புஜதொமு மாவட்ட செயலாளர் தோழர் சிவா பொய் வழக்கில் கைது
தொடர்ச்சியாக பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது பல பொய் வழக்குகளை போட்டு இதன் மூலம் பு.ஜ.தொ.மு-வின் செயல்பாட்டை இப்பகுதிகளில் முடக்கி விடலாம் என மனப்பால் குடிக்கிறது, காவல்துறை.
இது தமிழ்நாடு! கருவாடு திரையிடலுக்கு வாருங்கள்
கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல் – செப்டம்பர் 20, 2014 சனி மாலை 5.30 மணிக்கு கே.கே. நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடை கட்டிடத்தின் 2-வது மாடியில். அனைவரும் வருக.
இந்து திருடனுக்காக முசுலீம்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்!
அழகிரியினுடைய திருமங்கலம் ஃபார்முலா; அம்மாவுடைய திருநெல்வேலி ஃபார்முலா முதலியவற்றை அறிந்து வைத்திருக்கும் ஊடகங்கள் அமித்ஷாவின் இந்த உ.பி கலவர ஃபார்முலாவின் விவரத்தை மட்டும் மறைத்து வருகின்றன.
நர்மதா நீரை கோக்குக்கு தாரை வார்க்கும் குஜராத்
அமெரிக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலாவுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் நர்மதா திட்டத்திலிருந்து வழங்க உத்தரவிட்டிருக்கிறது குஜராத் அரசு.
காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்
இயற்கை பேரிடர் நிவாரணத்திற்கு உதவுவதே குற்றமென்று ஆக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவத்தின் கட்டமைப்பே இத்தகைய மானிட விரோத வெறுப்புணர்வால்தான் கட்டப்பட்டிருக்கிறது.
பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
பெரியார் பிறந்த நாளில் அவரது உணர்வை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் 136-வது பிறந்தநாள் கூட்டம்
பெருகி வரும் பார்ப்பன இந்து மதவெறி அபாயத்தை முறியடிக்க நமக்குக் கிடைத்துள்ள கூர்மையான, வலிமையான ஆயுதம் தந்தை பெரியார்.
காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி !
"காஷ்மீரில் இருந்து மகிழ்ச்சிகரமான காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. பாவிகள் துடைத்தெறியப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும். இன்னும் 30 நாட்களுக்கு மழை நிற்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்"
முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி கலவரம்
தலித் வடம் பிடித்தால் நகராத கண்டதேவி தேரை வலுக்கட்டாயமக இழுத்துகொண்டு சேரிக்குள் நுழைய எந்த இந்து முன்னணிக்காரனும் தயாராக இல்லை.
ஒரு வரிச் செய்திகள் – 04/09/2014
ஐஎஸ்ஐஎஸ், பிரெஞ்சு அதிபர் ஹொலாண்டே, அல்கைதா, எபோலா, கேரள கவர்னர் சதாசிவம், சிபிஐ இயக்குநர் ரன்ஜித் சின்ஹா, மோடி ஜப்பான் பயணம், ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், திரிணாமூல் காங்கிரஸ், ஆசிரியர் தினம், கல்யாண் சிங், சு சாமி........
சீன நிறுவனத்துக்காக பெல் நிறுவனத்தை முடக்கும் அரசு
பெல் நிறுவனம் சர்வதேச அளவிலான டெண்டரில் போட்டியிட்டு வென்றபின்னும் நமது உயர்நீதி மன்றத்திலேயே அதற்குத் தடை பெற ஒரு அந்நிய நிறுவனத்தால் முடிகிறது.
ஓ.என்.ஜி.சிக்கு எதிராக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
"காவிரி டெல்டாவின் இதயம் போன்ற பகுதியான வலங்கைமானில் இன்று கூடியுள்ள பொதுமக்கள், மீத்தேன் திட்டத்த டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற்றும் வரை உறுதியாக போராடுவதற்கு முன்வர வேண்டும்."
பெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்
காவல் நிலையத்தில் அவர் ஒரு பெண் எதிர் கொள்ளக் கூடிய மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது விரல் கணுக்களில் ஊசியால் குத்தியிருக்கின்றனர்.
மதுரை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று
மதுரை தமுக்க மைதானத்தில் நடைபெற்று வரும் 9-வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று வெளியீட்டகத்தின் கடை எண் 146-க்கு வருகை தருமாறு அழைக்கிறோம்.
தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக சிங்காரவேலன் கமிட்டி
தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவாக 100 சதவீதம் கட்டண உயர்வை ரகசியமாக உயர்த்த உத்தரவிட்ட நீதிபதி சிங்காரவேலன் மீது சி.பி.ஐ விசாரணை நடத்து.