Saturday, May 10, 2025

புமாஇமு ரிப்பன் பில்டிங் முற்றுகை !

2
அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் உயிர் பறிபோக இருந்த அநியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் பில்டிங்கில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

5
37-வது சென்னை புத்தகக்காட்சியில் - தொழிலாளி வர்க்கத்தின் துடிப்புடன் தொடரும் கீழைக்காற்று... கடை எண் : 369-370

பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !

4
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒரகடத்தில் உயர்கிறது புஜதொமுவின் செங்கொடி

4
ஒரகடம் SEZ – பார்க்கில் செயல்படும் BYD ஆலையில் பு.ஜ.தொ.மு. வின் கிளையை அறிவிக்கும் விதமாக கொடியேற்றி, பெயர்பலகை திறப்பு விழா தொழிலாளி வர்க்க உணர்வுடன் நடைபெற்றது.

புதுதில்லி அதிகார வர்க்கத்திற்கு 3000 கோடி ரூபாயில் பங்களாக்கள் !

2
சென்னையில் மீனவ மற்றும் பிற உழைக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆகும் செலவை விட டில்லியில் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், நீதிபதிகளுக்கும் வீடு கட்டுவதற்கு 50 மடங்கு அதிகம் செலவாகிறது.

கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !

0
தொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் நசுக்கி தமது பணம் ஈட்டும் உரிமை நிலைநாட்டிய கம்போடிய அரசை இந்த முதலாளிகள் போற்றி மகிழ்கின்றனர்.

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்

4
உச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லைக் கோயிலை மீட்க கோரி சிதம்பரத்தில் மறியல்

6
போலிசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர்.

தில்லை கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – சதி வென்றது, நீதி தோற்றது !

29
தில்லைக் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் !

5
“இந்த காலத்தில் BA படிப்போ அதற்கு நிகரான படிப்போ உங்களுக்கு வேலையை பெற்று தராது. ஆனால் நீங்கள் பவுன்சராக பயிற்சி பெற்றால் உங்களால் எளிதாக ரூ 40,000 சம்பளம் பெற முடியும்".

திருவாரூரில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்

2
நடைப்பிணமாக வாழ்ந்தவர்களைச் சங்கமாக அணி திரட்டி "அவனடித்தால் நீயும் திருப்பி அடி" என்று கேட்க வைத்தது செங்கொடி இயக்கம்!

ராஜபாளையத்தில் ஆட்டம் கண்ட ராம்கோ ராஜ்ஜியம்

8
நிர்வாகத்தின் கீழ்த்தரமான உத்திகளையெல்லாம் முறியடித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டதுடன் கடைசி வரை உற்சாகமாக இருந்தது ராம்கோ நிர்வாகத்தின் முகத்தில் கரி பூசுவதாக அமைந்தது.

தாது மணல் கொள்ளை : பெரியாதாழையில் பொதுக் கூட்டம்

1
அடுத்து எப்படி முன்னேறிச்செல்வது? ஆலையை நிரந்தரமாக மூடவைப்பதற்கு எத்தகைய போராட்டம் தேவை? போலீசை ஏவி தாக்குவதையும், பொய் வழக்கு போடுவதையும் எதிர்கொள்வது எப்படி?

ஒரு வரிச் செய்திகள் – 30/12/2013

7
செய்தியும், நீதியும் : ஆம் ஆத்மி கட்சி யாகம், டிராபிக் ராமசாமி புதுக் கட்சி, கொ.மு.க-பா.ஜ.க கூட்டணி, அமெரிக்க தூதரக சலூன் கடை, இல கணேசனின் வீரம்.

பிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா

5
பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?

அண்மை பதிவுகள்