Saturday, March 22, 2025
முகப்புசெய்திமுத்துப்பேட்டையில் இந்துமுன்னணி கலவரம்

முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி கலவரம்

-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரில் இந்துமுன்னணி ஏற்பாட்டில் நேற்று (4-09-2014) நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை மாலை 3 மணி முதல் 6.30 மணிக்குள் முடித்துவிட நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

damaged-windows
இந்து முன்னணியால் தாக்கப்பட்ட இசுலாமியர் வீடுகள்

அதை மீறி தாமதமாக தொடங்கிய ஊர்வலம் மிக மெதுவாக நகர்ந்து பாங்கு ஓதும் நேரத்தில் பள்ளிவாசல் அருகே நெருங்க, போலீசார் தடுப்புவேலி அமைத்து பாங்கு முடியும் வரை தடுத்து வைத்துள்ளனர்.

அப்பொழுது இஸ்லாமியர்கள் மீதான அவதூறு கோஷங்களை எழுப்பியுள்ளார்கள் இந்து முன்னணியினர். அதைத் தொடர்ந்து ஊர்வலம் சென்ற வழியில் இருந்த இஸ்லாமியர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் காவிபயங்கரவாதிகள். இதில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன. ஒரு கடைக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, ஊர்வலத்தில் தலைமை வகித்த பொன்னுச்சாமி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் உப்பூர் இளமாறன், இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊர்வலத்தில கலந்து கொண்டு (வெறி)உரையாற்றிய பா.ஜ.க வின் இல.கணேசன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

வடோதரா
குஜராத் – வடோதராவில் ஆயுதப்படை சூழ ஊர்வலம் (2013)

விநாயகர் ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது இந்தப் பகுதியில் புதிதல்ல. கடந்த ஆண்டுகளின் ஊர்வலங்களின் போது இஸ்லாமியர்கள் வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிற ஊர்களிலும் இப்படிப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தி கலவரத்தை தூண்டுவது இந்து மதவெறியர்களின் வாடிக்கை. 2010 விநாயகர் சதுர்த்தியின்போது வேலூர் எம்.பியின் வீட்டில் கூட தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

சென்னை விநாய்கர் ஊர்வலங்களின் போது சாலையில் செல்லும் பெண்கள் மீது தண்ணீர் பீய்ச்சுவது, பொதுமக்கள் மீது அடாவடி செய்வது போன்ற காவிகளின் காலிச் செயல்கள் நாம் அறிந்ததே.

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில், விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் லும்பன்களை ஊர்வலம் விட்டு இஸ்லாமிய எதிர்ப்பு கோஷமிட வைப்பது, பள்ளிவாசல், வீடுகளில் கல்லெறிவது போன்ற காலித்தனங்களை தூண்டிவிடுவது, அதற்கு இஸ்லாமியர்கள் எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அதைக் காரணமாக வைத்து கலவரம் செய்வது, இதுதான் இந்துமுன்னணியின் நோக்கம்.

விநாயகர் ஊர்வலம் காலித்தனங்கள்
காவல்துறையின் பாதுகாப்புடன் தான் இந்த காலித்தனங்களை அரங்கேற்றுகிறார்கள் இந்துத்துவ காலிகள்

இஸ்லாமிய குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இந்துமத சாமி ஊர்வலங்கள் விரும்பி கேட்டுக்கொண்டாலும் தலித் மக்களின் காலனிக்குள் நுழைவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. தலித் வடம் பிடித்தால் நகராத கண்டதேவி தேரை வலுக்கட்டாயமக இழுத்துகொண்டு சேரிக்குள் நுழைய எந்த இந்து முன்னணிக்காரனும் தயாராக இல்லை. ஆனால் தலித்துகளை இஸ்லாமியர்களுக்கு எதிரான காலாட்படையாக பயன்படுத்தும் நோக்குடன் விநாயகர் ஊர்வலங்களில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். காவல்துறையின் பாதுகாப்புடன் தான் இந்த காலித்தனங்களை அரங்கேற்றுகிறார்கள் இந்துத்துவ காலிகள்.

இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. விநாயகர் ஊர்வலத்தை திலகர் ஆரம்பித்து வைத்ததன் நோக்கமே இழந்த பார்ப்பனர்களின் அதிகாரத்தை மீட்பதும், இஸ்லாமியர்களுக்கு எதிரான மதக்கலவரத்தை உருவாக்குவதும்தான். அதுமட்டுமல்லாமல் பூலே போன்ற பார்பன எதிர்ப்பாளர்களின் செல்வாக்கிலிருந்து தலித்துகளை கைப்பற்றி அவர்களை பார்ப்பனிய அடியாளாக்குவதற்கு அனைவருக்குமான தெய்வமாக, அனைவருக்குமான விழாவாக ஒன்று தேவைப்பட்டதும் விநாயகர் ஊர்வலத்திற்கு ஒரு காரணம்.

ஆக விநாயகர் ஊர்வலம் ஆரம்பம் முதல் இன்று வரை மக்களை பிளவுபடுத்தி பார்ப்பனியத்திற்கு அடிமைப்படுத்தவும், கலவரத்தை உருவாக்கும் கருவியாகவும் தான் பயன்பட்டு வருகிறது. முன்னர் வடஇந்தியாவில் மட்டுமே செல்வாக்கு செலுத்திய இந்த விழா தற்போது தமிழகத்தை பிடித்த பீடையாக முன்னேறி வருகிறது.

விநாயகர் நிதிவசூல்
ஊரில் இருக்கும் லும்பன்கள் நிதிவசூலில் ஈடுபட்டு பொதுமக்களை மறித்து மிரட்டும் உடல்மொழியுடன் நிதி கேட்கிறார்கள்.

சென்னையில் தெருக்களில் பத்து அடிக்கு ஒரு பிள்ளையாரை வைத்திருக்கிறார்கள். இதற்காக ஊரில் இருக்கும் லும்பன்கள் நிதிவசூலில் ஈடுபட்டு பொதுமக்களை மறித்து மிரட்டும் உடல்மொழியுடன் நிதி கேட்கிறார்கள். ஓசூர் பகுதியில் லும்பன்கள் சாலைகளில் கைகோர்த்து நின்று வண்டிகளை மறித்து விநாயகர் சதுர்த்தி நிதிவசூல் செய்வதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

தாங்கள் இந்து என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு பார்ப்பனியத்தின் உண்மை முகத்தைப் புரிய வைப்பதன் மூலம் அவர்களை பார்பன இந்து மத மயக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவையையும் இந்த விநாயகர் ஊர்வல கலவரங்கள் உணர்த்துகின்றன.

மோடி ஆட்சிக்கு பிறகு வட இந்தியாவில் திட்டமிட்டு பரப்பப்படும் இந்து மதவெறி, தமிழகத்திலும் வேர் பாய்ச்ச துடிக்கிறது. இந்த நச்சு வெறியை வேரோடு வெட்டுவோம்.

  1. இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு
    கூட்டமாக திரண்டு வந்து என்னிடம் நிதி கேட்டார்கள்….
    சென்ற வருடம் ஏன் நான் கொடுத்த நிதியை திருப்பி
    தந்தீர்கள் என்று கேட்டேன்:
    பீள்ளையார் ஊர்வலத்தில்/பூசையில் கலந்துகொள்ளாத
    காரணத்தால்,திருப்பித் தந்ததாக சொன்னார்கள்…
    எனது நிலை அதே நிலை:பெரியார் சிந்தனைகளில் உள்ளதால்,பிள்ளையார்,பூசை/ஊர்வலத்தில்
    கலந்துகொள்ள முடியாது..
    போங்கள்..என்று அனுப்பி விட்டேன்..என்னை “ஒரு கை” பார்க்கப் போவதாக சூளுரைத்து(குலைத்துவிட்டு) சென்றுள்ளது…உள்ளூர் பிள்ளையார் போக்கிரிகள்

  2. இந்தியா மட்டுமல்ல தமிழ்நாடும் சாதி,சமய,நில[இட] பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டு அதில் உறுதியாகவும்,தன் சாதி,குடும்பம்,சமூகம் என்ற நிலையிலேயே நலன்,பாதுகாப்பு,வாழ்க்கை,வசதி என சுற்றி கவனித்துக்கொள்கின்றது.இதனை ஈழத்தில் நிகழ்ந்த கொடுமைகளும்,பின்பு தமிழக கடற்கரையில் நிகழ்ந்துவரும் பல்வேறு பிரட்சினைகளும் காரணங்கள் இவை எல்லாருக்கும் தெரிந்தும் இதுவரை என்ன பலன். பெரும் ஏமாற்றமும். வீனான குழ்ப்பங்களும் தான் அதனால் மீனவர்கள் தங்கள் ப்ரட்சினகளை தாங்கலே தீர்த்துக்கொள்ள முலய்வும்.அ

  3. // தலித்துகளை இஸ்லாமியர்களுக்கு எதிரான காலாட்படையாக பயன்படுத்தும் நோக்குடன் விநாயகர் ஊர்வலங்களில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.// அப்பிடியே தலித்துகளை ஏமாற்றி இசுலாமிய மதத்துக்கு மாற்றும் கும்பலை பற்றியும் பதிவு எழுதுங்களேன்

    • //அப்பிடியே தலித்துகளை ஏமாற்றி இசுலாமிய மதத்துக்கு மாற்றும் கும்பலை பற்றியும் பதிவு எழுதுங்களேன்\\ முதலில் ஒருவரை ஏமாற்றியோ கட்டாயப்படுத்தியோ மதமாற்றவேண்டிய அவசியம் என்ன என்பதை தாங்கள் தெரிந்திருந்தால் அதனை பதிவிடவும், அப்படியே மனமாற்றம் இல்லாத மதமாற்றத்தால் யார் பயன்பெறமுடியும் என்பதை யோசியுங்கள். இன்னும் காலம்காலமாக அற்புதம் செய்கிறார் , கவலை போக்குவார் விடுதலை சைவர் என்கிற ஏக வசனங்களையும் இன்னும் மதம்மாருபவர்களுக்கும் மதம்மாற்றுபவர்களுக்கும் பணம் தரப்படுவதை எந்த சமூகம் செய்கிறது என்பதனை மக்களில் அறிவுடையோர் அறியாமல் இல்லை. இவை அனைத்திற்க்கும் மேல் அவனவன் விருப்பப்படி தன்னால் வணக்கப்படுவதர்க்கான இறைவனை தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பம் , இதனை பணப்பட்டுவாடாவோ அல்லது மற்றவையோ நிர்ணயத்தல் கூடாது எனபதை மக்களில் பெரும்பான்மை ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

      இன்னும் கடவுளே இல்லை என்று சொல்லும் சகோதரர்களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள் , அது அவர்களுடைய சுதந்திரம்.

      ஒரு ஒண்ணுக்கும் ஒதவாத தயாரிப்பு பொருளை தயார் செய்த முதலாளி சைவதுபோலே தான் வழிபடும் இறைவனை பற்றிய விஷயங்களை பற்றி எல்லாம் கூராமல் தன்னுடைய போட்டியாளராக கருதி மற்றைய சமுக மக்கள் வழிபடும் இறைவனை பற்றிய அவதுறுகளை பதிவிடும் தங்களின் வேப்சிட்டின் மூலம் கூரவரும் விஷயம் என்ன என்பதையும் சேர்த்து விளக்குங்கள் பார்ப்போம். நான் முன்னவே சொன்னது போலே தன்னுடைய உற்பத்தி பொருளில் தரம் இல்லாத முதலாளியானவன் அதனை மறைக்கும் நோக்கில் சந்தையில் உள்ள அவனது போட்டி பொருளின் மீது அவதூரை வாரி வாரி வீசுவான். காரணம் தான் பொருளில் தரம் இல்லாமையே… தங்களின் பதிலை பொருத்து என்னுடைய பதில் தொடரும்.

