Thursday, April 24, 2025

புஜதொமு ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம் – வீடியோ

6
தில்லைக் கோயில் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்த தோழர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம்.

ரவுடி ஓம்சக்தி சேகரை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம் !

8
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுமாறும், ரவுடி ஏவல் நாய்களுக்கு அஞ்சாமல் தில்லை கோயிலில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும் அறைகூவல் விடுக்கிறோம்.

வைப்பாறில் மணல் கொள்ளை – விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி முற்றுகை !

2
மாட்டு வண்டிகளை நகரத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த காவல் துறையின் தடுப்பு அரண்களை முறியடித்து நகரத்திற்குள் நுழைந்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

சிங்கப்பூர் கலவரமா, தொழிலாளிகளின் வர்க்க கோபமா ?

10
ஆத்திரமுற்ற தொழிலாளிகள் பேருந்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்சை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களை கவிழ்த்து போட்டனர்.

எல்&டி கப்பல் கட்டும் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

0
கடந்த 25-ம் தேதி முதல் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தமது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியதுடன், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வேலைக்குச் சென்று வருகின்றனர்.

தில்லை: கோயிலிலிருந்து அறநிலையத்துறையை வெளியேற்றுகிறது ஜெ அரசு!

37
“இந்தக் கோயில் தீட்சிதருக்கு சொந்தம் என்று கூறுவதற்கு ஒரு குந்துமணி அளவு ஆதாரம் கூட இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷெப்பர்டு, முத்துசாமி ஐயர் ஆகியோர் 1888-ல் தீர்ப்பளித்தனர்.

சிவனடியார் ஆறுமுகசாமி கைது – படங்கள்

3
கோவில் பூட்டப்படவில்லை என்றால் ஆகமவிதிக்கு முரணானது என்று போலீசை அழைத்து வந்தார்கள் தீட்சிதர்கள்.

இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகை !

0
அறநிலையத்துறையே, கோயிலை மீட்ட முந்தைய அறநிலையத்துறை அதிகாரிகளின் உழைப்புக்கும் தமிழக மக்களின் போராட்டத்துக்கும் துரோகமிழைக்காதே! வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்!

சிற்றம்பல மேடையில் உயிர் துறப்பேன் – சிவனடியார் ஆறுமுகசாமி போராட்டம் !

3
கோயிலை தீட்சிதர் வசம் ஒப்படைக்க கூடாது என்று குரல் கொடுங்கள்! தீட்சிதர்களின் கைக்கூலிகளாக செயல்படும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகத்தில் காறி உமிழுங்கள்!

தில்லையில் சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்

4
தில்லைக்கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டுவோம் ! தமிழ் வழிபாட்டுரிமையை நிலை நாட்டுவோம் - சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்

ஜெயேந்திரன் விடுதலை ஏன், தில்லைக் கோயில் பறி போகுமா ? – நாளை கூட்டம்

0
தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற ஜெ அரசு – சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி! சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?: HRPC அரங்கக் கூட்டம் - சனி மாலை 5 மணி.

இடிந்தகரை குண்டு வெடிப்பு – பத்திரிகை செய்தி

3
இடிந்தகரை குண்டு வெடிப்பு குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தி.

இப்படியெல்லாம் கூட நமது தொழிலாளிகள் சாகிறார்கள்

2
மண் சரியும் அபாயம் இருப்பதால் மண்ணை வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே ஒரு ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தால் நிச்சயமாக மூன்று மனித உயிர்கள் அநியாயமாக பறிபோவதை தடுத்திருக்கலாம்.

ஆப்கானை நிரந்தரமாய் ஆக்கிரமிக்கும் அமெரிக்க இராணுவம்

2
அமெரிக்கப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் வழி செய்கிறது. ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான அனைத்து உரிமைகளையும் அமெரிக்கா பெற்றிருக்கும்.

ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்

9
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை இருக்கும் போது இவ்வாறு ஆதார் அட்டை கோரி மக்களை மிரட்டுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்.

அண்மை பதிவுகள்