Sunday, July 6, 2025

இந்தியக் கார்களுக்கு விபத்து நிச்சயம்

8
நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் முன்பக்க தாக்க சோதனையில் மேற்குறிப்பிட்ட ஐந்து ரக கார்களும் ஐந்திற்கு பூஜ்ஜியம் (0/5) மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளன.

மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி

0
அமிர்தானந்தமயி, வெறுந் தண்ணீரில் விளக்கெரிய வைத்த அதிசயத்தை கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர், கூட்டத்திலுள்ள 7 வயது சிறுமி அதேபோல் தண்ணீரில் விளக்கெரிய வைத்தார்.

ஐபிஎல் ஏலம் : முதலாளிகளின் ஜாலம் !

0
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் அனைத்து விறுவிறுப்புகளும் இந்த ஏல நிகழ்வில் இருந்தன. இதில் மேட்ச் பிக்ஸிங்குகளும், சூதாட்டங்களும், திரை மறைவு பேரங்களும் நமக்கு தெரியப் போவதில்லை.

ஒரு வரிச் செய்திகள் – 13/02/2014

2
முகேஷ் அம்பானி மீது வழக்கு, சந்தனமாகும் கூவம், அம்மா ஆசி பெற்ற கரிகால் சோழன் - செய்திகளும், நீதிகளும்.

குழந்தையைக் கொன்ற பெப்சி !

5
பன்னாட்டு நிறுவனத்துக்கு பகடைக்காயாய் இன்னும் எத்தனை உயிர்கள்? இப்போதே விரட்டியடிப்போம் பன்னாட்டு குளிர்பானங்களை !

காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!

2
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.

தில்லை கோயில் மீட்பு மாநாடு – பிரச்சாரம்

1
சிதம்பரம் நடராசர் கோவிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம்!

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் !

3
மாநகராட்சிப் பள்ளிகளைதனியாருக்கு தாரை வார்க்காதே! தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தாதே! அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரம் உயர்த்து

மாண்புமிகு எருமை மாடுகள் !

10
முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.

செல்போன் டவரில் போராடிய சித்தார் வெசல்ஸ் தொழிலாளிகள்

2
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, இயந்திரங்களை இயக்கி, கண்விழித்து, வெல்டிங் ராடுகளை பற்ற வைத்து இலக்கை அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் இந்நிறுவனம்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் போராட்டம்

6
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு என்ற ஜனநாயக கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் ?

12
சாவுக்கு நாங்கள் காரணமல்ல என்று கூறி பள்ளி நிர்வாகம் இந்த கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி இது கொலை தான்.

உசிலம்பட்டி பொதுப் பாதை ஆக்கிரமிப்பு போராடி அகற்றப்பட்டது !

3
பொதுப்பாதையில் 30 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவா? ஆக்கிரமிப்பை அகற்றாமல் இதுவரை வேடிக்கைபார்த்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவா?

கோலாரில் சாக கோருகிறது ஒரு தலித் குடும்பம்

6
தலித் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் குடும்பங்களுக்கு 501 ரூபாய் அபராதமும், அவர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 1001 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது.

ஒரு வரிச் செய்திகள் – 04/02/2014

6
ராஜீவ் கொலை வழக்கு, விஜயகாந்த் கூட்டணி கணக்கு, அருண் ஜேட்லியின் சோகப்பாட்டு, நாரவாய் நாராயணசாமி மற்றும் பிற செய்திகளும் நீதியும்.

அண்மை பதிவுகள்