    • அந்தக் கும்பலே இவ____ங்கதாங்க…

      (இந்தக் கமெண்ட்ட போடமாட்டா_க இல்ல மாத்தீருவாக)

    • ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதில் அல்லோலிய கோஷ்டிகள் முதன்மையாக இருப்பது ஏன் நண்பருக்கு தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களை அப்படியே கிறிஸ்துவத்துக்கு மதம் மாறினாலும் சாதியம் கிறிஸ்துவத்தில் அழிகின்றதா என்ன ? ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்களுக்கு தனி சுடுகாடு என்று அல்லவா உள்ளது ? சாதியத்தை ஒழிக்க முழுமையான தீர்வு என்ன என்பதை நண்பர் சிந்திக்கவேண்டாமா ?

  4. // தலித் வடம் பிடித்தால் நகராத கண்டதேவி தேரை வலுக்கட்டாயமக இழுத்துகொண்டு சேரிக்குள் நுழைய எந்த இந்து முன்னணிக்காரனும் தயாராக இல்லை. //

    Very true… Good words Vinavu.

  5. ஜாகிர் அண்ணா என்னுடய தளத்தில் எந்த மதத்திற்க்கும் விளம்பரம் குடுக்கல அத முதல்ல தெரிஞ்சுக்கங்க நான் யாரயும் மதம் மாற சொல்லவும் இல்லை அனாலும் ஒரு கதை கேளுங்க பாஸ் எங்க பள்ளர் சமுகத்த சேர்ந்த ஒருவர் வெளி நாட்டில் வேலை வாங்கி தறுவதாக கூறி இசுலாமிய மதத்துக்கு மாற்றினார்கள் சவுதில வேலைக்கு போனான் ஒரு நாளைக்கு 50 ஆடுகளின் குடலை அலச வேண்டும் இவனால் முடியவில்லை அடித்து துன்புறுத்தினார்கள் குற்றுயிராக ஊறுக்கு வந்து சேர்ந்தான் உங்களுக்கு எத்துனை பேருடைய கதை வேண்டும் தாரளமாக வாருங்கள் எங்கள் ஊருக்கு அனால் கிறிஸ்தவ மதம் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி தாழ்த்தபட்ட மக்களுக்கு கல்வி அறிவு குடுத்தது உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யும் பாவி அல்ல நாங்கள் அதனால்தான் கிறிஸ்துவ மத்தை வினவு தாக்குவதை எதிர்க்கிறேன் மற்றபடி நான் கிறிஸ்துவ நம்பிக்கையாளன் இல்லை என் சமூகத்து மக்கள் எமாற்றபடுவதை நான் விரும்பவில்லை அதனால்தான் என்னால் முடிந்ததை செய்கிறேன் வினவு தளம் நடத்துபவர்கள் இசுலாமை ஆதரிக்கிறார்கள் அவர்களுக்கு இந்த கதை எல்லாம் தெரியாது அல்லது தெரிந்தும் இசுலாமியர் குடுக்கும் காசுக்காக பேசுபவர்களாக இருக்கலாம் எங்கள் குடும்பம் எந்த பணத்தயும் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாற வில்லை எனது பாட்டனார் கிறிஸ்தவ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து பின்புதான் கிறிஸ்தவ மதத்துக்கு தன் சுய அறிவுடன் சிந்தித்துதான் மாறினார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்…….

    • உங்க ஊர்காரரை அடித்து துன்புறுத்தி குற்றுயுறும் குலையுறுமாக திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இதற்கு வரும் கோபத்தைவிட அவரை மதம் மாற்றிவிட்டார்கள் என்பதற்கு அதிகம் கோபம வருகிறது என்றால் உங்களுக்கு சீரியசாகவே எதோ பிரச்சனை இருக்கிறது.

      மேலும் வெளிநாட்டுவேலை என்று ஆசைகாட்டிம் பணம் பிடுங்கி கடனாளியாக்கும் நபர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். உங்கள் ஊர் காரரிடம் அப்படி பணம் பிடுங்கிக்கொண்டார்களா என்பது பற்றி உங்களுக்கு கவலையில்லை மதம் மாறியது உங்களுக்க்கு பிரச்சனை. இதற்கு பெயர் தாம் மதவெறி.

      அரபு நாடுகளில் தமிழர்களை மட்டுமல்ல வங்கதேசம்,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாட்டவர்களும் இப்படி தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஏன் தமிழகத்தில் வட இந்திய தொழிலாளிகளின் நிலையும் இது தான்.
      தலித்துகளை சாதி இந்துமதம் காலகாலமாக செய்துவரும் கொடுமை இதைவிட பெரியது. ஆங்கிலேய கிறித்தவ வெள்ளைக்காரர்களும் இதற்கு இணையாக சுர்ண்டியிருக்கிறார்கள்.

      இந்த சுரண்டலுக்கு மருந்துதான் கம்யூனிசம்.

      விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் செய்திருக்கிறார்கள். அதை கண்டித்தால் உங்களுக்கு ஏதோ செய்கிறது. காசு வாங்கிவிட்டதாக கூறுகிறீர்.வினவு காசுவாங்கி கொண்டு இஸ்லாமுக்கு ஆதரவாக எழுதுகிறது என்கிறீர்கள்.இஸ்லாமியர் வீடு என்றால் தாக்கபடலாம் அப்படிதானே.

      அனா பாருங்க ஜோசப், இஸ்லாமிய மதவெறி கும்பலை தாலிபான் என்று வினவு சொல்கிறது. வேறு யாரும் அப்படி சொலவதில்லையே ஏன்? டி.என்.டி.ஜே கூட்டம் வினவு இஸ்லாமிய எதிரினு சொல்றானே ஏன்? இதற்கு பதில் சொல்லுங்கள்.

      • //ஜோசப், இஸ்லாமிய மதவெறி கும்பலை தாலிபான் என்று வினவு சொல்கிறது. வேறு யாரும் அப்படி சொலவதில்லையே ஏன்? டி.என்.டி.ஜே கூட்டம் வினவு இஸ்லாமிய எதிரினு சொல்றானே ஏன்? இதற்கு பதில் சொல்லுங்கள்.// டிஎன்டிஜே ஐஎன்டிஜே வகூடத்தான் எதிரினு சொல்லுறாங்க மத்த மதத்த விமர்சிக்கும்போது ஜகாத்துக்கும் ஜிகாத்துக்கும் விளக்கம் குடுத்து கட்டுறை எழுதுனது தெரியாத ரமேஸ்

        • ஏன் உளருகிறீர்கள் ஜோசப்.மேலும் டி.என்.டி.ஜே உள்ளிட்ட அமைப்புகளை தாலிபான்கள் என்று வினவு கூறுவது பற்றியும் கருத்து கூறவில்லை.வினவு இஸ்லாமிய மதத்தை ஆதரித்து எழுதுவதாக ஆதாரம் இல்லாமல் பொய் பரப்புகிறீர்.

          இந்து முண்ணனி கலவ்ரம் செய்து வீடுகளை உடைத்திருக்கிறான். அதை இதுவரை நீர் கண்டிக்கவில்லை.

          ஊர்காரனை அடித்து குற்றுயிராக அனுப்பியிருக்கிறார்கள் அது பற்றி கோபம் வாராமல் மதம் மாற்றிவிட்டார்கள் என்று கோபம் கொள்கிறீரே அதற்கு வெட்கமாக இல்லையா? மதம் மாறாமல் வெளி நாடுகளுக்கு சென்று அடிபட்டு திரும்பினால் உமக்கு பிரச்சனை இல்லை அப்படிதானே.

    • நல்ல இருக்கு உன் கதை
      1,பள்ளர் சமுகத்த சேர்ந்த ஒருவர் வெளி நாட்டில் வேலை வாங்கி தறுவதாக கூறி இசுலாமிய மதத்துக்கு மாற்றினார்கள் சவுதில வேலைக்கு போனான் ஒரு நாளைக்கு 50 ஆடுகளின் குடலை அலச வேண்டும் இவனால் முடியவில்லை அடித்து துன்புறுத்தினார்கள் குற்றுயிராக ஊறுக்கு வந்து சேர்ந்தான்

      பதில், அது உங்க பள்ள இன மட்டும் இல்ல எங்க தேவர் இனத்துல கூட நடந்தது அட ஏன் அதிக முஸ்லிம் முஸ்லிம் மதத்தினரே ஏமற்றி உள்ளனர் ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவர் இருக்காதன் செய்யவர் இது அனைத்து மத ஜாதிக்கு பொருந்தும் அதில் கிறிஸ்தவர்கள் அதிகம்

      வினவு தளம் நடத்துபவர்கள் இசுலாமை ஆதரிக்கிறார்கள் இசுலாமியர் குடுக்கும் காசுக்காக பேசுபவர்களாக இருக்கலாம்

      அட பாவி கிறிஸ்தவர் புத்தியை காட்டிவிட்டாய் வினவு ஓரு கம்யூனிஸ்ட் தளம் அதுக்கு மதம் எல்லம் மயிறுமாதிரி காசு ஆசைபடுபவர் இல்லை என்னக்கு தெரிந்து தலித் இந்துகளை காசு கொடுத்து மதம் மாற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் இது எங்க ஊர் காலணியில் நடந்தது

      3 எனது பாட்டனார் கிறிஸ்தவ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து பின்புதான் கிறிஸ்தவ மதத்துக்கு தன் சுய அறிவுடன் சிந்தித்துதான் மாறினார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்…….

      இதுபோதும் உங்க அறவேக்காடுதனத்துக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஓரு சிறுவனை எமாற்றி மதமற்றின உங்க கிறிஸ்தவ மத யேக்கியதை இதுலா சுய அறிவு சிந்தனை வேற

      கடவுளை வணக்குபவன் முட்டள், கடவுளை வணக்குபவன் காட்டுமிரன்டி என பெரியர் சென்னாது யாருக்கு பொருந்துதே இல்லையே உங்க கிறிஸ்தவ மத பெருந்தும்

      • தமிழ் நீங்க எனத ஜாதியா இருந்தாலும் பரவாயில்லை சவுதியில் வேலை வாங்கி தறுகிறோம் என்று எமாற்றி முஸ்லீம் மதத்துக்கு மாற்றி சவுதியில் அடிமை வேலைக்கு அனுப்பும் இமாம்கள் கூட்டம் போட்டு பள்ளிவாசலில் பிரியானி உணவுடன் இசுலாமிய அறிமுக கூட்டம் என்ற பெயரில் நட்த்தினால் உங்கள் மக்களை விளிப்படைய செய்ய மாட்டீறா பாட்டனார் சிறியவனாக இருக்கும்போது மதம் மாற வில்லை சிறுவனாக இருந்தபோது கிறிஸ்தவ பள்ளியில் படித்தார் பெரியவர் ஆன பிறகுதான் மதம் மாறினார் கிறிஸ்தவர்களே எமாற்றி மதம் மாற்றினாலும் கண்டியுங்கள் எம் ஏ பொருளாதாரம் படிச்ச ஒருத்தர மதம் மாத்தி சவுதில ரெஸ்டாரன்ட் மானேஜர் வேலைக்கு அனுப்புறொமுனு அனுப்பி பிளேட் கழுவ வச்சாங்க பாஸ் அதனாலதான் சொல்லுறேன் அம்பேத்கர் கூட இசுலாமுக்கு மாறுவது தலித்துகளுக்ககி கூடாதுனுதான் சொல்லி இருக்கார் …

        • /தமிழ் நீங்க எனத ஜாதியா இருந்தாலும் பரவாயில்லை சவுதியில் வேலை வாங்கி தறுகிறோம் என்று எமாற்றி முஸ்லீம் மதத்துக்கு மாற்றி சவுதியில் அடிமை வேலைக்கு அனுப்பும் இமாம்கள் கூட்டம் போட்டு பள்ளிவாசலில் பிரியானி உணவுடன் இசுலாமிய அறிமுக கூட்டம் என்ற பெயரில் நட்த்தினால் உங்கள் மக்களை விளிப்படைய செய்ய மாட்டீறா /

          இத சொல்ல வெட்கமாக இல்லையா. மதம் மாத்தாம சுரண்டுனா பிரச்ச்சனையில்லையா உமக்கு? மதத்தை மாத்தாம பார்பனிய கட்டமைப்பில் வைத்து தலித்துகளை பார்பனர்களும் சாதி இந்துக்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக கொடுமைபடுத்தினான். இங்க மதம் மாற்றுவதா பிரச்சனை.சுரண்டல் தான் பிரச்சனை.எல்லா மதங்களும் சுரண்டக்காக தான் இருக்கிறது.

