சென்னை விமான நிலைய முற்றுகை ! 500 மாணவர்கள் கைது !!
இந்தப் போராட்டத்தில் சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களும் மாணவிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை விமானங்கள் முற்றுகை! மாணவர் முன்னணி அறிவிப்பு!!
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு! சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி துவக்கம் !
தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை தொடருவதற்கேற்ற வகையில், ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கி இருக்கிறோம்.
ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!
ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!
ஈழப் படுகொலை: தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!
ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஐ.நாவிற்கும், டெல்லிக்கும் காவடி தூக்குவதை நிராகரித்து தமிழகத்தில் மீண்டும் மாணவர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்.
சிரிப்பாய் சிரிக்கிது அமெரிக்க தகவல் சுதந்திரம்!
2012-ம் ஆண்டு தகவல்கள் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கு “நாட்டின் பாதுகாப்பு”ஐ காரணம் காட்டி நிரகரிக்கப்பட்டுள்ளன.
ஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!
இனப் படுகொலையை நடத்தியதில் இந்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். இதை நம்பக் கூடாது.
டெல்லி பாலியல் வன்முறை குற்றவாளி ராம்சிங் தற்கொலை!
நாட்டு மக்களின் போராட்டம் ஒரு ராம்சிங்கை தற்கொலை செய்ய வைத்திருப்பது போன்று, அரசு மற்றும் ஊடகங்களை திருத்துவது, தண்டிப்பது எப்படி என்பதே இந்த தற்கொலை நமக்கு தெரிவிக்கும் செய்தி.
பொறுக்கிக்காக பெண்ணைத் தாக்கிய பஞ்சாப் போலீசு! வீடியோ!!
'பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு சட்டத்தை கடுமையாக்குவதும், போலீஸ் ரோந்தை அதிகரிப்பதும் உதவி செய்யும்' என்று முன் வைக்கப்படும் தீர்வின் போலித் தனத்தை இந்த சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் கஞ்சித் தொட்டி: ஒரு குடும்பத்தின் கதை!
தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி நடக்கும் போது எனக்குப் பசி கொஞ்சம் அதிகரிக்கும். அப்போதெல்லாம் நான் அந்தத் திரைக்குள் மாயமாய்ச் சென்று அந்த உணவைத் தின்னலாம் என்று இருக்கும்” பன்னிரண்டு வயது டெய்லரின் வார்த்தைகள் இவை..
தினமலர் கஞ்சா அடித்து விட்டு எழுதுகிறது!
தமிழ்நாட்டில் உண்மையின் உரைகல் என்ற முத்திரையுடன் வெளியாகும் பார்ப்பனியத்தின் ஊதுகுழலான தினமலர் ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளியிட்ட இரண்டு செய்திகளை வினவு வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!" என்று முழங்கினாராம் ஹூடா.
துணிகளின் மதிப்பு தொழிலாளிகளுக்கு இல்லை!
உடலையும் உயிரையும் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொள்வதற்கு தேவையான அடிப்படை சம்பளத்துக்கு கூட 37 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து போராட வேண்டியிருக்கிறது.
வெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணம்!
மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.
சிதம்பரத்தின் கவலையை போக்க வந்த பெர்னோ ரிக்கா!
உலகின் தலை சிறந்த சாராய கம்பெனிகள் இந்தியாவுக்குள் வந்து குடிமக்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்துள்ளன. சுதந்திரமான சந்தை வர்த்தகத்தின் மகிமையை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாதுதான்.