அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !
அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வகுப்பெடுக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதன் மூலம் அம்மாநில ஆரம்ப பள்ளிகள் இனி அதிகாரபூர்வ ஷாகாக்களாக மாற்றப்படும்.
ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் !
பல லட்சம் இளைஞர்கள் படித்துமுடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் ஆட்டோமேசனால காவு வாங்கப்பட்டவர்களும் இணையபோகிறார்கள்.
மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் !
தலித் இளைஞர்களின் உடைகளை கழற்றி அரை நிர்வாணமாக்கிவிட்டு காரில் பின்புறத்துடன் சங்கிலியுடன் பிணைத்த இந்துத்துவவாதிகள் இரும்பு கம்பி மற்றும் மரகட்டைகளை கொண்டு அவ்விளைஞர்களை தாக்குவது நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?
தனது ஈகோ பொங்கலுக்காக கட்சியையே கலைப்பேன் என்றால் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் மற்றும் அடிமைகள்தானே?
RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !
உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர்.
காஷ்மீர் – ஒடிசா : எத்தனை காலம்தான் சுட்டுக் கொல்வார்கள் ?
தனது 2 வயது பேரனுக்காக அழும் பாட்டி, தனது மனைவி சாவதை நேரில் பார்த்த கணவன், இரத்தக் காயத்தோடு அம்மாவின் இறுதி மரண ஓலத்தை கேட்ட மகன் இவர்களெல்லாம் கொழுப்பெடுத்த அந்த மிஸ்ராவின் இதயம் உணராத ஜீவன்கள் !
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி தொழிலாளர்கள் போராட்டம்
நீதிபதிகள் அத்தனை பேரும் உத்தமர்களா? புனிதர்களா? ஊழல் – கிரிமினல்களை தண்டிக்க என்ன வழி? நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படுவதுமான தன்மை கொண்ட மக்கள் நீதிமன்றங்களைக் கட்டியமைப்போம்!
விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு
இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா, தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் 50 பேர் வந்து கலவரம் பண்றானுங்க.
லால்குடியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் விற்பனை !
"ஊர் நியாயம் பேசுவதும், ஊர் திருவிழா நடப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஊரை கெடுக்கும் சாராயத்ததை விற்பது ஏன்? இதை தடுக்க வேண்டாமா? இது தான் ஊரைக்காக்கும் லட்சணமா?"
சாராயக் கடைக்கு ஆதரவாக இந்து முன்னணி, கிறிஸ்தவ அமைப்புகள்
"எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இல்லை" என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் "டாஸ்மாக் கடை எங்கள் ஊரில்தான் உள்ளது" என்று பெருமையாக அறிவிக்கிறது இந்து முன்னணி.
போக்கத்த போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்
போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
ஊர் எல்லையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு ! ஊரெல்லாம் கடை திறப்பு
அன்பில் சுற்றிய 5 க்கும் மேற்பட்ட இடங்களில் போலிஸார் உதவியுடன் சிலர் டாஸ்மாக் சரக்குகளை கூடுதல் விலைக்கு சப்ளை செய்து வருகின்றனர் என்ற தகவலையும் மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
RSS பயங்கரவாதம் – வாயில் சாணி திணித்த கொடுமை !
தாக்குதலுக்கு உள்ளாகி முகம் வீங்கிய நிலையில் இருவர் தரையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னால் உள்ள பையில் சாணி வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கிறது.
வேலை வாய்ப்பளிப்பது இந்தியா தமிழா ? செய்திகள் – கேலிச்சித்திரங்கள்
வினவு பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள் - கேலிச்சித்திரங்கள்.
அரித்துவாரமங்கலம் டாஸ்மாக் மூடப்பட்டது !
“ஏன் உங்கம்மா போன தடவ முதலமைச்சரா இருந்தப்ப மூட முடியாதுன்னு சொன்னாங்க, இப்ப எப்படி மூடுனாங்க! இவங்க போராடுனதாலத்தான் மூடிருக்காங்க”