          சென்னை வந்தால் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பி வந்து மவுலிவாக்கம் கட்டிடத்தில் புதைந்து போனவர்களை அழைத்துவந்தது எந்த மதத்து கங்காணி என்று தெரியுமா உனக்கு? அவர்கள் மதம் மாற்றி அழைத்துவந்தானா இல்லை மாற்றாமல் அழைத்துவந்தானா என்று தெரியுமா? அதை அறிந்துகொள்வதா அவசியம்.

          சவுதி செல்பவர்களை அனைவரும் மதம் மாற்றி அனுப்பபடுபவர்கள் இல்லை.இங்குள்ள பொருளாதார நிலையில் வாழ வழியில்லாதவர்கள் சவுதி சென்றால் மேம்பட்ட வாழ்க்கை கிடைக்கும் என்று செல்கிறார்கள். அவர்களை அனுப்பிவைக்கும் ஏஜெண்டுகள்(கங்காணிகள்) எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்.வங்கதேச முஸ்லீமகளை கூட சவுதிகள் அடிமை வாழ்க்கை தான் வாழ்கிறார்கள். இதில் மதம் மாறி சென்றால் என்ன மாறாமல் சென்றால் என்ன? இது கொடூரமான சுரண்டல்.

          எங்கள் தொழிலாளிகள் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை சுரண்டுபவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்.சுரண்டலுக்கு எதிரான போராட்டம் நடக்கிறது.முடிஞ்சா அதில் கலந்துகொள்ளுங்கள். சும்மா மதம் மாத்துறான் மாத்துறான்னு உங்கள் மத அறிப்புக்கு தொழிலாளர்கள் மீதாம் சுரண்டலை இழுக்காதீர்.

          • //இத சொல்ல வெட்கமாக இல்லையா. மதம் மாத்தாம சுரண்டுனா பிரச்ச்சனையில்லையா உமக்கு? மதத்தை மாத்தாம பார்பனிய கட்டமைப்பில் வைத்து தலித்துகளை பார்பனர்களும் சாதி இந்துக்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக கொடுமைபடுத்தினான். இங்க மதம் மாற்றுவதா பிரச்சனை.சுரண்டல் தான் பிரச்சனை.எல்லா மதங்களும் சுரண்டக்காக தான் இருக்கிறது.//எல்லாரும் சுரண்டுகிறார்கள் இசுலாமிய்ரகளும் கொண்ஜம் சுரண்டிக்கொள்வதில் என்ன தப்பு என்று சொல்லுவதற்க்கு நீங்கதான் வெட்க படனும் நான் மத்த சுரன்டல் எல்லாம் எப்பொழுது ஆதரித்து பேசினேன் ரமேஸ் முதலில் வார்த்தையில் நாகரீகம் பேனுங்கள் வெக்கம் இல்லாத எதை பேசி விட்டேன் உனது உறவினனை இது போல மதம் மாற்றி சவுதிக்கு கூட்டீட்டு போய் இது போல செஞசா நீ வேனா அத எதிக்காம் அவனும் சுரன்டுரான் இவன் சுரன்டுனா என்ன தப்புனு போலி கம்மூனிச தத்துவம் பேச வேண்டாம் ஏன்னா அவனும் உழைக்கும் வர்க்கத்த சார்ந்தவனே

            • /எல்லாரும் சுரண்டுகிறார்கள் இசுலாமிய்ரகளும் கொண்ஜம் சுரண்டிக்கொள்வதில் என்ன தப்பு என்று சொல்லுவதற்க்கு நீங்கதான் வெட்க படனும்/

              எல்லா மதங்களும் சுரண்டக்காக தான் இருக்கிறது” என்ற என் வாசகத்தை ஏன் விட்டுவிட்டீர் ஜோசப்.பதில் சொல்ல முடியவில்லையா?.

              நான் கூறியதை ஏன் திரித்து பேசுவதம் மூலம் உங்கள் யோக்கியதை தெரிகிறது. உம் சொந்தகாரர் மீதான சுரண்டலை விட அவரை மதம் மாற்றியது குறித்து கவலைப்படும் நீர் மனிதன் தானா? இதற்கு தான் நீர் வெத படத்தான்வேண்டும்.

              வட இந்திய தொழிலாளர்கள், வங்கதேச இஸ்லாமிய தொழிலாளர்கள் பற்றி நான் குறிப்பிட்டற்கு ஏன் பதில் சொல்லாமல் நழுவுகிறீர்.

              • எமாற்றி ஏன்டா மதம் மாத்தி அப்பாவிகள கஸ்டபட வக்கிறீங்கனு கேட்டா நீ ஏன்டா அவன கண்டிக்கல இவன கண்டிக்கலனு கேள்வி வேற இதுல நாங்கல்லாம் மனுசங்களே இல்லையாம் அகா ஆகா உங்க நடுனிலைமை சூப்பர் அப்பு தலித்துகளை காலாட்படியாக நடத்து இந்து மதம் என்ற சொல்லாடலை பயன்படுத்தி வினவு எழுதிய கட்டுரைக்கு பதிலாக இசுலாமியர் செய்த மத மாற்ற மோசடி பற்றி சொன்னேன் அனாலும் அதுக்கு பதில் திரியவில்லை என்றால் எல்லாறும் காவி தீவிரவாதிகள் என்றும் எல்லா முசுலீம்களும்தான் சவுதியில் கஸ்டபடுகிறார்கள் அதை கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் நீ மனுசனே இல்லை, நான் எப்ப சொன்னேன் மத்த மத சுரண்டல் எல்லாம் சரி என்று

        • p.joseph

          நான் கத்தார் என்னும் அரபு நாட்டில்தன் இருக்கேன் இங்கு எந்த முஸ்லிமும் என்னிடம் மதம் மறசெல்லவில்லை அனால் சில கிறிஸ்தவர் என்னை மதம் மறினால் உனக்கு 5000 கத்தர் ரியால் தருகிறேம் பதவி உயர் , சம்பல உயர் கிடைக்கும் ஓரு முஸ்லிம் நாட்டில் கிறிஸ்தவர்மத வெறியை காட்டுகிறார்கள் அதில் சீனு (திருச்சி), திரு ஞானம் (கும்பகோணம்) என்கிற இருவர் மட்டிகொண்டு
          அதில் திரு ஞானம் இன்று பைத்தியம் பிடித்து சென்னை கீழ்பக்கம் மருத்துவமனையில் இருக்கிறபார் சீனு தப்பித்து அவரது தாய்மதம் தரும்பிவிட்டர், நிங்கள் மட்டும் இல்லை உங்களை போன்றுதன் இங்கும் பொய் பிரச்சரம் நடைக்குது இவ்வளவு பேசும் நீங்கள் உயர் ஜாதி கிறிஸ்தவர் மாத கோவிலில் பூசை செய்விர்களா? முதலில் நூழைய முடியுமா கிறிஸ்தவர்கள் இந்துகளை விட மோசமான ஜாதி வெறி பிடித்தாவர்கள், ஜாதி வரியாக தனி இடுகாடு, ஜாதி வரியாக தனி மாத கோவில் இன்னும் பல (உங்களுக்கு பெறமையும் கூட நிங்கள் மதம்மாடற்றினால் தப்புஇல்ல அதுவே அவங்க மாத்தின தப்பா)அம்பேத்கர் கூட புத்தமதம்தன் மாறினார் தவிர கிறிஸ்தவம் இல்லை

          • அய்யா தமிழ் நீங்கள் மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்தவர்களை திட்டுவதிலும் தவரு செய்யும் பாதிரியாரை கண்டிப்பதிலும் தவ்றே இல்லை படிக்காத அப்பாவ்கியாய இளைஞ்கர்களை இசுலாமாறுங்கள் சமத்துவம் கிடைக்கும் உங்களுக்கு வேலையும் கிடைக்கும் என்று சொல்லி தலித் இளைஞ்கர்களை குறி வைத்து மதம் மாற்றினார்கள் தலித் மக்கள் எதாவது பெரிதாக அரசாள் ஓடுக்கப்ப்டும்போது கொடிய்ங்குளம் சம்பவம் போல இருக்கும்போது இஸிலாமிய்ரகள் தங்களின் சம்த்துவ வெளி நாட்டு வேலை என்று மதபிர்ச்சார கூட்டம் தலித் கால்னிகளிலோ பள்ளிவாசல்களிலோ நடக்கும் அது போல ஏமாற்றப்ப்ட்ட எங்கள் இந்த்தவ்ரின் கதயே கூறினேன் நம்புனா நம்புங்க்க இல்லான போங்க அம்பேத்கரை மத மாற கிறிஸ்தவர்கள் அழைத்த போது நாங்கள் எல்லாம் தாழ்த்தபட்டவர்களாக ஒரே ஐக்கிய்மாக இருக்கிறோம் கிறிஸ்டவம் பல பிரிவுகளகவு இந்து மதத்தி சாதிய கட்டமைப்பை உள்வாங்கிய்தாகவும் இருக்கிறது எனவே கிறிஸ்தவத்த தேர்வு செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டார் அனாலும் இசுலாதிலும் சாதி ஏற்றதாழ்வு உண்டு என்பதயும் பள்ளி வாசலில் தண்ணீர் குடித்த அனுபவ்த்தில் எழுதி இருக்கிறார் நான் யாரயும் கிறிஸ்தவ மதத்திற்க்கு மாற சொல்லவில்லை கிறிஸ்தவ மதம் 1907 ஆண்டு ஆரம்பித்த இலவச பள்ளியில்தான் எங்கள் ஊர் தலித் மக்கள் படித்தார்கள் பைபிள் போதனை செய்வார்கள் யாரையும் மதம் மாற சொல்ல மாட்டார்கள் இப்ப உள்ள நாட் களில் பைபில் போத்னையும் இல்லை அ தனால பொய் சொல்லாதிங்க நீங்க தமிழ் முசுலீம்தான் என்று கண்டிப்பாக அறிந்து கொண்டேன் அந்த பள்ளியில் படித்த 2 பேர் டாக்டர் ஆகி எங்கள் ஊரிலேயே பணி ஆற்றுகிறார்கள் அவர்கள் மதம் மாற வில்லை போங்க போலி நாத்தீக வேடம் போடாதிங்க…………

            • அய்யா p.joseph,

              நான் கேட்டகேள்விக்கு பதில் செல்லமா நீங்க சென்னதே திரும்ப திரும்ப செல்லுரத பாத்த நீங்களும் அந்த அலேலியா குருப் தெரியுது அவங்கதன் சுயநலவாதிகள் பெய் பித்தாலட்டம், இல்லத ஒன்றை இருக்குஎன்று கூறும் வேசதரிகள் நான் சர்சு நேரில் பார்தது சென்னால் அசிங்கம இருக்கும் தமிழ்நாட்டுலா அதிகமா மக்களை ஏமாற்றி மத மற்றுவது கிறிஸ்தவர்தன் எனக்கு தெரிந்து முஸ்லிம் அனைவரும் சமமாக தன் சாமி கும்புடுரடன் தலித் முஸ்லிம் என தமிழக அரசு அறிவிப்புக்கு எதிராக போரட்டம் நடத்தி அரசு அனையை திரும்பபெறவைத்தவர்கள் முஸ்லிம்கள் ஏன் கிறிஸ்தவர் அவ்வாறு செய்யவில்லை, இவ்வளவு பேசும் நீர் உயர் ஜாதி கிறிஸ்தவர் மாத கோவிலில் பூசை செய்விர்களா? முதலில் நூழைய முடியுமா அனால் முஸ்லிம் சமமா சாமி கும்புடுரடன் ஜாதி ஏற்ற தாழ்வு கிடையாது அதுக்காக என்னை தமிழ் முஸ்லிம் நீ செல்லும் போது சிரிப்புதன் வருகிறாது கடவுளை வணங்குபவன் முட்டள் காட்டுமிரன்டி என கூறும் என்னை முஸ்லிம் ஆக மதம் மாற்றிவிட்டாய் அருமை உன் கிறிஸ்தவர் உழியம் என் அதரவு மக்கள்க்கு மட்டும்தன் உன்னை பேன்ற மத திவிரவாதிக்கு இல்லை அது முஸ்லிம் இந்து இருந்தாலும் ஆதுவே

              • அய்யா ஜாகிர் என்ற தமிழ் நீ சிரிக்க வேண்டாம் என்னை பார்த்து நான மத தீவிரவாதியாகவே இருந்து விட்டு போகிரேன் முதலில் சென்னை திருமண்டில சி எஸ் ஐ மதுரை திருமண்டில பேராயர் இருவரும் தலித் கிறிஸ்தவர்கள் அவர்கள் பிரசங்கம் செய்யாத திருசபைகளில் இல்லை சாதிய ஏற்றத்தாழ்வுகள் கிறிஸ்தவத்க்தில் இல்லை என்று நான் சொல்லவே இல்லை நீ இசுலாமியன் என்றா அடையாள்த்க்டுடனே பேசு மறியாதை இன்றி பேசாதே உனக்கு பிபி ஏற போகுது இசுலாமிய கூட்டத்தினர் செய்த உண்மை சம்பவத்தை விளக்கி உள்ளேன் உடனே உன் குல்லா உDஅன் நேரில் வா நானே காட்டுகிறேன்……..

