பஞ்சமி நில மீட்பு முயற்சி… சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் | தோழர் ராமலிங்கம்
பஞ்சமி நில மீட்பு முயற்சி... சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்
தோழர் ராமலிங்கம்
https://youtu.be/XPeCe25-Umg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நான்கு தொழிலாளர் சட்டங்கள் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
நான்கு தொழிலாளர் சட்டங்கள் - புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கண்டன ஆர்ப்பாட்டம்
https://youtu.be/_LYs53d76uk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிர்கள் – கண்ணீரில் மிதக்கும் விவசாயிகள்!
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது....
வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை மூன்று வேளை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.
உ.பி. குழந்தையின் வெட்டுக் காயத்திற்கு ஃபெவி-குவிக் தடவிய கொடூரம்!
மருத்துவர் குழந்தையின் காயத்தைச் சுத்தம் செய்து தையல் போடுவதற்குப் பதிலாக, வலியில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் காயத்தில் ஃபெபி-குவிக்கை வைத்துத் தடவியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு உடனடியாக வலியும், பதற்றமும் குறைந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.
சென்னைப் பல்கலை நிதி நெருக்கடியை அம்பலப்படுத்திய தோழருக்கு போலீசு மிரட்டல்
சென்னை அண்ணா சதுக்கம் டி-6 போலீசு நிலையத்திலிருந்து அழைத்த போலீசு அதிகாரி, “பல்கலைக்கழக நிதி நெருக்கடி தொடர்பாக எந்த விதமான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினாலும், போலீசிடம் முறையாக அனுமதி பெற்றே நடத்துவோம் என்று போலீசு நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுங்கள்” என்று மிரட்டல் விடுத்தார்.
கோவை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
இருப்பிட மருத்துவ அதிகாரி சரவண பிரியா, பணிச் சுமையை அதிகப்படுத்துவது, விடுமுறை எடுத்தால் பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுவது, போலீசில் புகார் அளித்து கைது செய்துவிடுவேன் என்று அச்சுறுத்துவது தூய்மைப் பணியாளர்களிடம் அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
COP-30 மாநாடு எனும் கேலிக்கூத்து!
காப்-30 மாநாடு நடக்கும் இடத்தில், அமேசான் பூர்வக்குடி மக்கள் தங்களது நிலம், வனம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் “நம் வனம் விற்பனைக்கு அல்ல” என்று பதாகைகளை ஏந்தி போராடினார்கள்.
நீலக்கொடி கடற்கரை திட்டம்: மீனவர்களிடமிருந்து பறிக்கப்படும் மெரினா!
நீலக்கொடி திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்துமே மீனவர்களை கடலுக்கு செல்லவிடாமல் தடுப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டமும் கார்ப்பரேட்மயமாகும் மருத்துவக் கட்டமைப்பும்!
நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு! | ம.அ.க. கண்டனம்
தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!
உச்ச நீதிமன்ற கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
முளைக்கும் நெற்பயிர்கள் கழுத்தறுக்கும் அரசு மரணிக்கும் விவசாயம்!
“வட்டிக்கு கடன் வாங்கி, நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து, மாட்டுக்கு வைக்கோல் போடுவதற்கு கூட எதுவும் தேறவில்லை” என்று விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் நம் உணவு வரை கரிக்கிறது.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி || Live Blog
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-யின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார்...
தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் | கோவை
நாள்: 23.11.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: தாசபளஞ்சிக மண்டபம், GP சிக்னல் அருகில்























