மோடியின் கார்ப்பரேட் கல்விக் கொள்ளை ! செப் 8 தஞ்சை கருத்தரங்கம்
பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறித்து சமஸ்கிருத - வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவை தகர்த்தெறிவோம்! பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் செப்டம்பர் 8, 2016 மாலை 5.30
பெரியார் மண்ணில் பெண்கள் மீதான தாக்குதலை அனுமதியோம் !
கடந்த சில நாட்களாக ஒரு தலைக்காதலால் பழிவாங்குவது எனும் கொலை வெறியில் இளைஞர்கள் ஈடுபட்டு இளம் பெண்கள் குதறப்படுகின்றனர், இது பார்ப்பவர் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது, இதன் குற்றவாளிகள் யார்?
அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
உழைக்கும் மக்களின் எதிரியாக உள்ள மோடி அரசை தூக்கியெறிவதும், அதற்காக தொழிலாளர்களை அரசியல் உணர்வை பெற வைப்பது அவசியமாகவும், முக்கியக் கடமையாகவும் உள்ளது உணர்ந்து என்பதை இந்த செப்டம்பர் 02 ஆர்ப்பாட்ட நாளில் வீதியில் இறங்குவோம்.
நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !
பணமில்லாத “மெரிட்” மாணவர்கள் விண்ணபிக்கமுடியாது. பணமுள்ளவர்கள் “மெரிட்” இல்லையென்றாலும் விண்ணப்பித்து பெற முடியும். ஏனெனில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் மெரிட் வரிசைப்படி எடுப்பதென்றாலும், பணமுள்ளவர்கள் மட்டுமே அதில் வருவது உறுதி.
போடி ஜமீன் பள்ளியின் கொள்ளைக்கு மக்கள் அடித்த ஆப்பு !
முடிந்ததைப் பார் என்று விரட்டிய பள்ளி நிர்வாகம் “நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறோம்! பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அழுது புலம்பியது!
இராணுவ ஒப்பந்தம் : அமெரிக்காவின் அடியாளாகிறது இந்தியா
உண்மையில் இந்த ஒப்பந்தப்படி இராணுவத் தளமே தேவைப்படாத வண்ணம் அமெரிக்க இராணுவத்திற்கு தேவையான எல்லா சப்ளையும் இந்தியாவால் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கிறது.
மோடியின் ஆட்சியில் புதுதில்லி குற்றங்களில் நம்பர் ஒன் !
பண்டைய வரலாற்றில் இந்திரப் பிரஸ்தம் என அழைக்கப்பட்ட புதுதில்லி இன்றைக்கு வன்முறையில் நம்பர் ஒன் பிஸ்தாவாக இருப்பதன் காரணம் என்ன?
மீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் !
மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் - பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து... செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி பொதுக்கூட்டம் சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில்
களச் செய்திகள் – 31/08/2016
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்
மோடியின் விளம்பரமும் திரிபுரா நெடுஞ்சாலையும்
இரவு பத்து மணிக்கு மேல் அழைத்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட பிரதமர், வேறு வழியில்லாததால் அழைக்க நேர்ந்தது என குறிப்பிட்டார்.
ஒரு வரிச் செய்திகள் – 29/08/2016
காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய அரசு ஊரடங்குச் சட்டம் போட்டு பேல்லட் குண்டுகளை வீசுமா இல்லை அரிசிப் பைகளை வழங்குமா?
பீகார் வெள்ளம் : வடக்கிலும் ஒரு செம்பரம்பாக்கம் !
ஒருபக்கம் கங்கா மாதா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் திட்டமிட்ட ரீதியில் ஆகக்கேடான நீர்மேலாண்மை திட்டங்களின் மூலம் அந்த நதியைக் கொன்று வருகின்றது மத்திய பாரதிய ஜனதா அரசு.
செப் 1 சென்னை பொதுக்கூட்டம் மற்றும் களச் செய்திகள்
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம், விருத்தாசலம், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம், காவிரி நீர் உரிமையை பாதுகாத்திட சீர்காழியில் சாலை மறியல்..
திருச்சி களச் செய்திகள் 26/08/2016
பா.ஜ.க அரசாங்கம் கல்வியை வளர்ப்பது, முன்னேற்றுவது என்ற பெயரில் பழைய குலக் கல்வியை பெயர் மாற்றி புதிய கல்விக் கொள்கையாக கொண்டு வர துடிக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைப் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி என்று கல்வியை விட்டே விரட்டியடிக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது.
மோடி செங்கோட்டை உரை – பொய்யும் புனைவும்
’சுதந்திர’ தினத்தன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பின் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

