                • அட டுபக்குர் நன்பா முதலில் தமிழ் முஸ்லின்னு சென்னாய் இப்போது ஜாகிர் செல்லுரே இதுலேஇருந்து தெரியுது நீங்கள் எவ்வளவு பெரிய அப்பா டக்கருனு உன்னைய சென்னா கோவம் வருதுன நான் என்ன செய்வேன்,

                  .நீ இசுலாமியன் என்றா அடையாள்த்க்டுடனே பேசு மறியாதை இன்றி பேசாதே உனக்கு பிபி ஏற போகுது இசுலாமிய கூட்டத்தினர் செய்த உண்மை சம்பவத்தை விளக்கி உள்ளேன் உடனே உன் குல்லா உDஅன் நேரில் வா நானே காட்டுகிறேன்……..,

                  சரி வருகிறேன் விலாசம் தாங்க நான் இப்போது கத்தர் நாட்டில் இருக்கிறேன் இங்கும் உங்க அல்லகைகள் (அல்லேலியா )கிறிஸ்தவர் வெள்ளி கிழமை சட்சுக்கு வருவங்க அவங்ககிட்ட கேட்டுபர்க்கவும் தமிழ் (முத்துகுமார்) யார் என்று, எனக்கு தெரியும் உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் தொடர்ப்பில் இருப்பர்கள் என்று, நான் கேட்ட சில கேள்விக்கே சர்சுக்கு அனுமதி இல்லை என்று கூறியாவர்கள் அந்த அல்லகைகள் இதுல வேற பிபி ஏற போகுது கவல வேற ( Tntj என்ற முஸ்லிம் டுப்பாகூர் குருப் இருக்கு உங்களை போல் அதுவும் மதமற்றும் குருப்தன் அவங்க கிட்ட உங்க கிறிஸ்தவர் டுப்பாகூர் டிம் விவாதம் பன்னி ஒடி போன சி,டி யை பாத்தேன் ஓரு முஸ்லிம் டுப்பாகூர் டிமை சாமளிக்கமுடியாத உங்களால் உன்மை பெரியர் தெண்டன் புடுக்க முடியாது,

                  (உடனே உன் குல்லா உDஅன் நேரில் வா நானே காட்டுகிறேன்)

                  குல்லா மட்டும் இல்ல சிலுவை கூட போடுக்குறேன் உங்க போப் கூட குல்ல போட்டுஇருக்கிறர்

                  குறிப்பு / விலாசம் தங்க நான் அடுத்த அண்டு தஞ்சை வருவேன் அப்பபோது தெரியும் உங்க டுப்பாகூர் கிறிஸ்தவர்கள் பற்றி

                  • தாராளமா வாங்க உங்களுக்கு உன்மைகளை விளங்க வைக்கிறேன் திருவில்லிப்புதூர் வாங்க என்னிக்கி வரேனு சொல்லுங்க பஸ் ஸாண்டுலயே காத்துட்டு இருக்கேன் நீங்கள் உண்மையிலேயே இசுலாமியர் அல்ல என்பதை எதைகொண்டு நம்புவது இசுலாமியர்கள் ஏற்ககன்வே பல இந்து மத சார்ந்த தலைவர்களை கொல்ல குறி வைத்து இருப்பதாக நக்கீரனில் வெளியிடப்பட்டது உனக்கு இவ்வளவு கோவம் வரத பாத்த எனக்கும் பயமா த்தான் இருக்கு பார்க்கலாம் எத நம்பி அட்ரஸ் தர்ரது ……..

                    • p.joseph

                      ஆனாலும் உம்முடைய முட்டாள் தனத்துக்கு அளவில்லாமல் போனதை நினைத்து சற்று கவலையாக தான் உள்ளது. இப்போ தான் இப்படியா இல்லை எப்பவுமே அப்படித்தான ? சம்பந்தமே இல்லாமல் தமிழ் என்று புனை பெயரில் எழுதும் சகோதரரை ஜாகிர் என்று என்னுடைய பெயருடன் இணைத்து அழைத்தீர். இப்போது என்னவென்றால் இஸ்லாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்னும் காழ்ப்புணர்வு ததும்ப கருத்தை பதிவிடுகிரீர், சரி அப்படியானால் மதகுருமார்கள் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பாதிரியார்கள் பலவிதமான வக்கரமான செயல்களில் ஈடுபடுவதை தொடர்கதையாக பல செய்திதாள்களில் வருகின்றனவே அதனை வைத்து பாதிரியாரே இவ்வாறான தவறுகளை செய்யும்போது கிறித்துவர்கள் அனைவரும் அவ்வகையானவர்கள் தான் என்ற கருத்தை ஒருவர் பதிவு செய்தால் அதனை தங்களால் ஏற்க்க முடியுமா? தவறு செய்தவன்தான் பழியை சுமத்தல் வேண்டும் அவனது சமூகமொ அல்லது மற்றவர்களோ அல்ல. இந்த அடிப்படை அறிவு முதிர்ச்சி கூட இல்லாத உம்மால் இதுபோன்ற கருத்துக்களை தான் பதிவிட முடியும் என்பது திண்ணம். உமக்கு இறைவன் நல்ல புத்தியை தரட்டும்..

                    • நாண்பா தாராளமா தங்க நான் ஒன்னும் முஸ்லிம் திவிரவாதி இல்லை நீங்க ஒன்னும் இந்து மத தலைவர்இல்லை

                      நீங்க கிறிஸ்தவர் என்ற பெரில் ஊடுரும் காவி நான் இந்து என்ன பெயரில் உன்மை பேசும் பெரியர் தெண்டன்

                      நம்புக பாஸ் முஸ்லிம் திவிரவாதி விட மோசமான நபர் நீங்கள் பயமா இருக்கு சென்னால் காமெடிய இருக்கு

                • ஜோசப்,
                  அசிங்கப்பட்டான் ஆட்டோ காரன் என்று ஒரு காமெடி நினைவுக்கு வருவதை மறைக்கமுடியாமல் இங்கு பதிவு செய்துவிட்டேன்…

                • இசுலாமிய மதத்திற்க்கு மாற்றி ஒருவரை வெளி நாட்டிற்க்கு கொடுமை படுத்தியு நிகழ்வு உண்மை சம்பவத்த நான் சொன்னது அதற்க்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் இசுலாமியர்கள் அது போன்று செய்வது இல்லை கிறிஸ்தவர்கள் தான் அதை செய்கிறார்கள் என்றார் அதுவும் இல்லாமல் இசுலாமியர்கள் பன்னா நாடு தாங்காது என்றும் மிரட்டினார் தமிழ் என்ற நண்பர் என்னையும் பெந்தகோஸ் என்றும் விமர்சித்தார் நான் கிறிஸ்தவ நம்பிக்கையாளன் இல்லை என்றும் சொல்லி விட்டேன் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றினாலும் தவறு என்று சொல்லி விட்டேன் அனால் இசுலாமிற்க்கு மதம் மாற்றியவர்கள் செய்த நம்பிக்கை துரோகத்த ஒன்னும் சொல்லவில்லை எனது பெயரை வைத்து ஏசுவதே நண்பர் தமிழ் குறியாக இருந்தார் பெரும்பாலன இசுலாமிய பிரச்சாரகர்கள் இது போன்று நாராச்மாக கிறிஸ்தவர்களையும் ஏசுவையும் திருச்சபையயும் அர்சிப்பதை காது உள்ளவன் கேட் க முடியாது அதனால்தான் நண்பர் தமிழை இசுலாமியர் என்று சந்தேகித்தேன் நான எங்கும் கிறிஸ்தவர்களூக்கு ஆதர்வாக பேசவில்லை கிறிஸ்தவம் செய்த சேவையால் நாங்கள் முன்னேறியவர்கள் என்றேன் இதற்க்குதான் இத்துனை அர்சனைகள் செய்கிறார் தமிழ் என்பவர் அதானால் தான் அவர் இசுலாமியராக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது உண்மையில் அவர் ஜாகிர் இல்லை என்றால் அவ்வாரு சொன்னதற்க்கு வருந்துகிறேன் அதற்க்காக அசிங்க பட்டான் ஆட்டோகாரன் என்று பிஜை போன்ற கேலி பேச்சு வேண்டாமே மிஸ்டர் ஜாகிர் ……..

                  • நண்பா ஜோசப்,
                    நீங்க மனநோயளியா இல்லா காவி கைகூலியா
                    “வெளி நாட்டிற்க்கு கொடுமை படுத்தியு நிகழ்வு உண்மை சம்பவத்த நான் சொன்னது அதற்க்கு வருத்தம் கூட தெரிவிக்காமல்”

                    இதுக்கு வருத்தம் தெரிவிக்க ஒன்னும் இல்ல அப்படி பாத்த நாள் ஒன்னுக்கு 1000 முறை வருத்தம் தெரிவிக்கனும் அது முஸ்லிம் மட்டும் இல்ல எல்லம் மத ஜாதிகாரனும் எமத்துரா அதிகம ஏமாந்த சமுதயம், படிப்புஅறிவு இல்லாத மக்கள்தன் முஸ்லிம்தன் , என் அனுபவத்தில் இங்கு அதிக முஸ்லிம் மற்றும் இதர இந்து மக்கள்தன் காஸ்டபடுரன் உங்க மக்கள் ஒடுக்கிடு வங்கிட்டு அமெரிக்காவுலந்து பணம் வங்கி நல்லதன் இருக்கன்
                    கிறிஸ்தவ மதத்துக்கு மரமால் இசுலாமிய மதத்திற்க்கு மாற்றிவிட்டர் என்பது உங்கள் கவலையை தவிர அவர் கொடுமை படுத்தியு நிகழ்வு காஸ்டம்பட்டர் கவலைஇல்லை

                    இசுலாமியர்கள் பன்னா நாடு தாங்காது என்றும் மிரட்டினார் தமிழ் என்ற நண்பர் என்னையும் பெந்தகோஸ் என்றும் விமர்சித்தார்

                    நான் மிரட்டுலா நண்பா நீங்கதன் உங்க கிறிஸ்தவர் வக்கிரபுத்தி ஓரு இனமக்களை அடக்க நினைக்கும் யுத்தி மறைமுகமா அவர்களை சடுவதும் நேரடிய சென்ன நீங்க ஒரு கிறிஸ்தவர் காவி உங்க மததை தவிர வேறு இருக்க கூடாதுனு நினைக்கும் சின்ன புத்தி,

