Thursday, July 10, 2025

காவிக் காளையை அடக்கு ! கேலிச்சித்திரம்

1
காவிரியைத் தடுத்து எங்கள் கழனியைக் கருக்கி, உழவன் உயிர்களைக் குடித்து மண்ணைக் கெடுத்தவனை எதிர்த்து மோது. தமிழினை அழித்து – செத்த சமஸ்கிருதம் திணித்து – எங்கள் பாடத்தை திரித்த – மோடி வேடத்தை கலைக்கிறோம் பார் ! - ஜல்லிக்கட்டு இல்ல இது டெல்லிக்கட்டு பாடல் வரிகள்

விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

1
ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்.

விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்

0
மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்.

பிணக்காடாகும் நெற்களஞ்சியம் – ஓவியம்

0
பிணக்காடாகும் நெற்களஞ்சியம்... முகிலனின் ஓவியம்

மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு – கேலிச்சித்திரம்

0
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு

முதலாளிக்கு வாக்குறுதி விவசாயிக்கு வாய்க்கரிசி – கேலிச்சித்திரம்

0
உங்களுக்கு சொன்னாலும் செய்யமாட்டார். எங்களுக்கு சொல்லாமலே செய்வார். தட் இஸ் மோடி

கடுங்குளிரிலும் தளராத அமெரிக்க பூர்வகுடி மக்கள் போராட்டம் !

0
இந்த மக்கள் போராடும் போர்க்களத்தின் தன்மை தான் நம்மை மிகவும் நெகிழவைக்கிறது. உறைபனி மற்றும் பனிப்புயலுக்குப் பெயர் பெற்ற அந்த இடத்தில் சற்றும் தளராத மக்கள் உறைபனி பொழியும் அந்த வெட்டவெளியிலேயே தங்குமிடம் அமைத்துப் போராடி வருகின்றனர்.

தொடரும் விவசாய மரணங்கள் – மோடி அரசே குற்றவாளி : கேலிச்சித்திரம்

0
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுப்பு ! காவிரியைத் தடுத்த மோடியும், ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ராவ்-ரெட்டி கும்பலும்தான் குற்றவாளிகள். கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு!

புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை

0
நாட்டுக்கு சோறுபோடும் நாம் ஏன் சாகவேண்டும். நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவரச தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை.

சசிகலா – கேலிச்சித்திரம்

1
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா.

ஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்

0
அப்பாடா... ஒரு வழியா 50 நாள் ஆகிடுச்சி. நாளையிலிருந்து நாமளும் வல்லரசு தான்.

நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்புநாதன் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?

0
மோடி அரசே ! வருமானவரித்துறையே ! அமலாக்கத்துறையே ! ரெய்டுகள் இவர்களை என்ன செய்யும் ? நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்பு நாதன் இவர்கள் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?

தாமரையில் ஆடும் பம்பரம் ! கேலிச்சித்திரம்

0
மக்கள் நலக்கூட்டணி முறிந்தது வைகோ வெளியேறினார் !

புதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !

3
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்கு பிறகு கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்கு பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால் தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களுடைய மனோபாவம்.

தமிழ்நாட்டை மொட்டையடித்த தோழிகள் : மறக்க முடியுமா ?

0
ஜெயலலிதாவை அம்பலப்படுத்தி வெவ்வேறு தருணங்களில் வெளியான கேலிச்சித்திரங்கள் !

அண்மை பதிவுகள்