privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திடாஸ்மாக்கை மூட தீர்வுதான் என்ன? நாகர்கோவில் கருத்தரங்கம்

டாஸ்மாக்கை மூட தீர்வுதான் என்ன? நாகர்கோவில் கருத்தரங்கம்

-

சாராயத்தை ஊத்திக்கொடுக்குது அரசாங்கம்!
அதுக்கு பாதுகாப்புக்கொடுக்குது போலீசு!
கடையை மூட அதிகாரமில்லை என்கிறது நீதிமன்றம்!

டாஸ்மாக்கை மூட தீர்வுதான் என்ன?

கருத்தரங்கம்

நாள் : 24-09-2015 நேரம் : மாலை 4.00 மணி
இடம் : ஈடன்ஸ் ஹால், டெரிக் சந்திப்பு To வாட்டர் டேங்க் ரோடு, நாகர்கோவில்

நாகர்கோவில்
குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடு என்ற கோரிக்கையுடன் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் 07.08.2015 அன்று மாவட்ட நீதிமன்றம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

தலைமை :
க. சிவராஜ பூபதி, வழக்கறிஞர்,
செயலாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

வரவேற்புரை :
ஏ. விஜுலால், ஆசிரியர், பணி நிறைவு,
செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

மாணவர்கள் படிக்கவா? குடிக்கவா?
A. எழில் அரசு, வழக்கறிஞர்,
செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

சிறப்புரை :
ஊத்திக் கொடுக்கும் அரசாங்கமே டாஸ்மாக்கை மூடும் என்பது மூடநம்பிக்கையே!
தோழர் காளியப்பன்,
தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்

விவாதம் ஒருங்கிணைப்பு :
டி.வி பாலசுப்ரமணியம்,
வழக்கறிஞர், செயற்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

நன்றியுரை
C.J.சுதர்மன், வழக்கறிஞர்,
செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
குமரி மாவட்ட கிளை
தொடர்புக்கு – 9486643116

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க