                    கிறிஸ்தவம் செய்த சேவையால் நாங்கள் முன்னேறியவர்கள் என்றேன் இதற்க்குதான் இத்துனை அர்சனைகள் செய்கிறார் தமிழ்

                    கிறிஸ்தவம் செய்த சேவையால் நாங்கள் முன்னேறியவர்கள் நீங்கள் என்றால் என்னை விட மகிழ்ச்சிஉடையவன் யாரும் இல்லை அனால் நிங்கள் அதை கூறவில்லை நண்பா நிங்கள் சிறுபான்மை முஸ்லிம் மக்களை ஏசுவதையும் கூறியாக இருந்திர் அதற்கு எனது பதில்தன் இதுவே ஒரு முஸ்லிம் கிறிஸ்தவதை பற்றி தவர கூறி இருந்தால் கிறிஸ்துவத்துக்கு அதரவாகதன் இருந்துஇருப்போன் உங்கள மாதிரி நான் ஒன்னும் மத திவிரவாதி இல்லை

                    குறிப்பு:-
                    நண்பர் ஜோசப் அவர்கள் நான் அவரை மிரட்டினார், திட்டினார் என நிலகண்ணிர் வடிக்கிறார் நண்பா உங்கள் கருத்துக்கு உங்காள மாதிரி பதில் அளித்தேன் அவ்வளவுதன்

                    • //உங்க மக்கள் ஒடுக்கிடு வங்கிட்டு அமெரிக்காவுலந்து பணம் வங்கி நல்லதன் இருக்கன்//யார் அந்த மக்கள்
                      //இசுலாமியர்கள் பன்னா நாடு தாங்காது//இது மிரட்டல் இல்லாமல் வேறு என்ன
                      //நான் மிரட்டுலா நண்பா நீங்கதன் உங்க கிறிஸ்தவர் வக்கிரபுத்தி ஓரு இனமக்களை அடக்க நினைக்கும் யுத்தி மறைமுகமா அவர்களை சடுவதும் நேரடிய சென்ன நீங்க ஒரு கிறிஸ்தவர் காவி உங்க மததை தவிர வேறு இருக்க கூடாதுனு நினைக்கும் சின்ன புத்தி//
                      எப்படி சொல்லுகிறீர்கள் எனது பின்னூட்டங்களின் மூலம் விளக்கவும் இப்ப சொல்லுறேன் மோடி அரசு ஏமாற்றி மதம் மாற்றும் அமேரிக்காவிடம் பணம் வாங்கி சொகுசாக வாழும் கிறிஸ்தவ காவிகளையும் ஏமாற்றி மதம் மாற்றும் முசுலீம்களையும்நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தால் நான் வரவேற்ப்பேன் நீங்க காவி தீவிரவாதம் என்பீர்களா நான் அமேரிக்காவிடம் காசு வாங்கி சொகுசா வாழ நீங்களே வழி சொல்லுங்க நானும் எத்துனை நாள் தான் கஸ்டபடுற்து அமேரிக்காரன் எல்லாறுக்கும்தான் காசு குடுக்கிறான் சவுதியே அமேரிக்க அடிமைதானு வினவுல கட்டுரை படிக்கலயா நீங்க …..

                  • ஜோசப்,
                    //அதற்க்காக அசிங்க பட்டான் ஆட்டோகாரன் என்று பிஜை போன்ற கேலி பேச்சு வேண்டாமே மிஸ்டர் ஜாகிர் \\ தாங்கள் இவ்வளவு நேரம் தமிழ் என்ற முத்துக்குமாரை ஜாகிர் ஜாகிர் என்று அழைத்து காமெடி பண்நீகளே, நான் ஏதாவது கோவப்பட்டேனா? திரும்பவும் நாங்கள் காமெடி பண்ணால் சிரிக்காமல் கோவப்படுறீங்களே தோழரே, நீங்க சரியான போங்கு ஆட்டம் ஆடுறீங்க போங்க நீங்க இந்த ஆட்டத்துக்கு வேணாம்.இது என்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு.

    • “எங்க பள்ளர் சமுகத்த சேர்ந்த ஒருவர் வெளி நாட்டில் வேலை வாங்கி தறுவதாக கூறி இசுலாமிய மதத்துக்கு மாற்றினார்கள் சவுதில வேலைக்கு போனான் ஒரு நாளைக்கு 50 ஆடுகளின் குடலை அலச வேண்டும் இவனால் முடியவில்லை”
      This is not the problem of Religion it is the matter of occupation.Here also “ஒரு நாளைக்கு 50 ஆடுகளின் குடலை அலச வேண்டும்” in muton/Beef shops by someone who is employed for payment,mostly employed are muslims or others like any other job.You want “yourபள்ளர்” to be made Prince of Soudi Arabia as he has converted to Islam.Any unskilled worker opts for the work he knew nothing else.

    • //ஒரு கதை கேளுங்க பாஸ் எங்க பள்ளர் சமுகத்த சேர்ந்த ஒருவர் வெளி நாட்டில் வேலை வாங்கி தறுவதாக கூறி இசுலாமிய மதத்துக்கு மாற்றினார்கள்….\\ தோழரே , தாங்களே தன சொன்னவை கதை என்று சொன்ன பிறகு அதனை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை என்றே எண்ணுகிறேன். இது போன்று நிறைய கதைகளை எழுதிவீர்கள் என்று நம்புகிறேன்.

      //உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யும் பாவி அல்ல நாங்கள் அதனால்தான் கிறிஸ்துவ மத்தை வினவு தாக்குவதை எதிர்க்கிறேன் மற்றபடி நான் கிறிஸ்துவ நம்பிக்கையாளன் இல்லை என் சமூகத்து மக்கள் எமாற்றபடுவதை நான் விரும்பவில்லை\\ தோழரே , முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள் அவரவர் பயன்படுத்தும் பொருள் ஆகட்டும் கொள்கைகள் ஆகட்டும் அவரவர்க்கு அது மேலானதாகவே தெரியும் மேலும் அவர்கள் அதனை பற்றிய சிபாரிசுகளை வழங்குவதை கூட நான் தவறு என்று சொல்லமாட்டேன் . ஏனன்றால் அவர்கள் அனுபவித்த நல்லதை மற்றவர்களும் அனுபவிக்கட்டும் என்ற நோக்கம் அவர்களுடையதாக இருக்கும் , ஆனால் எவர்கள் எதை சொன்னாலும் அதனை அப்படியே நம்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு எந்த ஒரு மனிதனுக்கும் இல்லை எனவே அவன் தான் எதனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவனுடைய பகுத்தறிவுதான் தீர்மானிக்கவேண்டும் அதற்க்கு முட்டுக்கட்டையாக அவனது வருமையையோ அல்லது பலகீனத்தையோ பயன்படுத்திக்கொள்ளும் நடைமுறையை யார் செய்தாலும் அது கண்டிக்கவேண்டியதே என்பதே என்னுடைய கருத்து.
      கிறித்துவன் என்ற குறுகிய கண்நூட்டத்தில் இருப்பதினால் தான் தங்களுக்கு தங்களின் மதவாதிகள் சையும் அடாவடித்தனத்திளிருந்து பாராமுகமாகவும் மேலும் மற்றவர்கள் சையும் போது அதனை மதச்சாயம் பூசும் அந்த மனப்போக்கும் வளர வழிவகுக்கிறது.. தவறு சையும் மனித குழுக்களை குற்றவாளிகளாக பாருங்கள் மாறாக அவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் இறங்குவதால் எவ்வித பயனும் ஏலாது.. ஒவ்வொரு சமுதாயத்திலும் கருப்பு ஆடுகள் இருக்கவே செய்கிறது அதனை அடையாளம் காணுங்கள். ஒன்றுபடுவதற்கு நமக்குள் ஆயிரம் காரணங்கள் இருப்பினும் வேறுபடுவதில் தங்களின் சிந்தனையை செலவிடும் மக்களால் என்றுமே மற்றவர்களை எதிரியாகவே காண முடியும். மனித சமுதாயம் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப்பட்ட இம்மனித சமுதாயம் எதனை மையமாக கொண்டு பிளவுப்படுகிறது , நான் எப்படி வாழ்ந்தாலும் இவ்வுலக வாழ்க்கையானது அதிகப்பட்சமாக 100 ஆண்டுக்குள் முடிந்தேதீரும் , இந்த வாழ்நாளை மற்றவர்களை அரவணைத்து பாசித்தினால் வாழ்வதா அல்லது அற்பப காரணங்களுக்காக சண்டை இட்டு பிளவுப்பட்டு வாழ்வதா என்பதைத்தான் ஒவ்வுருவரும் சிந்தித்தால் வேண்டும்.

      • நான் எவ்விடத்திலே கிறிஸ்தவர்களுக்கு ஆதர்வாக பேசினேன் தலித் பாதிரிகள் மேல் சாதி கோவில்லளில் பூஜை செய்ய முடியுமா என்ற நண்பர் தமிழ் என்ற பெயரில் வந்தவருக்கு பதில் உரத்தேன் தலித் பேராய்ர்கள் எல்லா இடங்களிலும் உள்ள சபைகளில் பிரச்ங்கம் செய்கிறார்கள் மற்ற படி எனக்கு கிறிஸ்தவ மததில் நம்பிக்கை இல்லை கிறிஸ்தவ மதம் இலவசமாக நடத்தும் பள்ளிகளில் அனேக தாழ்த்த பட்ட மாணவர்கள் படித்து பயன்டைகிறார்கள் என்றென் எங்கள் ஊரில் கூட இருவர் மருத்துவர்களாக இருக்கிறார்கள் ஒருவர் இட்லி விற்பவரின் மகன் இன்னொருவர் மைக் செட் போருபவர் மகள் இவர்களை அந்த கிறிஸ்தவ பள்ளி மதம் மாற்ற விலலை முன்னேற்றி இருக்கிறது என்றேன் இது தவறா தமிழ் என்பவர் என்னை ஏசுகிறார் சண்டைக்கி அழைக்கிறார் எனக்கு தினகரன் நாலுமாவடி பாஸ்டர் ஏஞ்சல் டீவி ஆசிர்வாதம் டீவி நடத்துற பாதிரிகளை பிடிக்காது இவனுகளை அம்பலப்படுத்தும் வினவை பாராட்டுகிறேன் இவனுக கிறிஸ்தவ மதத்தை சேவை செய்யும் மதமாக பார்க்காமல் பிஸினஸ் செய்ய பயன்படுத்துகிறார்கள் இவனுகளாலதான் கிறிஸ்தவ மதம் தமிழ் போன்றவர்களால் வெருக்க படுகிறதா இல்லை சுதந்திரதுக்கு முன்பே தாழ்த்தப்ட்ட மக்கள் கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து முன்னேறி விட்டார்களா என்ற எரிச்சலா தஞ்சை ஒரத்த நாட்டு கள்ளர்கள் திராவிடர் கழகத்தில் அதிகம் அவர்கள் இப்படி நாத்தீகம் மட்டும் பேசுவார்கள் சம்த்துவம் பேச மாட்டார்கள் அய்யா எங்கள் திராவிடர் கழக மாவட்ட செயலாளரே மிகவும் நல்லவர் சமத்துவம் பார்ப்பவர் நீங்க இப்பிடி பிபி ஏறி கத்தலாமா என்னை ஏசலாமா இது நாய்மா நான் நாத்தீகம் ராமசமியின் கட்டுரைகளை படித்தவன் நீர் திராவிடர் கழகத்தில் இருந்து கொண்டு இப்படி பேசுகிறே நாயமா வாங்க உங்களை சந்திக்க ஆய்த்தமாய் இருக்கிறேன்………..

