Thursday, July 10, 2025

போராடும் செவ்விந்தியர்களை ஒடுக்க நாய்களை அனுப்பும் அமெரிக்கா !

37
இந்தத் திட்டம் இரண்டு ஆறுகள், மலைகள், ஒரு ஏரி மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் என ஒட்டுமொத்த இயற்கையையும் குடைந்து, நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட உள்ளது.

புதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு !

0
காஷ்மீரில் தேசிய வெறி, கர்நாடகத்தில் இன வெறி, கோவையில் மக்களுக்கு எதிரான பார்ப்பன மதவெறி ! வள்ளுவரும் - பெரியாரும் வாழ்ந்த தமிழ் மண்ணில் பாஜக -வை பிடுங்கி எறி !

சென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா ! அனைவரும் வருக !

30
திராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா ! இராமன் உருவ பொம்மை எரிப்பு ! 12.10.2016, புதன் கிழமை மாலை 5.05 மணிக்கு சமஸ்கிருத கல்லூரி, சென்னை.

காவிரி : கழுத்தறுக்கும் மோடி அரசு ! திருச்சியில் கருத்தரங்கம்

0
திருச்சி: நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்! கருத்தரங்கம் நாள் : அக்டோபர் 12, 2016 நேரம் : மாலை 5.30 மணி. இடம் : சண்முகா திருமண மண்டபம், புத்தூர் 4 ரோடு, திருச்சி - அனைவரும் வருக!

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! தஞ்சையில் கருத்தரங்கம்

1
கானல் நீராகும் காவிரி நீர்... தொடரும் துரோகங்கள்.... விடிவுக்கு வழிதான் என்ன? கருத்தரங்கம், பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் சனிக்கிழமை, அக்டோபர் 8, 2016 மாலை 5.30

அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

1
ஏற்கனவே டெங்குக் காய்ச்சலால் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையில், அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக போதை மருந்து வேறு கொடுத்து நாசப்படுத்தியிருக்கிறான் அந்த மருத்துவர்

காவிரி : மோடி படம் எரிப்பு – பா.ஜ.க அலுவலக முற்றுகை

5
இன்றைக்கு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, தமிழினத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக எதிரியாக அப்பட்டமாக தன்னை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் வெளிப்படுத்தி கொண்டுள்ளது.

காவிரி : தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி

0
தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப் பாதையல்ல. பரஸ்பர நலனைப் பேணுதல் என்பதுதான் அதனின் அச்சாணி. அந்த அச்சாணியை இந்திய ஆளும் வர்க்கமே முறிக்கிறது.

காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் ! புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2016

1
ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, இழப்புகளுக்கு அஞ்சாமல் பார்ப்பன பாசிசத்தை மண்டியிட வைத்த காஷ்மீரை எத்தனை பேருக்குத் தெரியும்? வலியும் உறுதியும் நிறைந்த காஷ்மீர் மக்களின் போராட்டத்தை அறிமுகம் செய்கிறது இந்த தொகுப்பு.

13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !

0
வழக்கறிஞர்களின் உரிமைகளை பறிக்கும் அநீதியான தீர்ப்பை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (MHAA) தலைமையில் வழக்கறிஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்து முன்னணி காலிகளைக் கண்டித்து சென்னை ஆர்ப்பாட்டம்

0
கோவையில் வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி காலிகளைக் கண்டித்து தி.க, த.பெ.தி.க, தி.வி.க, வி.சி.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு கண்டன ஆர்ப்பாட்டம் - ஒருங்கிணைப்பு மக்கள் அதிகாரம். இடம் வள்ளுவர் கோட்டம். நாள் 01.10.2016 காலை 10.30. அனைவரும் வருக!

பகத்சிங் பிறந்தநாள் கூட்டம் மற்றும் களச் செய்திகள் – 30/09/2016

0
நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்! ஆர்-எஸ்-எஸ் - பி.ஜே.பி நச்சுபாம்புகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்! மாணவர்கள் – இளைஞர்கள் மீது ஏவப்படும் சீரழிவு கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

ஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி

1
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒருத் ஆயத்தத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 29 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விஸ்வ இந்து ரவுடி பரிஷத்

6
போலீசும், ஊடகங்களும், ஃபேஸ்புக்கிலிருக்கும் இந்துத்துவ ஆட்களும் இந்தக் கொலையைச் செய்த ஜிகாதி யார் என்று தேடிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்ய, கொலை செய்தவர்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தே அனுப்பியிருக்கிறது.

தஞ்சை : நெஞ்சில் நிறைந்து நிற்கும் தோழர் மணிவண்ணன்

1
எளிமையான வாழ்க்கை, அங்கீகாரத்திற்கு ஏங்காத அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, குடும்பத்திலும் அரசியலுக்கான போராட்டம், மக்களிடம் ஐக்கியம், அமைப்பின் கட்டுப்பாட்டை மதித்துப் பேணுதல் என உயர்ந்து நின்றவர் தோழர்.மணிவண்ணன்

அண்மை பதிவுகள்