Wednesday, May 14, 2025

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !

20
மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர்.

பாகிஸ்தானில் பட்டயைக் கிளப்பும் சென்னை எக்ஸ்பிரஸ் !

9
ஆகஸ்டு 9-ம் தேதி ஈத் விடுமுறையில் அங்கு வெளியிடப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ஆகஸ்டு 19 -க்குள் கராச்சி நகரில் மட்டும் 40 மில்லியன் ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து விட்டது

வடிவேலு கிணறு காமடி – காங்கிரசின் நிலக்கரி கோப்புகள் !

1
ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க சான்றுகள் இல்லை. ஆகவே கிணறு காணவில்லை என்ற வடிவேலின் நகைச்சுவை இனி சிரிப்பதற்கு அல்ல, கோபம் கொள்வதற்கு உரியது.

தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !

1
இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது.

கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !

20
இந்துமத வெறியர்கள் ஏதாவது ஒரு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் கலவரத்தை துவங்குவார்கள். திடீரென அயோத்தியில் ராமர் சிலை தோன்றியது முதல் இக்கணக்கில் ஏராளம் இருக்கின்றது.

காசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார்மயமாக்கும் சதி !

0
காசநோய் விரைவாகப் பரவுவதற்கும், கொள்ளை நோயாக உருவெடுப்பதற்குமான வாசலைத் திறந்துவிடும் சதியே இத்தனியார்மயம்.

புண்படாமல் பேசச் சொன்ன போலீசு – உசிலை பொதுக் கூட்டம் !

7
தேசிய நீர்க் கொள்கை 2012 என்பது "நிலம் உனக்குச் சொந்தம் ஆனால், நிலத்தடி நீர், மழை நீர் அனைத்தும் இனி தனியாருக்குச் சொந்தம்" என்று கூறுகிறது.

இலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !

71
மின் கட்டண உயர்வு, தொழிற்சாலை கழிவுகளால் குடிநீர் மாசுபடுதல் இவற்றை எதிர்த்து போராடும் மக்களை திசை திருப்புவதற்கு அரசு பிரிவினைகளை தூண்டி விடுகிறது.

இந்தியாவில் வரதட்சணை கொலைகள் – புள்ளி விவரங்கள் !

13
இந்துமதவெறியர்களின் செல்வாக்கு பகுதிகளில் இந்தப் போக்கு அதிகம் என்பதிலிருந்தே அங்கு பெண்களுக்கு எந்த மதிப்பும், இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !

14
ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.

கல்வி உரிமைக்காக விருத்தாசலத்தில் பேரணி, மறியல்

1
கல்வி என்பது சேவையாக அரசு பார்க்க தவறுகிறது. அது வணிகம் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது.

பன்னாட்டு கொள்ளையர்கள் கொண்டு செல்லும் இந்தியப் பணம் – பட்டியல் !

17
இந்நிலையில் இந்தியா மீண்டும் அடிமையாகிறது, மறுகாலனியாகிறது என்பதை நாம் மறுக்க முடியுமா? அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறாத வரை நாம் சுதந்திரம் பெற்றதாக கருத முடியாது.

குடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !

5
பெலும்மகர சந்தியில் கூடியிருந்த மக்களை உடனே கலைந்து போகும்படி எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.

ரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !

1
மக்களை உளவு பார்த்தது பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நிறைவில் ஸ்னோடன் இருக்கிறார். அப்படி தங்களை உளவு பார்க்கும் உலக ரவுடியான அமெரிக்காவை என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

அரசியல் பாடசாலை – ஓவியா, செல்வம்

3
2010"முத்துக்குமார் மன்னித்துவிடு! சந்தர்ப்பவாதிகளிடம் தோற்று போனோம்" கட்டுரை சுயவிமர்சனமாகவும் அரசியல் விமர்சனமாகவும் படிப்பினையாகவும் அமைந்தது. மாற்றத்திற்கான அடுத்த கட்டத்தை வலியுறுத்தி நின்றது.

அண்மை பதிவுகள்