        • 1.தமிழ் என்ற பெயரில் வந்தவருக்கு

          என் பெயர் தமிழ் என்கிற முத்து குமார்)

          2.கிறிஸ்தவ மததில் நம்பிக்கை இல்லை

          என்னபா டப்புனு மாறிட்ட
          3,கிறிஸ்தவ மதம் இலவசமாக நடத்தும் பள்ளிகளில் அனேக தாழ்த்த பட்ட மாணவர்கள் படித்து பயன்டைகிறார்கள்,

          அமெரிக்காவில் இருந்துபணம்வாந்த நங்களும்தன் இலவசமாக சேவை செய்வோம்

          4.ஒருவர் இட்லி விற்பவரின் மகன் இன்னொருவர் மைக் செட் போருபவர் மகள் இவர்களை அந்த கிறிஸ்தவ பள்ளி மதம் மாற்ற விலலை முன்னேற்றி இருக்கிறது என்றேன் இது தவறா தமிழ் என்பவர் என்னை ஏசுகிறார் சண்டைக்கி அழைக்கிறார்

          சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது இதுதன் கிறிஸ்தவ பள்ளி உன்மைநிலை 2 பேருக்கு டாக்டர் பட்டம் மீதி பேருக்கு உங்களுக்கே தெரியும்

          • அய்யா அமெரிக்காவில்ருந்து பணம் பெருவது கிறிஸ்தவ அமைப்புகள் மட்டும் அல்ல ஏகப்பட்ட மாற்று மதம் சார்ந்த சாரத என் ஜி ஓ க்கள் இருக்கின்றன நீங்க கேட்டு தெரிஞ்சுகங்க சின்ன மீனை போட்டு எடுக்கப்பட்ட அந்த பெரிய மீன் எது என்று விளக்குங்கள் இன்னும் சொல்லுகிறேன் உங்களைப் போன்ற போலி நாத்திக வாதிகளும் குல்லா போட்டு கொண்டு நோம்பு கண்ஜி குடித்து விட்டு இசுலாமியர்களிடம் எமாற்றும் அரசியல் வாதிகளும் மோடி அரசு கண்கானிக்கட்டும் மதம் மாற்றும் கிறிஸ்தவர்களையும் ஒரு கை பார்க்கட்டும் இதில் உமக்கு உடண்பாடுதனே இதை காவி தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது ………

            • “இசுலாமியர்களிடம் எமாற்றும் அரசியல் வாதிகளும் மோடி அரசு கண்கானிக்கட்டும்”

              உங்க கிறிஸ்தவர் கூடதான் எமாற்றுராங்க நீங்க காவியின் கைகூலி நீங்க அப்படிதன் பேசுவிங்க
              ஒரு மனிதன் தன் விரும்பும் எந்த மதத்திற்கும் மாறும் உரிமை அவனுக்கு உண்டு இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை மோடி அரசுக்கு உட்பட ஏன் என்றால் இது ஜனநாயக நாடு

              நீங்கள் முஸ்லிம் மததை மட்டும் எதிர்க்கும் கிறிஸ்தவர் காவி கைகூலி நான் அனைத்து மக்கள் அதரிக்கும் நாத்திகவாதி

              “பெரிய மீன் எது என்று விளக்குங்கள் ”

              அப்பவி இந்துமக்களை காசு அசைகாட்டி அவர்களை கிறிஸ்தவர் மதம் மாற்றுகிறார்கள் காசு தீர்ந்துபோனஉடன் அவர்கள் தாய்மதம் திரும்புகிறார்கள்

              ஒரு மனிதன் அவர் விரும்பும் மதம் மாற அனனுக்கு உரிமை உண்டு ஆனால் கட்டாய மதமாற்றம் தன் தப்பு அதை அதிகமாக அல்லேலியா கிறிஸ்தவர் செய்கிறார்கள் அனால் நண்பர் p.joseph அவர்கள் முஸ்லிம் எதிர்ப்பு மத மாற்ற போட்டியே அனால் அவருக்கு அமெரிக்கவில் இருந்து பணம் கிடைக்கவில்லை என சென்னார் நல்ல பாருங்க சார் பாதர் ஆட்டைய போட்டுஇருப்பரு

          • முக்கி முக்கி மேலும் பல உண்மைகளை சொல்லுங்க பாஸ் 2 பேருக்கு டாக்டர் பட்டம் மிச்சவனுக்கு என்ன பட்டம் யார் யார் எல்லாம் அமேரிக்கால பணம் வாங்கி கொழுத்தது அம்பலப்பட்த்துங்கள் எனக்கு கவலை இல்லை அவர்களை எல்லாம் மோடி அரசு உள்ள புடிச்சி போடட்டும் ……..

            • மோடி அரசு இந்தியவிலை வேனும்னா போடும் உலகம் முழுக்க இருக்கும் உங்க சகாக்கள் முன்னாடி மோடி மாஸ் எல்லா தூசு

        • //நான் எவ்விடத்திலே கிறிஸ்தவர்களுக்கு ஆதர்வாக பேசினேன்\\//மற்ற படி எனக்கு கிறிஸ்தவ மததில் நம்பிக்கை இல்லை\\இவனுக கிறிஸ்தவ மதத்தை சேவை செய்யும் மதமாக பார்க்காமல் பிஸினஸ் செய்ய பயன்படுத்துகிறார்கள்//முதலில் கிறித்துவ மதத்திற்க்கு ஆதரவாக பேசினேனா என்று கேட்டுக்கொண்டே, கிறித்துவர்களில் ஒரு சில நல்லுள்ளங்கள் செய்த சேவைகளை மட்டும் அடுக்கி தன்னை அறியாமலேயே ஆதரவாக பேச ஆரம்பித்தீர்கள்.
          கிறித்துவ மதத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியும் உங்களை போன்றோராலே(இஸ்லாமியர்களுக்கு எதிராக) இவ்வாறான விஷக் கருத்துக்களை பதிவிட முடியும் என்றால் , அதில் ஆழ்ந்த (பக்தி என்று சொல்லமாட்டேன் ஏனன்றால் உண்மையான பக்திமான்கள் மற்றவர்களை கஷ்டப்படுத்துவதையோ , அவதுருகளையோ புனைய முற்படமாட்டார்கள்) வெறி உள்ளவர்களின் கருத்துக்களிலிருந்து எவ்வகையான விஷக்கருத்துக்களை பெற முடியும் என்பதை ஊகிக்க முடிகிறது தோழரே,
          எப்படி உங்களின் கிறித்துவ கூட்டட்தில் நல்லவர்களும் இருக்கிறார்களோ அதுபோன்றே மற்ற மதம் பின்பற்றுபவர்களிலும் , இன்னும் நாத்திகர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை சிந்திக்காமல் தங்களின் கருத்து இஸ்லாமியர்களின் மேல் பெரும் வன்மத்துடன் நீள்கிறது என்பது தான் என்னுடைய கேள்வி. தன்னுடைய மதத்தில் ஒருவன் (பால் தினகரன் , எஞ்சலின் ) தவறு செய்தால் அதனை அவருடன் மட்டும் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்த தங்களால் ஏன் மற்ற மதத்தை பின்பற்றுபவர்களின் விஷயத்தில் மட்டும் அந்த ஒரு சாரார் அல்லது கூட்டாட்தாரை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தி பார்க்க செய்கிறது. அதற்க்கான நிர்பந்தம் என்ன , தாங்கள் ஒரு கிறித்துவ நம்பிக்கை இல்லாதவர் என்ற போது, அதற்க்கான காரனத்தை தானே தங்களின் இணையதளத்தில் முதலில் பதிவிட வேண்டும் , அதனை விடுத்து சம்பந்தமே இல்லாமல் இஸ்லாத்தை பற்றிய அவதுறுகளை பதிவிடுவதர்க்கான காரணத்தை இன்னும் விலக்கக வில்லையே. தங்களின் இரட்டை நிலைப்பாட்டை என்னால் உணரமுடியாமல் இல்லை தோழரே, தனக்கு சாதகம் என்று வரும்போது தான் ஒரு கிறித்துவன் என்றும் , தனக்கு பாதகமான கேள்விகனைகள் வரும்போது தான் கிறித்துவத்தில் நம்பிக்கை இல்லாதவன் என்று தன்னை பறைசாட்டிக்கொல்வதும் தங்களின் இரட்டை வேடத்தை பறைசாட்டுவதுடன் உங்களின் கோழை தன்மையை பறைசாற்றுகிறது. தங்களின் பதிலை பொறுத்து என்னுடைய கேள்வியும் விளக்கமும் தொடரும் ஜாகிர் என்ற பெயரில் மட்டுமே தங்களுக்கு பதில் அளிப்பேன், அவசரப்பட்டு மற்ற தோழர்களிடம் நீர் ஜாகிர் தானே என்று சண்டை இடாதீரும்.

          • @ zahir
            கிறிஸ்தவர்க்கு உள்ள இரட்டை நாக்கு இவர்மட்டும் என்ன விதிவிலக்கா ரொப்ப நல்லவர் மாதிரி பேசும் அல்லேலியா அப்படிதான்

            ஆன p.joseph நடிகன் சார் நீங்கா

            “”உங்களைப் போன்ற போலி நாத்திக வாதிகளும் குல்லா போட்டு கொண்டு நோம்பு கண்ஜி குடித்து விட்டு இசுலாமியர்களிடம் எமாற்றும் அரசியல் வாதிகளும் மோடி அரசு கண்கானிக்கட்டும் மதம் மாற்றும் கிறிஸ்தவர்களையும் ஒரு கை பார்க்கட்டும் இதில் உமக்கு உடண்பாடுதனே இதை காவி தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது “”

            வேனுனா சிலுவை போட்டுக்கிட்டு காவி நாத்திகம் பேசும் உங்களுக்கு நா எவ்வளவே தேவலை

            ஒரு மனிதன் தன் விரும்பும் எந்த மதத்திற்கும் மாறும் உரிமை அவனுக்கு உண்டு இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை மோடி அரசுக்கு உட்பட ஏன் என்றால் இது ஜனநாயக நாடு

            நீங்கள் முஸ்லிம் மததை மட்டும் எதிர்க்கும் கிறிஸ்தவர் காவி திவிரவாதி நான் அனைத்து மக்கள் அதரிக்கும் நாத்திகவாதி

            • நீங்கள் நாத்திகர் மத மாறும் உரிமை பற்றி ஏனய்யா பேசுகிறீர் கடவுளை வணங்கும் காட்டுமிராண்டிகளுக்கு என்னய்யா மதம் மாறும் உரிமை இப்பொழது தான் தெரிகிறது உமது இரட்டை நாக்கும் கிறிஸ்துவர்களை மட்டும் தாக்கும் உமது காழ்பு உனர்வும் உம்மிடம் பேசியதே எனக்கு நேரம் வேஸ்ட்………

          • கோழைகளுக்கு என்னய்யா பதில் எழுத போகிறீர் உண்மைகளைத்தான் எனது தளத்தி எழுதி உள்ளேன் உம்மிடம் விளக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை நீர் எனக்கு பதில் எழுதவும் தேவை இல்லை

            • பரவல்லையே ஒத்துகிட்டீங்க நீங்க கோழைனு

              நாக்கும் கிறிஸ்துவர்களை மட்டும் தாக்கும் உமது காழ்பு உனர்வும் உம்மிடம் பேசியதே எனக்கு நேரம் வேஸ்ட்………

              தலைவ இது என் டைலக் நீ பேசுனா சிரிப்புதன் வருது சரி உங்க தளம் செல்லுங்க வாறேன் அங்கு கருத்துளை பரிமாறலம்

            • joseph ,,,
              தான் எழுதியதற்கான காரணத்தையும் , அதன் விளக்கத்தையும் சொல்லாத போதே தெரிகிறது உம்முடைய எழுத்துக்களின் உண்மைத்தன்மை. விளக்கம் அளிப்பதற்கு வக்கில்லாதவனுக்கு எதற்கு இந்த தேவை இல்லாத வேலை.

