Wednesday, February 4, 2026

Golden Jubilee Year of the State Organizing Committee (SOC) which upheld Mass Line

0
By observing our organization's Golden Jubilee, we aim to impart a historical consciousness — not only regarding our own organization but also regarding the contemporary Naxalbari movement — to our comrades and to revolutionary, democratic forces.

காசா: அமைதி வாரியம் எனும் பெயரில் சமாதி வாரியம்

காசாவிற்கான, 'அமைதி வாரியத்தில்' இஸ்ரேலிய ஆதரவாளர்களும் பெரிய கார்ப்பரேட் முதலைகளும் குழுமியுள்ளனர். பாசிஸ்ட் டிரம்ப் இதற்கு முன்பு முன்மொழிந்த “மத்தியக் கிழக்கின் ரிவேரியா” (Riveria of the Middle East) திட்டத்தை அமல்படுத்தி காசாவை கார்ப்பரேட்டுகளின் சொர்க்கபுரியாக மாற்றுவதற்கே இந்த ‘அமைதி வாரியம்’ செயல்படப் போகிறது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

மீண்டும் பதற்றமாகும் நெல்லை! காரணம் என்ன?

ஒடுக்கப்பட்ட சாதியோ, ஆதிக்க சாதியோ, பிள்ளையைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது, யாரை இந்த சாதி நெருப்பு சாம்பலாக்குமோ என்ற பெரும்பயம் தென்மாவட்டத்து பெற்றோர்களின் அடிவயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது.

சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்

என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!

கறிக்கோழி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் சிவகாமு

கறிக்கோழி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! தோழர் சிவகாமு https://youtu.be/vNl04eKHNYo காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ரோகித் வெமுலா சட்டம்: எதிர்க்கட்சிகளின் அக்கறையின்மை

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் 2025-ஆம் ஆண்டுதான் “கர்நாடகா ரோகித் வெமுலா மசோதா – 2025” வரைவை தயாரித்துள்ளது. ஆனால், இவை இன்னும் சட்டமாக்கப்படவில்லை. தெலுங்கானா காங்கிரஸ் அரசு வரைவு மசோதாவை தயாரிக்கும் நிலையில்தான் உள்ளது. பிற எதிர்க்கட்சிகள் இதுகுறித்து வாய் திறப்பதே இல்லை.

அரசியல் செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் அமெரிக்காவின் உத்தி

0
போராட்டக்காரர் அமெரிக்கர் அல்லாதவர் என்றால் குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் மூலமும் அமெரிக்கர் என்றால் குற்றப் புலனாய்வு மூலமும் அமெரிக்க அரசு ஒடுக்குகிறது.

மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!

இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் உழைக்கும் மக்கள், நாளை அனைத்து இரயில்களையும் தூரத்தில் நின்று பார்க்கும் நிலைமையை மெல்ல நம் கண்முன்னேயே உருவாக்கி வருகின்றது மோடி அரசு.

காசா: கடுங்குளிருக்கு குழந்தைகளை பலியிடும் இனவெறி இஸ்ரேல்

இரத்தவெறி பிடித்த இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் போதுமான வசதியின்றி, தங்கள் கண்முன்னே பெற்றக் குழந்தைகளையும் உறவினர்களையும் பலிக் கொடுத்து வருகின்றனர்.

‘சாதி’ தான் முக்கியம்; சாமியெல்லாம் அப்புறம்!

“சாமிக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கோவிலைப் பூட்டிய கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஏன் பூட்டப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அறநிலையத்துறை மற்றும் போலீசு இவ்விசயத்தில் தலையிட வேண்டும்” என நொச்சிலி கிராம மக்கள் கோரியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம்: மீண்டும் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் காமவெறிப்பிடித்த மிருகங்களால் தலித் சிறுமிகள், இளம் பெண்கள் வயது வரம்பின்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுடன், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர். பா.ஜ.க. கும்பல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி, ஆர்ப்பாட்டம், மிரட்டலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

ம.பி: குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட கொடூரம்

0
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஏற்றிய கொடூர சம்பவத்தில், முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகமும் – மருத்துவத்துறையைத் திட்டமிட்டுச் சீரழித்துவரும் பாசிச பா.ஜ.க. அரசுமே குற்றவாளி.

உ.பி.: ‘லவ் ஜிகாத்’ பொய்க் குற்றச்சாட்டில் மாணவர்கள் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, பாசிச பா.ஜ.க. கும்பல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் ‘லவ் ஜிகாத்’, ‘மதமாற்றம்’, ‘பசு வதை’ ஆகிய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கப்பரிவார கும்பல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒடிசா: இந்து ராஷ்டிரத்தின் புதிய பரிசோதனைக் கூடம் – ரத்த ஆறும் காவிப் பயங்கரமும்

2024-இல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இம்மாநிலம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும், இந்துராஷ்டிர பரிசோதனைக் கூடமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

ஹரியானா: ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

0
ஹரியானா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் பா.ஜ.க ஆட்சியில் தலித் சிறுமிகள், இளம்பெண்கள் காமவெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது.

அண்மை பதிவுகள்