அரசு இசைப்பள்ளியில் அடிமைத்தனம் – பு.மா.இ.மு எதிர்ப்பு
மாணவர்கள் பள்ளிச் சீருடையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானதோடு மட்டுமல்லாமல் கடந்த தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.
நெஸ்லே : சோற்றில் விசம் வைத்தால் இதுதான் தண்டனையா ?
நமது பிள்ளைகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைக்கப் போராடுவதுதானே நியாயம்?
புதிய மாணவர்களை வரவேற்கும் பு.மா.இ.மு
முதலாமாண்டு மாணவர்களுக்கும், புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களுக்கும் பு.மா.இ.மு சார்பில் வரவேற்பு
21 வயது வெள்ளை நிறவெறியனால் 9 கருப்பின மக்கள் படுகொலை
அமெரிக்காவில் கணிசமான வெள்ளையர்கள் நிறவெறியை எதிர்த்தாலும் அது நமது நாட்டில் “இந்துக்களின்” உளவியலைப் போன்ற அமைதியான ஆதிக்கத்தை மறுப்பதில்லை.
கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் – பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்
அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கக் கோரி பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்; டால்மியா, சி.ஆர்.பி, லைட்விண்ட் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து கும்மிடிப்பூண்டியில் தெருமுனைக்கூட்டம்.
இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருப்பது தேசபக்தியா, ஊழலா ?
எல்லையில் இருந்து உயிர்விடும் இராணுவீரர்களுக்காக சிலிர்த்துக் கொண்டு எழும் தேசபக்தர்கள், இப்படி ஒரு இராணுவத் தொழிற்சாலையின் ஊழலைக் கண்டு மோடி அரசை துவம்சம் செய்வார்களா?
கால்பந்தில் ஊழல் கோல் மழை
நெருக்கடி முற்றும் போதெல்லாம் செப் பிளட்டர் போன்ற மலையாடுகளில் ஒன்று சென்டிமெண்ட் நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் சுரண்டல் புதுவேகமெடுக்கும்.
சி.ஆர்.ஐ முதலாளி குடும்பத் திருமணம் – தோழர்கள் கைது
நாளை திருமண வரவேற்பு விழா நடக்க இருக்கும் கொடிசியா முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடித்து சவ ஊர்வலம் நடத்தப்படும் என்று பு.ஜ.தொ.மு தோழர்கள் கோவை நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டினர்.
APSC தடை நீக்கம் – உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை
இந்துத்துவம் தனது கோரமான தலையை தூக்கும் பொழுதெல்லாம், இப்பொழுது நடத்திய போராட்டங்கள் போல ஒன்றிணைந்து அடிக்கவேண்டும்.
உலகச் செய்திகள் – படங்களும் பாடங்களும்
கடந்த சில வாரங்களில் ஐந்து கண்டங்களிலும் நடந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் !
ஐ.ஐ.டி தடை நீக்கம் – தந்தை பெரியாருக்கு மரியாதை
நாற்புறமும் வாகனங்கள் சீறிப்பாய, பரபரப்பான சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலை சிக்னலில் சிவப்பு விளக்காக ‘பார்ப்பன பாசிஸ்ட்களுக்கு, முகத்தில் விழுந்த செருப்படி’ என்று முழக்கங்கள் சீறின..
அம்பேத்கர் – பெரியாருக்கு பணிந்தது சென்னை ஐ.ஐ.டி
அவர்களது விளக்கத்தின்படி இந்தத் தடைக்கும், அம்பேத்கர், பெரியார், பகத்சிங்குக்கும் தொடர்பில்லை. இந்து மதத்தின் மீதும் மோடி அரசின் மீதும் நாங்கள் முன்வைத்த விமரிசனத்துக்கும் இந்த தடைக்கும் தொடர்பில்லை
IIT M lifts ban on APSC – The Real Story
the ban in their opinion, has nothing to do with Dr Ambedkar, Periyar, Bhagat singh or our criticism of Hinduism and Modi govt’s policies. Their ‘reasoning’ is synonymous with the high court verdict on Khairlanji.
சைமா சாயப்பட்டறையை விரட்ட கடலூர் மக்கள் போராட்டம்
பு.மா.இ.முவின் வழிகாட்டுதலின் படி 17-05-2015 அன்று சைமாவின் ஆழ்குழாய் கிணறு கிராம மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
சாலை போக்குவரத்து மசோதா – பொது போக்குவரத்துக்கு சாவுமணி
தனியார் நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஒரு முட்டுச் சந்திற்கு வந்து விட்டது. எனவே முதலாளிகள் பிழைக்க அவர்களின் கைக்கூலி மோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.