              முதலில் உம்மை பற்றி சிந்தியும், பலமுறை உம்முடைய கருத்துக்களில் நீரே வேறுபடுகிரீர். ஒரு முறை உம்முடைய தாத்தாவின் பகுத்தறிவானது அவரை கிறித்துவத்தில் இணைத்தது என்கிறீர் . பின்பு தனக்கு கிருத்துவத்தில் உடன்பாடு இல்லை என்கிறீர்(உம்முடைய தாத்தாவின் பகுத்தறிவு அவரை கிறித்துவத்தில் இணைத்தது என்கிறீர் பின்பு உம்மை எந்த பகுத்தறிவு அதன் பால் உடன்பட மறுக்கிறது என்பதை பற்றி சொல்லவே இல்லை.) உண்மையில் நீர் நாத்திகவாதியாக இருக்கும் பட்சத்தில் உம்முடைய தாத்த கிறித்துவத்தில் இணைந்ததை பகுத்தறிவு என்று சொல்ல்லிருக்க மாட்டீர் , மாறாக அதனை அவரின் அறியாமை என்றிருப்பீர். இதுபோன்று பல விஷயங்களில் குளறுபிடிதான் உம்முடைய வழிமுறையாக இருப்பதை வினவு வாசகர்கள் அறிந்திருப்பர் என்று எண்ணி இத்துடன் உம்முடன் எமக்கு ஏற்பட்ட விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்.

  6. ஆனால் பதவியை பிடிக்க, கொத்தடிமைகளை உருவாக்க மதம் தேவைப்படுகிறதே! கயவரான சில புத்திசாலிகள் மதங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள், முட்டாள்கள் இருக்கும்வரை மதமும், இந்த கருத்து அடிமை வாழ்வும் இருக்கும் !

    கார்கில் போரிலும், காச்மீரத்திலும் எந்த பார்ப்பான் செத்தான்?
    பாகிஸ்தானுடனான போரை முன்னின்று நடத்தியது ஒரு முச்லிம் தளபதி அல்லவா! யாருக்கு தேச பக்தி அதிகம்? பட்டளதில் சேர்ந்து உயிர்கொடுத்தவனுக்கா? பட்டை சாதம் சாப்பிட்டு குறட்டைவிட்டு தூங்கிய குரங்கு படையினருக்கா? ஆர் எஸ் எஸ், பஜ்ரங் தல், சிவசேனா, ராம் சேனா இவைகளெல்லாம் எல்லைக்கு சென்று போரிட ஏன் முன் வர வில்லை?

  7. There is no issue in saying No God!
    Its ok to say there is One God!!
    The Problem starts when we say Only God!!!
    The Moment man starts arguing that My God is the Only God, then there is no end.

    Even if God exists, he wouldn’t appreciate or approve these many killings in the name of him.

    Hopefully, some sense prevails!

    Let us all focus our energies on something constructive, something positive, something useful, something productive, something which makes sense!

  8. இந்த வருடம் எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கொட்டகையிலிருந்து இந்தி பக்திப் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருந்தது. இந்தி திணிப்பை பிள்ளையார் மூலமாக செய்கிறார்கள் போலும். பிள்ளையாரை கடலில் கரைத்து விட்டு வந்த லும்பன்கள் கைகளில் ஹேவார்ட்ஸ் 5000. எப்படியெல்லாம் பார்ப்பனீயத்திற்கு அடியாட்படைக்கு ஆள் சேர்க்கிறார்கள்!

  9. காவிகளை அடக்க வேண்டும் இல்லை எனில் முஸ்லிம்கள் அட அரம்பித்தால் நாடு தாங்காது நமக்குதன் பிரச்சனை இந்த மத திவிரவதிகளை அடக்குவது கம்யூனிஸ்ட் கடமை

    • தமிழ் என் கிற இசுலாமியர் எவ்வளவு நாசுக்காக இந்து மததினரை மிரட்டுகிறார் என்பதை அவரது இந்த பின்னுட்டம் சாட்சி பகறுகிறது//முஸ்லிம்கள் அட அரம்பித்தால் நாடு தாங்காது//இ தைத்தான் போலி நாத்தீக வேடம் ஜாகிர் என்ற இசுலாமியர் போட்டது எஙிறேன் இதை படிக்கும் மக்களே படிச்சு தெரிஞ்சுக்கங்க……..

      • p.joseph

        .இந்து மததினரை மிரட்டுகிறார் என்பதை அவரது இந்த பின்னுட்டம் சாட்சி பகறுகிறது,

        அட காவி திவிராவாதிகளை விட மோசமனவர்கள் இந்த கிறிஸ்தவர் திவிரவாதி என்பதை காட்டிவிட்டீர் என் கருத்தை முழமையாக படித்து அதில் சிலவற்றை மட்டும் செறுகி காவி திவிராவாதி மற்றும் முஸ்லிம் திவிராவாதிகளுக்கு இடையே சண்டை முட்டி உங்கள் கிறிஸ்தவ மததை பரப்பும் வேலை அருமை இதுலோந்து இங்கு கருத்து படிக்கும் நடுநிலையான அனைத்து நண்பர்களுக்கும் தெரியும் கிறிஸ்தவர்கர் எவ்வளவு மோசமானவர்கள் என்று

        .இந்து மததினரை மிரட்டுகிறார் என்பதை அவரது இந்த பின்னுட்டம் சாட்சி பகறுகிறது,

        என் கேள்விக்கு பதில் செல்லாமல் என் இந்து மக்கள் பின்னால் ஓடி ஒளியிங்க இதுலேந்து தெரியுது உங்கள் ஆண்மைதனம் உங்க மாதிரி இங்கு அதிக பேர் இருக்கங்க தினமும் அந்த கிறிஸ்தவ டுப்பாகூர் முஜ்சிலதன் முளிக்கிறேன் அதனால் கவலைஇல்லை

        (இந்த மத திவிரவதிகளை அடக்குவது கம்யூனிஸ்ட் கடமை) இதை நல்லபடிங்கா சரிய நண்பா

      • கிருத்துவர்கலான உங்களுக்கு இஸ்லாமிபோமியா என்ற மனநோஒய் காரணமாக இஸ்லாத்தை பற்றிய அவதுருகளை அள்ளிவீசிநீர். இப்போ தங்களுக்கு ஏற்பட்டுள்ளது ஜாகிரோபோமியோ, யாரோ ஒரு சகோதரர் எழுதிய கருத்தை என்னுடையதாக கருதும் மனநோஒய் வந்ததற்கான காரணம். ?

        • நண்பர் ஜாகிர் ,

          ஒருவர் தன்னையே தன்னையறியாமல் பல ஆளுமைகளாக நினைத்துக்கொண்டு பிளவு பட்ட மனநிலையில்[Multiple Personality Disorder] வாழும் மனிதர்களை பற்றி கேள்விபட்டு இருக்கோம் , அந்நியன் படத்தில் பார்த்து இருக்கோம். ஆனால் ஒருவர் அடுத்தவரை பார்த்து நீ இவன் அல்ல அவன் ,வேறுவேறு ஆள் [தமிழ் அல்ல ஜாகிர்] என்று நினைக்கும் மானநிலைக்கு,மனவியாதிக்கு என்ன பெயர் என்று டாக்டர் அய்யா ருத்ரன் அவர்கள் தான் கூற வேண்டும். ஏன் என்றால் இந்த வியாதியஸ்தர்கள எண்ணிக்கை வினவு கட்டுரை விமர்சகர் வட்டத்தில் கூடிக்கொண்டே செல்கின்றது. இவர்களுக்கு ஒரு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லவா ?

          • நண்பர் Rajan,
            அட விடுங்க பாஸ் , அவர் ஒரு காமெடி பீசு, நமக்கும் சிரிக்கவைப்பதர்க்கு காமெடியர்கள் தேவை அல்லவா , அந்த தேவையை நிறைவேற்றுகிறார் தோழர் ஜோசப் போன்ற்றோர். அவர்களின் கலை பயணம் தொடரட்டும் நமக்கு இவர்களை போன்றோரால் களைப்பு கலையட்டும்.

        • கிறிஸ்தவர் (அல்லேலியா) அப்படிதன் அவங்கள பெரிய புத்திசாலினு நினைப்பங்க இதுல வேற உங்களுக்கும் அப்பவி இந்துக்களுக்கும் சண்டை முட்டுவிடுகிறர் பாத்துங்க இவங்க காவிளை விட மோசமனவர்கள்

  10. p.joseph

    இதோ உமக்கு பதில்

    மதம் மாறமுடியாது என்று மறுத்தாலும், எதிர்த்தாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து சிறார் மற்றும் பெண்களை மதம் மாற்ற முயலும் கிறிஸ்தவ மிஷனரிகள் – நரிக்குறவர்களும், உண்மையான மிஷி-நரிகளும்!

    புதுகை அருகே நரிக்குறவர் காலனியில் மதமாற்றம்: பொது மக்கள் புகார்
    By மோகன்ராம், புதுக்கோட்டை

    First Published : 19 January 2014 05:35 PM IST

    புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் நரிக்குறவர் இன மக்கள்சுமார் 300 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி உள்ளிட்ட பல்வேறு இந்துக் கடவுள்ளை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அந்த பகுதியை சேர்ந்த மல்லி மற்றும் வேதையன் ஆகியோர் வேறு மதத்திற்கு மாறிவிட்டதாகவும், இவர் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு சிலருடன் சேர்ந்து கொண்டு நறிக்குறவர் காலனியில் வசித்து வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    மேலும், சிறுவர்களை வழிபாட்டிற்கு பெரியவர்களுக்கு தெரியாமல் அழைத்து கொண்டு சென்று விடுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் மதம் மாற மாட்டோம் என்று கூறினாலும் அவர்கள் மதமாற கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் நரிக்குறவர்கள் அண்மையில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிலர் இந்தக் காலனிக்கு வந்து வேறு மதத்தைச் சேர்ந்த வழிகாட்டிநெறிகள் அடங்கிய 10 கட்டளைகள் அடங்கிய அட்டைகளை ஒவ்வொரு வீட்டின் வாசலில் வைத்து விட்டு சென்றனராம்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், கிறிஸ்துவ மதத்தினர், இந்து குறவர் இனத்தை சேர்ந்தவர்களை, மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இச்சூழலில், ஐந்து நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனராம். இச்சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பகல் நேரத்தில் வேலைக்கு சென்றவுடன், ஊருக்குள் கிறிஸ்தவ மத போதகர்கள் நுழைந்து, பெண்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தும், குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள், பிஸ்கட் தந்தும், மத மாற்றம் செய்ய முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது

    http://www.dinamani.com/latest_news/2014/01/19

  11. p.joseph

    இதோ உமக்கு பதில்

    எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.

    நோய் நொடியினால் பாதிக்கபட்டிருப்பவர்கள், சிறையில் வாடுபவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

    ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது..

    மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.

    மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.

  12. இந்துகள் இப்போது ஒரளவு திருந்திவிட்டார்கள் அவர் கோவில்க்குள் தலித் பெரும் மக்களை சாமி கும்பிடவிடுவார்கள் முஸ்லிம் மததை மட்டும் பார்ப்பர்கள் கீழ்,மேல் ஜாதி இந்துகள் முஸ்லிம் மதம் மாறிய பின் ஓன்றாக அல்லா சாமியை கும்பிடுவர்கள் தலித் முஸ்லிம் என தமிழக அரசு அறிவிப்புக்கு எதிராக போரட்டம் நடத்தியவர்கள் ஆனால் அவர்களிலும் சில மத வெறியர் இருக்கிறர்கள் ஆனால் கிறிஸ்தவர்கள் இந்துகளை விட மோசமான ஜாதி வெறி பிடித்தாவர்கள், ஜாதி வரியாக தனி இடுகாடு, ஜாதி வரியாக தனி மாத கோவில் இன்னும் பல

      • தம்பி, கடவுளை வணங்கும் முட்டள் கூட்டடததில் இருந்து விலகி இருக்கும் கோடிகனக்கான பெரியர் தொண்டகளின் நானும் ஒருவன்

        உன்மையை சென்னால் உங்கள் டுபாக்குர் கிறிஸ்தவர்கள் கோவம்தன் வரும்
        (இதே தினசரி செய்தி)
        திருவனந்தபுரம்: பத்து வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கேரள தேவாலய பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புதினி பவுல் தேவாலயத்தில் பாதிரியாக இருப்பவர் ராஜு கொக்கன் (44).

