலாளிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் ஜேப்பியர் கல்லூரி நிர்வாகம் !
திருமதி. ரெஜினா அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் பணி புரியும் பேருந்து ஒட்டுநர்கள் தொழிற்சங்கம் துவங்கி உள்ளதை ஏற்காத நிர்வாகம் தொழிலாளரை மிரட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்கிறது.
தனியுடமைக்கு எதிராக ரஷ்யாவில் இயங்கும் கூட்டுப் பண்ணை நகரம் !
அவர்கள் பழைய படி பொதுவுடைமைப் பண்ணை அமைப்பிற்கு திரும்பினார்கள். அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து கொண்டார்கள். "விளாடிமிர் லெனின் கூட்டுழைப்புப் பண்ணை" (Collective farm of Vladimir Lenin) அதில் ஒன்று.
நேபாளம் : மாதவிலக்கு தீண்டாமைக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் !
இந்த சட்டத்தின்படி கொட்டகையில் அடைக்கப்படும் பெண்கள் பாம்புக்கடியினாலோ, பாலியல் பாலாத்காரத்தினாலோ உயிரிழந்தாலும் அதே மூன்று மாத தண்டனையைத்தான் கொடுக்க முடியும்.
வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 18 ஆகஸ்ட் 2017
சென்ற வாரம் 14.08.2017 முதல் 18.08.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.
கிராமிய அஞ்சலக ஊழியர்களை துன்புறுத்தும் மோடி அரசு
நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் கொண்டு செல்லுமளவிற்கு ஊழியர்களின் உதிரம் சிந்திய உழைப்பு என்பது அளப்பரியது.
ஊழல் செய்யாத உத்தமரா மோடி ?
“மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் செல்வாக்குடன் பராமரிக்கப்படுகிறது. ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?

























