திருப்பதி மலையில் ஒரு ‘போராட்டம்’ !
ஏழுமலையானின் இருப்பிடத்திலேயே போராட்டமா ? எதற்காக யாரை எதிர்த்து இந்த போராட்டம் ?
மணல் கொள்ளையை எதிர்த்து விவசாயி தீக்குளித்தார்!
கூமாபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 55 எனும் விவசாயி கூமாபட்டி பேருந்து நிலையத்தின் முன்னால் மணல் கொள்ளையை கண்டித்து தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.
கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!
14 மணிநேர மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள்!
காசில்லை என்பதனால் மட்டுமல்ல கக்கூஸ் இல்லை என்பதாலும் கல்வி இல்லை என்றால் என்ன சொல்ல? இதுதான் இந்தியாவின் வல்லரசு தகுதியா?
மன்மோகன் சிங், ப.சிதம்பரம் கும்பலின் அடுத்த கட்டத் தாக்குதல்!
சீர்கெட்டுக் கிடக்கும் ஒன்றைத் திருத்தி நெறிப்படுத்துவதை சீர்திருத்தம் என்பார்கள், ஆனால் மன்மோகன்-மான்டேக்சிங்-சிதம்பரம் கும்பலோ இதற்கு வேறு அர்த்தம் வைத்திருக்கிறார்கள்
கும்பகோணம் தீ விபத்து – மறுக்கப்படும் நீதி!
தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது
மதரஸாக்களின் காட்டுமிராண்டித்தனம்!
அரபி படிக்க விருப்பமில்லாத மகபூபை மதரஸாவில் இரும்பு சங்கிலியிலால் கட்டி வைத்திருந்தனர். இது நடந்தது ஆப்கானிலோ பாகிஸ்தானிலோ அல்ல, ஆந்திராவில்
சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!
மாருதி தொழிலாளர்களை போல ஹூண்டாய் தொழிலாளிகளும் தம்மை வைத்து பேரம் பேசும் போலி தொழிற்சங்கங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமக்கான புரட்சிகர சங்கத்தை தாமே கட்டிக்கொள்ள வேண்டும்
அமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள் போராட்டம்!
வால்மார்ட் கொண்டு வரும் வேலை வாய்ப்பைப் பற்றி நம்ம ஊர் அறிவு ஜீவிகள் பேசி வியந்து கொண்டிருக்கும் அது எப்படி இருக்கும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள் உணர்த்துகின்றனர்.
எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-தமிழகம் தழுவிய பிரச்சாரம்!
முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-கருத்தரங்கம்-பொதுக்கூட்டம்!
சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?
சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு வாழவேண்டியவர்கள் சாமான்ய மக்களும் உழைக்கும் வர்க்கமும்ம்தான். சல்மான் கான் போன்ற பணக்காரர்கள் அல்ல என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னுமொரு உதாரணம்.
காவிரி: கர்நாடகத்தின் அடாவடி! மைய அரசின் நழுவும் தீர்வு!!
காவிரி, ஈழம், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லைப் பெரியாறு - எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
சோனியா-மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் அமெரிக்காவின் கூலிப்படை!
ஊக்க மருந்து கொடுக்கப்பட்ட பந்தயக் குதிரைக்கு வெறி வந்ததைப் போல, உலக மூலதனத்தின் இலாபவெறிக்கு ஊழியஞ் செய்வதில் இறங்கிவிட்டது சோனியா-மன்மோகன்-மாண்டேக்சிங்-சிதம்பரம் கும்பல்.
விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் வளர்ச்சி!
ஏழை எளிய மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எப்படியெல்லாம், தமது உயிரையும் உடலையும் துச்சமாக மதித்துப் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி.
சென்ற வார உலகம்! படங்கள் – 06/10/2012
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற காட்சிகளில் சில,,,