Sunday, November 16, 2025

வெள்ளாற்றை காப்போம் – சேத்தியாதோப்பில் பொதுக்கூட்டம்

0
வெள்ளாறு எங்கள் ஆறு! மணல் கொள்ளையனே வெளியேறு என்பதை நடத்திக் காட்டுவோம்! பொதுக்கூட்டம், சேத்தியாதோப்பு பேருந்து நிலையம், 5-2-2015 மாலை 5 மணி, அனைவரும் வருக!

டி சி எஸ்-இன் அண்டப் புளுகும் முதலைக் கண்ணீரும்

1
இந்திய தொழிலாளர் சட்டங்களுக்கு டி.சி.எஸ் கட்டுப்படாது என்று கருதும் கார்ப்பரேட் திமிர்தான் இந்த வாதம். இந்திய தொழில் தகராறுகள் சட்டம் 1947 இன் பிரிவு 2 S,– யாரெல்லாம் தொழிலாளர்கள் என்பதைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சி : வாசகர்களுக்கு கீழைக்காற்றின் நன்றி

4
"ஏய்! மச்சான் தோ கீழைக்காற்று, புக்ஸ் சூப்பரா இருக்குண்டா" என்று கால் வைக்கும் இளைஞன். "புத்தகங்கள் எல்லாம் நல்லா இருக்குங்க! நல்ல செலக்சன்!" என்று மனம் விட்டு பாராட்டிய பெண்.

காவாலக்குடி மணல் குவாரி மூடல் – மக்கள் வெற்றி

4
மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

TCS ஆட்குறைப்பு : சட்டத்தின் முன்னால் டாடா அதிகாரிகள்

0
டி.சி.எஸ் மற்றும் ஐ.டி நிறுவனங்களும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளும் அதே நேரம், அதிகார வர்க்கம் இந்தச் சட்டங்களை கறாராக அமல்படுத்துவதை உறுதி செய்ய சங்கமாக அணி திரள வேண்டும்.

Log off your silence! Log into NDLF-IT Wing!!

7
ஐ.டி. துறை ஊழியர்களின் பணி வாழ்க்கை 30 வயதுகளிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. ஐ.டி.ஊழியர்களின் குடும்பங்களும் குழந்தைகளும் இந்த பெருமளவு ஆட்குறைப்பு உருவாக்கும் கோர விளைவுகளை எதிர்கொண்டாக வேண்டும்.

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்

0
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.

காவிரி டெல்டா, முல்லைப் பெரியாறு போராட்டச் செய்திகள்

0
மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு சார்பாக காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்ட நகல் எரிப்பு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு சார்பாக பென்னி குயிக் பிறந்த நாள் அன்று மாலை அணிவிப்பு.

நாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி

8
இந்துக்களின் கட்சி என்றால் கவுன்சிலருக்கும் அவரது கணவருக்கும் அருந்ததியர்கள் இந்துவாக தெரியவில்லையா? பி.ஜே.பி அருந்ததியரிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறதா? மக்கள் கேள்வி!

திருச்சி :இந்தி எதிர்ப்பு போராளி நடராசன் நினைவேந்தல்

44
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் கொண்ட பண்பாடு, தமிழ் பண்பாடுதான்.

ஐ.டி துறை யூனியன் – கலந்துரையாடல் வீடியோக்கள்

1
கடந்த 10-1-2015 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்ட உரைகளின் ஆடியோ, வீடியோ பதிவுகள்.

ஸ்ரீரங்கத்தில் பார்ப்பன அடிமை விழா – முற்றுகை போராட்டம்

39
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பிரம்ம ரத பல்லக்கு தூக்கும் விழாவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் கல்லூரி, திருவாரூர் பள்ளி – பு.மா.இ.மு போராட்டங்கள்

0
ஊழல் மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து - ஆர்ப்பாட்டம் மற்றும் திருவாரூர் அம்மையப்பன் பள்ளியில் பாழடைந்த கட்டிடத்தை இடிககும் போராட்ட வெற்றி.

ஐ.டி துறையில் தொழிற்சங்கம் – சென்னையில் கூட்டம் – வருக

0
கலந்துரையாடல் கூட்டம் நாள் : 10-1-2015 நேரம் : மாலை 5 மணி இடம் : பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம், சென்னை OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்

டி.சி.எஸ் கோட்டைக்குள்ளே புகுந்த புஜதொமு – படங்கள் !

15
இன்று 09.01.2015 சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே காலை 8 மணி அளவில் தோழர்கள் நுழைந்தனர் - படங்கள்

அண்மை பதிவுகள்