Sunday, September 21, 2025

கொளத்தூர் மணி கைது – HRPC கண்டனம்

6
144 தடையுத்தரவு, போராடும் மக்கள் மீது என்.எஸ்.ஏ, குண்டர் சட்டம், ராஜ துரோக குற்றச்சாட்டு, அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு போன்றவற்றை சகஜமாக காவல்துறை பயன்படுத்துகிறது.

பிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி ?

1
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து புமாஇமு ஆர்ப்பாட்டம் – படங்கள்

3
"பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகள் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளுக்காக இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது போல இலங்கையும் நீக்கப்பட வேண்டும்"

இந்தியாவை ஆள்வது யார் ?

17
இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்று கோபம் யாருக்கும் வருவதில்லை.

காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்று – புமாஇமு ஆர்ப்பாட்டம்

6
இந்தியா இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்

முதலாளிகளின் ‘கருணை’: கன்டெய்னர் வீடுகள் !

3
கன்டெய்னர் வீட்டில் 'அட்ஜஸ்ட்' செய்து வாழும் போது இளவரசன் வில்லியம்-கேட் தம்பதியினரின் 57 அறைகள் கொண்ட வீட்டை நினைத்துப் பார்க்கக் கூடாது.

சி.ஆர்.ஐ பம்ப் தொழிலாளர்கள் 102 பேர் கைது !

1
சங்கம் துவங்கிய காரணத்தால் நிர்வாகம் முதல் நடவடிக்கையாக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கொடுத்து வந்த கல்வி தொகையை நிறுத்தியது.

ஒடிசா : பாலியல் வன்முறையை எதிர்த்த பெண் எரிப்பு !

0
வரும் ஆய்வாளர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர்.

இன்று 26/10/13 சனிக்கிழமை – மோடி எதிர்ப்பு கூட்டத்திற்கு வாருங்கள் !

15
26.10.2013 – மாலை 6 மணிக்கு தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் உள்ள தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவரும் வருமாறு அழைக்கிறோம்.

மழையை முன்னிட்டு சென்னை பொதுக்கூட்டம் இடம் மாற்றம் !

3
எம்ஜிஆர் நகரில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் (பூந்தமல்லி சாலையில் உள்ள தாசபிரகாஷ் ஓட்டல் எதிரில்) நடைபெறும்.

தோழர் சின்னப்பா நினைவு கல்வெட்டு திறப்பு! சிபிஎம்மின் கொலை வெறித் தாக்குதல்!

3
திட்டமிட்டபடி 20.10.2013 ஞாயிற்றுக் கிழமை காலை தோழர் சின்னப்பா அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம் !

357
மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.

மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை!!

7
ஆய்வுக்குழு நிர்ண்யிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் ஆய்வு செய்யவில்லை.

இன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !

21
உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என பையை சோதனையிடுகிறது, சாப்பாட்டில் குண்டு தேடுகிறது காவல் துறை.

P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு! உண்ணாவிரதப் போராட்டம்!

2
ஈக்கள் பிரச்சினையை தீர்க்க வக்கில்லாத மாவட்ட நிர்வாகம், போராடியவுடன் பெரும்படை பரிவாரத்தோடு வந்திறங்கியது போராட்டம் முன்னேறி வருவதை உணர்த்தியது.

அண்மை பதிவுகள்