Boycott Elections ! This is pseudo-democracy !
Rape, murder and burglary galore under police’ nose State and society rot to the core Election - a fig leaf to cloak this farce
குறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !
ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், "யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.
ஏழு தொழிலாளர் படுகொலை: போபாலை நினைவுபடுத்தும் பெருந்துறை
"தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு கழிவுத் தொட்டிக்குள் குதித்தார்கள்" என்று நாக்கூசாமல் சொல்வதற்குக்கூடத் தயங்காதவர்கள்தான் அதிகார வர்க்கத்தினர்.
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 03/04/2014
பாஜக - காங்கிரஸ் மதவெறிப் போட்டி, எஸ்.வி. சேகரின் வறட்டு கௌரவம், பாஜக அழைக்கும் கவர்ச்சி இழந்த ரஜினி, மற்றும் பல செய்திகளும் நீதியும்.
போலி ஜனநாயகத்தை நொறுக்கு ! புதிய ஜனநாயகத்தை எழுப்பு !!
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் : தமிழகம் - புதுவை தழுவிய பிரச்சார இயக்கம், தெருமுனைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள்
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 31/03/2014
கொலம்பியா மைனர் ராகுல் காந்தி, செட்டி நாட்டு கார்ப்பரேட் மைனர் கார்த்தி சிதம்பரம் போன்ற பால்கனி பாப்பாக்கள் மட்டும் அரசியலிலும், ஆட்சியிலும் பங்கேற்கலாமா?
ஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு ! புஜதொமு அதிரடி !
எங்களது வாக்குகள் அனைத்தும் 11-க்குத்தான் என தொழிலாளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். புரோக்கர்களை பயமும் பீதியும் ஆட்டி படைத்தது. ஜி.எம்மிற்கும் பேதியானது.
உரிமை கேட்ட ஜி-டெக் தொழிலாளர் மீது அடக்குமுறை – சிறை
தொழிலாளர் துறையை, தொழிற்சாலை துறையை, காவல் துறையை ஜி-டெக் முதலாளியின் அடியாளாக செயல்பட உத்தரவிட்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலர் IV A. இராமலிங்கம் IAS-ஐ பணிநீக்கம் செய்!
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களியுங்கள்!
தொழிலாளி வர்க்க விடுதலைக்காகப் போராடுகிற தொழிற்சங்கத் தொழிலாளி ஒரு போராளி! பணப்பட்டுவாடாவை தொழிற்சங்கத்துக்குள் பழக்கப்படுத்துபவன் ஒரு கருங்காலி!
தொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
"ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.
நெய்வேலி : மத்திய படையை விரட்டு – தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு !
மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் நெய்வேலி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்ட தொழிலாளிகளை சந்தித்து பேசியபோது தெரிய வந்த தகவல்களை இங்கே தருகிறோம்.
தொழிற்சங்கத்திற்கு வேலை நீக்கமா ? ஜீ.டெக் நிறுவனம் அடாவடி !
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக செயல்படும் - தொழில்துறை ஆணையர்கள், அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தலைமை செயலர் மீது தேச துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடு!
நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்
பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி மூன்று குண்டுகள் சுட்டதில் தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
கிட்னியை பழுதாக்கிய வெக் நிறுவனம் – புஜதொமு ஆர்ப்பாட்டம்
இரண்டு தினங்களுக்கு ஒரு முறை இரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக அவரிடமிருந்த நகை, நட்டுகளை விற்றும், வட்டிக்கு பணம் வாங்கியும்தான் மருத்துவம் பார்த்து வருகிறார்.
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 13/03/2014
புதை குழிக்கு போன காங்கிரசுக்கு நடக்கும் முதல் கூட்டத்தை அஞ்சலி கூட்டம் என்று அழைக்காமல் பிரச்சாரக் கூட்டமென்று அழைப்பது சரியா, யுவர் ஆனர்?