மூடு டாஸ்மாக்கை – கும்முடிப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம்
மனு கொடுத்த போது மக்களை மதிக்காத தாசில்தார் ஓடோடி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசினார். இன்னும் ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் கடை கண்டிப்பாக அகற்றப்படுமென கூறினார். ஆனால் தாசில்தாரின் வாய்ஜாலத்துக்கு மயங்காத மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
எச்சரிக்கும் எண்கள் – 18/08/2016
ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க குடல்புழு நீக்கும் மாத்திரை எப்படி தீர்வாகும்? குறைபாட்டினால் வரும் நோய்தான் புழுவென்றால் ஊட்டச்சத்து குறையை உருவாக்கும் அந்த ‘வைரசின்’ பெயர் அரசு!
சட்டப்பூர்வமாகும் பசுப் பாதுகாப்பு காவி குண்டர் படை !
இனி நம் வீட்டு சமயலறையை அதிகாரபூர்வமாகவே இந்து மதவெறியர்கள் சோதனையிடுவார்கள். நீங்களும் தடுக்கமுடியாது. தடுத்தால் ”கௌரவ அரசு ஊழியரை” பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்கு ஆளாவோம். தாக்குதலுக்கும் ஆளாவோம்.
ஒரு வரிச் செய்திகளில் ‘சுதந்திர தினம்’ !
சமூக நீதி கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும் – மோடியின் செங்கோட்டை உரை
காண்ட்ராக்ட் சுரண்டல் – மீத்தேன் – ஷேல் எதிர்ப்பு போராட்டங்கள்
தடாகம் ரோடு என்பெஸ்ட், கௌரி மெட்டல் ரோட்டோரோ தொழிலாளர்களின் போராட்டத்தால் தவிக்கிறது. இதற்கெல்லாம் சாவுமணி அடிக்கும் காலம் வரப்போகிறது எனும் முன்னறிவிப்புதான் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம்
பென்னாகரம் : குடிவெறியில் 9 வயது மகளை சீரழித்த தந்தை
இரவு 10.30 மணிக்கு குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் மின் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் தூங்கி கொண்டுருந்த அவனுடைய (9 வயதான) மூத்த மகளை வன்புணர்ச்சி செய்துள்ளான்.
தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது !
சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை சிரத்தையுடன் பணிபுரிவதைப் பார்த்த பெண்கள் காரித்துப்பினர், இந்த அரசு டாஸ்மாக்குக்கு பாதுகாப்புக் கொடுத்து மக்களிடையே அம்பலப்பட்டுப்போய் அசிங்கப்பட்டு நின்றது.
வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை PRPC !
காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மேற்கண்ட பேரபாயங்களைக் கட்டுப்படுத்தாமல், காவல் துறையைத் “தாயினும் சாலப் பரிந்து” ஊட்டி வளர்ப்பதோடு, தமிழ் நாடு அமைதிப் பூங்காவகத் திகழ்வதாக சட்டசபையில் அறிவிப்பது கண்டனத்துக்குரியது.
சொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகணுமா ?
5 வருஷம் கழிச்சு சொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகனுமா? எங்களுடையை உசிரை விட முதல்வர் சொகுசு முக்கியமா?
பு.ஜ.தொ.மு அறிக்கை – கோவை ம.க.இ.க : களச் செய்திகள்
தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகாரத்துக்கும், பார் கவுன்சில் செல்வம் – பிரபாகரனின் துரோகத்துக்கும் முதல் உயிர் பலியாக்கப்பட்டுள்ளார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. P. முத்துராமலிங்கம்.
கலாமின் ஆயுதக் கனவு : யாரைப் பாதுகாக்க ?
முக்கியமான விசயம் என்னண்ணா, முக்கால்வாசி மக்களுக்கு நம்ம சமுதாயத்துல இருக்கற ஆளும் வர்கத்துக் கிட்ட இருந்து தான் பாதுகாப்பு தேவையே.
ஒரு வரிச் செய்திகள் – 28/07/2016
மாட்டுக்கறி, தலித், முஸ்லீம், அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பார்ப்பனீயம், இந்துமதம், விவசாயக் கடன், அம்பானி, இசட்+ பாதுகாப்பு, மோடி, ஹுண்டாய், கார் ஏற்றுமதி, அப்துல் கலாம், IRCTC
சினிமா ஒரு வரிச் செய்திகள் – 27/07/2016
கபாலி திரைப்படம், ரஜினி காந்த், சோ, மிடாஸ், சசிகலா, சல்மான் கான், ’பசி’ நாராயணன், நடிகை கங்கனா ரனாவத், நடிகை நயன்தாரா, கபாலி வசூல், சினிமா, சம்பளம்.
சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் – படங்கள்
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்
ஆம்பூர் – திருவண்ணாமலை – சென்னை : களச்செய்திகள்
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! புதிய கல்விக்கொள்கையின் அபாயங்களை விளக்கி இக்கொள்கையை முறியடிக்க மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!

























