நமக்கு தேசத்துரோகம், ஜெயாவுக்கு தேர்தல் பிரச்சாரம் – கேலிச்சித்திரம்
"ஜனங்க கேட்டா தேசத் துரோகம்... நீங்க சொன்னா பிரச்சாரமா?"
தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும் ! கேலிச்சித்திரங்கள்
தூக்கு போடும் விவசாயியிடம் மோடி: ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள்! தயவு செய்து கிசான் சௌதா ஆப்-ஐ தரவிறக்கம்செய்யுங்கள். பிறகு நீங்கள் ஃசெல்பி கூட எடுத்து வெளியிடலாம்!
லாகூர் இக்பால் பூங்கா படுகொலை !
பாகிஸ்தானில் ஷியாக்கள், அஹ்மதியாக்கள், கிறித்தவர்கள் மீது வகாபிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்தும் படுகொலையினால் அந்நாடே சுடுகாடாகி வருகிறது.
குரங்கு வாலில் கட்டப்பட்ட நாடு – கேலிச்சித்திரங்கள்
காளைமாடுகளை விற்கும் இரண்டு முஸ்லீம் வியாபாரிகள், ஜார்க்கண்டில் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவன் மாட்டு வியாபாரியின் மகன்,13 வயதுச் சிறுவன்.
நீதிமன்றத்தில் ரவுடி அர்ஜுன் சம்பத்தை விரட்டிய வழக்கறிஞர்கள் !
50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்து மக்கள் கட்சியை தடை செய், காவி பயங்கரவாதி அர்ஜுன் சம்பதின் பிணையை இரத்து செய்., பெரியார் பிறந்த மண் இது, பார்ப்பனிய பிசாசே வெளியேறு என்று முழக்கமிட்டவாரே மாவட்ட அமர்வு நீதிபதியிடம் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினர்.
கத்தினால் பொய் உண்மையாகுமா ? கேலிச்சித்திரங்கள்
பெண்கள் மீதான வன்முறை, ஜே.என்.யூவிற்கு ஆதரவாக ஹோண்டா தொழிலாளிகள், டொனால்ட் ட்ரம்ப், டைம்ஸ் நவ் - கேலிச்சித்திரங்கள்!
விஷாலின் கருணை, யமுனையின் துயரம் – குறுஞ்செய்திகள்
அடித்தது நியாயம்தான், அடிபட்டது பாவம்தான் என்று அந்த ஒரு இலட்சத்தை கொடுத்து விட்டால் பாவமும் போய்விடும், நியாயமும் சமாதானமாகும் என்கிறார் விஷால்.
மங்காத்தா மல்லையா – கேலிச்சித்திரங்கள்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மக்கள் பணத்தை மல்லையா ஸ்வாகா செய்தது, மேலவை உறுப்பினராக இருந்து கொண்டே நீதிமன்றங்களை தூக்கி ஏறிந்து விட்டு நாட்டை விட்டு ஓடிப் போனது அனைத்தும் பா.ஜ.க ஆசியுடன் நடக்கவில்லை என்று எவர் மறுக்க முடியும்?
தேவர் சாதிவெறி – கேலிச்சித்திரம்
நேற்று இளவரசன், கோகுல் ராஜ், இன்று சங்கர் சாதிவெறிக்கு பலி! இனியும் வேடிக்கை பார்ப்பது அவமானம்!
ஒன்றிணைவோம்! கொலையாளிகளை நாமே தண்டிப்போம்! அரசுக்கு இணையான அதிகாரம் கொண்ட சாதிய கட்டமைத்தைத் தகர்த்தெறிவோம்!
பெண்ணுக்கு தைரியமளிப்பது புனித நூலா, சண்டைக் கலையா ?
கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண் எப்படி அடிமையாக ஆயுள்கைதியாக வாழவேண்டும் என்று பார்ப்பனியம் மட்டுமல்ல, அல்லாவைத் தொழும் முசுலீம் மதமும் வரையறுத்து வைத்திருக்கிறது.
ஜே.என்.யூவை ஆதரித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் !
ஜே.எம்.யூ மாணவர்-ஆசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! 03-03-2016 காலை 10 மணி வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் - தோழர் மருதையன், தோழர் ராஜூ, திரு சுப. வீரபாண்டியன், பேராசிரியர் சிவக்குமார், தோழர் கணேசன் உரை
எனக்கு புரியலேன்னா அது தேசத்துரோகம்தான் – கார்ட்டூன்கள்
நமக்கு புரியாதது (ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, இலக்கியம், அறிவியல், சமூகவியல், நுண்கலை) எல்லாம் தேசத்துரோகம் தான்!
வோடபோன் வரி ஏய்ப்பு மோசடி – கேலிச்சித்திரம்
ரூ 14,200 கோடி ஸ்வாஹா - பன்னாட்டு இன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் பகல் கொள்ளை
ரோகித் வெமுலா கொலை – விரிவான தகவல்கள் – ஆதாரங்கள் – படங்கள்
"தலித்துகளை பலிகொடுக்கிறதுதாண்டா மேக் இன் இந்தியா. ஆன்ட்ராய்டு காலத்துலயும் நாங்கதாண்டா ஆண்டைகள்"
அடையாற்றின் கரையில் இரு துருவங்கள் !
பக்கத்துல கன்டோன்மென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன். எங்களுக்கு இவ்வளவு வெள்ளம் வரும்னு யாரும் சொல்லல. ஏன் சார்? சொல்லிருந்ததா புக்கு, நோட்டு வீட்டு சாமான்களை எடுத்துட்டு மேல போயிருப்போம்ல்.