        இந்த தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மீது ராஜு கொக்கனுக்கு காம எண்ணம் இருந்து வந்துள்ளது.இரு தினங்களுக்கு முன்பு தேவாலயம் வந்த அச்சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்ற பாதிரியார், அச்சிறுமியின் ஆடைகளை அவிழ்த்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பாதிரியாரின் செய்கையால் அதிர்ச்சிடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளாள்.இதையடுத்து பாதிரியார் மீது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர்.
        புகாரின்பேரில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததுள்ளதால் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவாகியுள்ளார்.புகார் பற்றிய தகவலறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார் திருச்சூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜியோகடவில் இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் தேவாலய சட்டப்படி பாதிரியார் ராஜு கொக்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

        • தோழரே, தமிழ்.

          சாதாரணமாக கிறித்துவர்கள் தங்களுடைய மதத்திட்க்காகத்தானே ஆள் பிடிப்பார்கள் , தோழர் ஜோசப் சற்று வித்யாசமாக தங்களை முஸ்லிம் ஆக்குவதில் பெரும்முயட்சியை செலவிடுகிறாரே. ஒரு வேலை அவருடைய சகாக்கள் மதமாற்றத்திட்க்கான பணத்தை கொடுக்காமல் கம்பியை நீட்டிவிட்டார்களோ, அதற்க்கான பழிவாங்கும் உக்தியோ? எது எப்படியோ இனிப்பு வழங்காமலே தங்களுக்கு ஜாகிர் என்ற என்னுடைய பெயரை தங்களுக்கு வைத்து அழகு பார்த்திருக்கிறார். தோழர் ஜோசப் இக்கு என்மேல் என்னவொரு பாசம்.

          • தோழரே zahir

            தோழர் ஜோசப் சற்று வித்யாசமாக தங்களை முஸ்லிம் ஆக்குவதில் பெரும்முயட்சியை செலவிடுகிறாரே

            அவர் இல்லை எவர் சென்னாலும் கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை முஸ்லிம்,இந்து,கிறித்துவர்கள் நல்லவர்கள்தன் அவர்கள் உள்ள மதவெறியைதன் எதிர்க்கிறேன் அவர்களை அல்ல

            ஒரு வேலை அவருடைய சகாக்கள் மதமாற்றத்திட்க்கான பணத்தை கொடுக்காமல் கம்பியை நீட்டிவிட்டார்களோ,

            இதுலேந்து தெரிகிறது நீங்களும் ஜோசப் மாதிரி மதவாதிதான் சரி உங்க மதம் மறுகிறேன் உங்கள் சகாக்கள் பணம் தருவங்கா இல்லை கம்பியை நீட்டுவங்கலா

            இனிப்பு வழங்காமலே தங்களுக்கு ஜாகிர் என்ற என்னுடைய பெயரை தங்களுக்கு வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

            ஜாகிர் இல்ல ஜாங்கிரி , புரி வைத்தாலும் எனக்கு கவலைஇல்லை

            • //இதுலேந்து தெரிகிறது நீங்களும் ஜோசப் மாதிரி மதவாதிதான் சரி உங்க மதம் மறுகிறேன் உங்கள் சகாக்கள் பணம் தருவங்கா இல்லை கம்பியை நீட்டுவங்கலா \\
              நான் விளையாட்டாகத்தான் சொன்னேன் , மேலும் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக 7.4 லில் சொன்ன பின்னருமா தங்களுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

              மதவாதிக்கான வரைவிலக்கணம் தருக, அதனைவைத்துதான் நான் மதவாதியா என்ற முடிவுக்கு வரமுடியும் தோழரே.

  13. All,

    Lets not discuss on conversion here. The Hindu-Munani/RSS supporters here are cleverly diverting the topic to a dead end as they don’t have answers questions such as

    1. Why not the Hindu-Munani take up the issue of abolishing caste system ?
    2. Why they were silent and invisible when Dharmapuri was rioted?
    3. What they were doing when dalits were shot in Paramakudi? (plucking flowers)
    4. Why not they help Non Brahmins to become priests in all Shaiva, Vaishanava temples?
    5. Why don’t they take up the “Two glass system” and “Dalit colony system” in villages of TN?

    Next time you meet a Hindu-Munani activist collecting donations ask these questions and make him/her a comedy piece. Don’t fight with them, those comedians are not worth of it. They are mere jokers who can only work during vinayakar chadhurthi.

    • னன்றாக சொன்னீர்கள்! திசை திருப்பும் நோக்கத்திலேயே பல பெயர்களில் பின்னூட்டமிட்டு, முக்கிய இலக்கை மறைக்கநினைக்கிறார்கள் பார்பனர்கள்! உண்மையை எதிர்கொள்ளும் துணிவு அற்றவர்கள், கிருத்துவ புனை பெயரில் பெரியாரையும் வசைபாடி, பார்பனரை புகழ்ந்து எழுதும் ஒரு வலைப்பக்கமும் கண்டேன்!

  14. பேண்ட வம்சத்தின் கவனத்திற்கு…

    முத்துபேட்டை ஊர்வலத்திற்கு முன்பு ஒரு மணி நேரம் பேசிய (தூண்டிய)இல கணேசன் மீது வழக்கு இல்லை..
    பிறகு( இல கணேசன் அண்ட் கோ ) நினைத்தது போலவே வன்முறை நிகழ்ந்தது
    இஸ்லாமியர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர்( ஹிந்து என்று கூறிக்கொள்ளும் முட்டாள்கள்) 200 பேர் மீது வழக்கு.
    இல கணேசன் அண்ட் கோ ஹேப்பி அண்ணாச்சி..

    விரைவில்
    ஜெயலலிதா விடுதலை – சசிகலாவுக்கு ஆயுள் தண்டனை
    சோ அண்ட் கோ ஹேப்பி அண்ணாச்சி
    கெடா மீசை முட்டாள்கள் திருந்தாதவரை பார்ப்பனன் அண்ட் கோ ஹேப்பி அண்ணாச்சி

  15. கடவுளைக் கும்பிடுகிறவன் வணங்கிறவன் நினைப்பவன் முட்டாளாக இருக்க முடியாது.அப்படியிருந்தால் உலகத்தில் உள்ள பத்தில் ஒன்பது பேர் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்.

    மனிதன் மிகமிகப் பலவீனமான ஒரு பிராணி.இளமைத் துடிப்பில் அவன் எதுவெதுவெல்லாம்மோ கதைத்தாலும் முதுமை-தீரா நோய் வந்துவிட்டால் அவன் மனம் ஏதோ ஒன்றை இடைவிடாது தேடிக் கொண்டேயிருக்கும். அது கடவுளைத் தவிர வேறு ஒன்றுமாக இருக்காது.

    கடவுள் என்கிற பெயரில் செக்காக இருந்தாலும் சிவலிங்கமாக இருந்தாலும் அது மனத்தை ஆறவைக்கிற ஆலயம்-சன்நிதி தான்.

    கடவுள் ஒருபோதும் அரசியல் செய்வதில்லை.தனிச்சொத்தாக விரும்வதில்லை. தங்கம் தங்கமாக தானம் கேட்பதில்லை. குடம்குடமாக பாலும் கேட்பதில்லை.

    இன்றுகாணும் அநேகமான பக்தர்கள் ஒன்றைவிட்டால் பத்தாக தருவார் என்கிற வியாபார நோக்கமாக தான் இருக்கிறது. திருப்பதிக்கு மயிரை காணிக்கையாக கொடுப்பவன் தன்தலையை காணிக்கையாகக் கொடுப்பானா?

    கோடியில் ஒருவன் அப்படி கொடுக்க முன்வந்தால் அது கடவுளுளில் வைத்தை பக்தியாக இருக்காது. அவனுக்கு தலை போகிற அளவுக்கு இந்தபூவுலகில் துன்பம் வந்துவிட்டதாகவே கருதவேண்டும்.

    கள்ளப்பாலுறவு வஞ்சம் கொலை கொள்ளை அரசுடன் (எந்த அரசு வந்தாலும்) வத்திகானிலும் மெக்காவிலும் திருப்பதி மீனாட்சி கோவில்தான் மோசடிக்கார்களாக ஆசாமிகளாக கொலைகாரர்களாக பதுங்கியிருக்ரார்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இதற்கு நாம் என்ன செய்யமுடியும்? இறைவழிபாட்டிற்கு எதிராக போராடுவதா? இல்லை.கடவுள் வணக்கம்-மதம் என்பவற்றை அரசியல் இருந்து நிரந்தரமாக பிரித்து விடுவதற்காக போராடுவதா…?.

  16. mao
    சார் நீங்க செல்லுராது சரிதன் இருந்தாலும்

    கடவுள் இருந்தால் ஜாதி,மதம் இருக்கும் மனித ஏற் தாழ்வு இருக்கும் அதான் பெரியர் சென்னார் கடவுள் என்கின்ற ஆணியை புடிங்கி போடு என்று

    • யோவ் தமிழு!

      இராமசாமி வந்து போனத்திற்கு அப்புறம் தமிழ்நாட்டில் பலகோவில் பூட்டிக்கிடக்கிறது மாதிரி கதை விடுறீங்க!.

      முதலில் அப்பா அம்மா சகோதரன் சகோதரி மச்சான் மச்சாள் போன்ற உறவுக்காரருக்கு ஆணியை புடுங்கபாருங்க..வெற்றி அளித்தால் சமுதாயத்திற்கு புடுங்க முயற்சிக்கலாம்.

      எல்லோரும் ஏறிஓடமுடியாத குதிரையிலை என்னய்யா நீங்களும் ஏறி சவாரி.

      வேணுமானால் கறுப்புசட்டை போடலாம். அம்புட்டுத்தான்.

  17. mao

    தோழ

    கறுப்புசட்டை இல்லான உங்களால பலகோவில்குள்ள போக முடியாது

    அப்பா அம்மா சகோதரன் சகோதரி மச்சான் மச்சாள் எல்ல அணியையும் புடுக்கியச்சு மிதிதான் புடுக்க முடியால 1000 இராமசாமி வந்தாலும் நீங்கமாற விரும்பல நான் என்ன பான்ன முடியும்

    தோழ

    • இதிலிருந்து உங்கள் வாய்மை எப்படிப்பட்டது என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது…

      இராமசாமிக்கு இந்திய பாட்டாளிவர்க்கத்தை பற்றியோ முதாலித்துவத்தைப் பற்றியோ எந்த ஈடுபாடு- கருசரணை அக்கறை இருந்தாக நான் அறியவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

      அதுதான் கோவில்கோவில்லான அப்பாவிமக்களையும் கூட்டிக்கொண்டு அலைகிறீர்கள் கையிலாயத்தை காண்பிப்பதற்கு.

      இராமசாமிக்கு இருந்த “கடுப்பு” எல்லாம் பிராமணியம் மீது தான்.

      தலைவன் வழியே தொண்டரும்.

      நீங்கள் எத்தனையாவது பைச்சு?.

  18. பார்பனர்கள் இன்றுநேற்று அல்ல, பல்லாயிரம் வருடங்களாக, மனித பலவீனங்களை பயன்படுத்தி மற்றவர்களை சாதி, மொழி இன வாரியாக பிரித்து சுரண்டி கொழுக்கிரார்கள்! இவர்களின் உண்மையான வேதம் அயோக்கிய சிகாமணி கொடில்யன் யாத்த அர்த்த சாஸ்த்திரமே! வாழ்வாங்கு வாழ்ந்த முன்னோர்களையும், கற்பனைக்கெட்டாத இயற்கை சக்திகளையும் கடவுளர்களாக வணங்கிய காட்டுமிராண்டி கூட்டம் கிடைத்தால், இவர்கள்சும்மா இருப்பார்களா? காதில் கொஞ்சம் அதிகம் சுற்றிவிட்டார்கள் ! வஞ்ச வலை விரித்த இகழ்வதா, கண்முடி அதில் தானே வந்து மாட்டும் சுயநல இ,வா க்களை நோவதா?

    //வேணுமானால் கறுப்புசட்டை போடலாம். அம்புட்டுத்தான்.//

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க