ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை !
ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.
இட்லி – தோசை – ரஜினிதான் தருண் விஜயின் தமிழ்ப் பற்று !
இமயத்தின் அடிவாரத்தில் சம்சா, ஜிலேபி, ராமன் – கிருஷ்ணா காம்பினேஷனில் காலம் தள்ளிய இவரை திடீரென்று தமிழைக் காதலிக்கும் செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரமாகச் சுடச்சுட இறக்கியிருக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவரை சேர்ப்போம் – மினி மாரத்தான் ஓட்டம்
"மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பெற்றோர்கள் பள்ளிகளை கண்காணித்தால் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கும்"
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு யோகா – பன்னாட்டு நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு !
இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!
கோத்தகிரி அரசு மருத்துவமனையின் பெயர் மரணவாயிலா ?
மருத்துவமனை சுற்றிலும் செடி கொடிகள் வளரவிட்டு கரடி, பன்றி என்று காட்டு விலங்குகளும் நாய், மாடு என்று வீட்டு விலங்குகளும் நோயாளிகளையும் மருத்துவர்களையும் அச்சுறுத்துகின்றன.
தீர்த்தனகிரி டாஸ்மாக் மூடப்பட்டது – இனி இந்த ஊரு நல்லா இருக்கும்
"ஏன் சாமிவுளா காப்பத்த வந்த சாமிவுளா இனிநாங்க நிம்மதியா தூங்குவோம், இனி எங்க குடும்பம் நல்லா இருக்கும். உங்களால இந்த ஊரும் நல்லா இருக்கும்"
சத்தியமங்கலம் டாஸ்மாக் கடைகளை மூடு – ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 16.06.2016 மாலை 5 மணி பாகலூர் சர்க்கில் அருகில - டாஸ்மாக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, திருட்டு, ரியல் எஸ்டேட் கொலைகள் என எல்லா சமூக குற்றங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
காலில் சூடு போட்ட ஆசிரியைக்கு எதிராக மக்கள் போராட்டம்
பு.மா.இ.மு தோழர்கள் போராட்டம் கொடூரம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு மக்களிடம் இந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்து கைது செய்யும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.
முதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்
நிலபிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் மக்கள் இன்று தங்களுக்கான ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடி கொண்டு இருக்கிறார்கள்.
ஏழை சிறுநீரகங்களை விற்கும் அப்பல்லோ மருத்துவமனை
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வறுமையை பயன்படுத்தி சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது.
மோடியின் இரண்டாண்டு சாதனை – விவசாயிகள் தற்கொலை
2015-ம் ஆண்டு இப்பகுதியில் மட்டும் சுமார் 1130 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்போது 92 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
பாக்ஸ்கான் கிட்டத்தட்ட 60,000 சீனத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி அதற்கு பதிலாக தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த இருக்கிறது.
கோத்தகிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் கோபால்ஜி !
அரசுக்குச் சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது, தண்ணீர் திருட்டு, மரம் திருட்டு, அனுமதி இன்றி காட்டேஜ் கட்டுவது, கல் உடைப்பது என பல்வேறு குற்றச் செயல்கள் நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டது.
குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்
இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள் என தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் சாட்சியம் கூறினார்.
புத்தகக் காட்சியில் ஏமாறாமல் இருப்பது எப்படி ?
"அதிகம் விற்றது"... "இந்த வாரம் பத்திரிகையில் வந்தது", "அந்தத் தொலைக்காட்சியில் அவர் சொன்னார்", "முகநூலில் அமர்க்களமாக போட்டிருந்தார்கள்" என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு.......

























