பண்பாட்டு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நமது தேசம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மூன்றாம் உலக ஏழை நாடுகளின் நீர்வளத்தை சுரண்டி வியாபாரமாக்கி வரும் கோக், பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராய்… களமாடுவோம்!
————————-
பாரத மாதாவோட ‘கற்பையே ’ நாங்க கூவி கூவி வித்துகிட்டுயிருக்கோம்…. ஜல்லிகட்டாம்.. பண்பாடாம்…
Coca-Cola
பெப்சியின் புதிய ஆலை – ரூ 1,200 கோடி முதலீடு
குடிக்கிறதுக்கும், கழுவுறதுக்கும் தண்ணியில்லாம போகும் பாருங்க ….
அப்பத்தான் எங்களுக்கும் கோபம் வரும் …
அதுவரைக்கும்…. நீங்க உறிஞ்சுங்க ’பாஸ்’!
——————–
தெறிக்கும் ஒவ்வொரு துளியிலும் உழவனின் ரத்தம் !
இதுவா உனக்கு குளிர்பானம் ?
ஓவியங்கள் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை
பேச: 95518 69588
இணையுங்கள்: