தொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
"ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.
நெய்வேலி : மத்திய படையை விரட்டு – தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு !
மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் நெய்வேலி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்ட தொழிலாளிகளை சந்தித்து பேசியபோது தெரிய வந்த தகவல்களை இங்கே தருகிறோம்.
தொழிற்சங்கத்திற்கு வேலை நீக்கமா ? ஜீ.டெக் நிறுவனம் அடாவடி !
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக செயல்படும் - தொழில்துறை ஆணையர்கள், அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தலைமை செயலர் மீது தேச துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடு!
நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்
பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி மூன்று குண்டுகள் சுட்டதில் தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
கிட்னியை பழுதாக்கிய வெக் நிறுவனம் – புஜதொமு ஆர்ப்பாட்டம்
இரண்டு தினங்களுக்கு ஒரு முறை இரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக அவரிடமிருந்த நகை, நட்டுகளை விற்றும், வட்டிக்கு பணம் வாங்கியும்தான் மருத்துவம் பார்த்து வருகிறார்.
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 13/03/2014
புதை குழிக்கு போன காங்கிரசுக்கு நடக்கும் முதல் கூட்டத்தை அஞ்சலி கூட்டம் என்று அழைக்காமல் பிரச்சாரக் கூட்டமென்று அழைப்பது சரியா, யுவர் ஆனர்?
மக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !
தமிழகத்தில் 10,086 அரசியல் போராட்டங்களும், 2,720 அரசு ஊழியர் போராட்டங்களும், 1392 தொழிலாளர் போராட்டங்களும், 1,281 சாதி, மத பிரச்சனைகளுக்காகவும், 574 மாணவர் போராட்டங்களும், 5,179 இதர போராட்டங்களும் நடந்துள்ளன.
தேசியப் பஞ்சாலைக் கழகத் தேர்தல் – பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
அம்மா சங்கம் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை) ஒரு ஓட்டுக்கு ஒரு குத்துவிளக்கு என்றும், அய்யா சங்கம் (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்) ஒரு ஓட்டுக்கு 1,500 என்றும் (திருமங்கலம் ஃபார்முலா) செய்தியைக் கசிய விட்டிருக்கிறது.
சாலை சுங்க வரி: தனியார் முதலாளிகளின் வழிப்பறி !
மும்பையின் 5 மையங்களில் ஜூன்-ஜூலை 2012 -இல் நடத்திய கணக்கீட்டின்படி, ஒப்பந்ததாரர் ரூ. 2,100 கோடி அளவுக்கு முதலீடு செய்துவிட்டு சாலை வரி மூலம் ரூ. 14, 524 கோடி அளவுக்கு 2017-க்குள் சுருட்ட முடியும்
ஒரு வரிச் செய்திகள் – 10/03/2014
ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, ஜெயலலிதா பிரச்சாரம் போன்ற செய்திகளும் நீதியும்.
கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா !
ஒரிசா மாநிலத்தில் கனிமச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள், சட்டவிரோதமாகக் கனிமங்கள் கொள்ளை, அரசுக்கு ரூ.60,000 கோடி அளவுக்கு இழப்பு - நீதிபதி ஷா கமிஷன் அறிக்கை.
ஒரு வரிச் செய்திகளில் சிபிஎம் சிரிப்பு
இப்பதான் அம்மா கூரூப் மூத்திர சந்துல போட்டு சாத்துனாங்க. அந்த வலி போறதுக்குள்ள அய்யா கூரூப்பு ஆய் போற சந்துல அடிக்கிற கதை வேணும்னு கேட்டா எப்படி, விடுங்க சார்.
நிடோ டானியம் படுகொலை : இந்து – இந்திய தேசியத்தின் இனவெறி !
வேலையின்மை, விலையேற்றம் முதலான அனைத்துக்கும் வெளிமாநிலத்தவர்தான் காரணம் என்று குறுகிய இனவெறியை தேவைப்படும்போதெல்லாம்விசிறிவிட்டு ஓட்டுக்கட்சிகளும் இனவெறியர்களும் ஆதாயமடைந்து வருகின்றனர்.
திருச்சியில் மகளிர் தினம் : பெண்கள் விடுதலை முன்னணி பொதுக்கூட்டம்
புத்தகத்தை பார்த்து புதுக்கோலம் போடும் விழாக்காலமல்ல இது புதைந்து போன வாழ்வை புனரமைக்கும் புரட்சிகர தினம்! 8.3.2014 அன்று திருச்சியில் பெவிமு பேரணி - பொதுக்கூட்டம், அனைவரும் வருக!
ஒரு வரிச் செய்திகளில் தா.பாண்டியன் !
இன்னைக்கு பழையது முடிஞ்சு போச்சு, நாளைக்கு பார்க்கலாமென்று போயஸ் கதவுகள் மூடிய பிறகு, கையேந்தியவன் திரும்பிச் செல்வதிலும் ஒரு தீர்க்கம் உண்டு என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் தாபா.