மக்கள் பிடிக்கிறார்கள், அரசு பறிக்கிறது !

கேலிச்சித்திரம் நன்றி: kyle-kazukyna
——————————————————————-
ஸ்மார்ட் ஃபோன் காலத்தில் கால்பந்து விளையாட கூட்டாளி இல்லை !

நன்றி: Cuban cartoonist Angel Boligan
———————————————————–
தென்னாப்பிரிக்காவின் சேரி – நகரம் ஒரு பறவைப் பார்வை !

மண்ணிலிருந்து பார்த்தால் ஏற்றத்தாழ்வு உங்களுக்குத் தெரியாமல் போகலாம். வானிலிருந்து பார்த்தால் நெருக்கத்தில் உழலும் சேரிகளும், அலங்காரத்தில் மணக்கும் மேட்டுக்குடி பகுதிகளும் உங்கள் கண்களை உறுத்துவது நிச்சயம்!
புகைப்படம் நன்றி: Johnny Miller, Cape Town-based photographer
———————————————————
அழகு IIM-களும் அவலமான ஆதி திராவிடர் விடுதிகளும்!

மேலே இருப்பது கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் இருக்கும் இந்திய மேலாண்மைக் கழக வளாகத்தின் ‘எழில்’ கொஞ்சும் புகைப்படம். இதை இந்திய அரசு 1996-ம் ஆண்டு ஐந்தாவது IIM கல்வி நிறுவனமாக துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் இரு மலைகளுக்கிடையே 100 ஏக்கரில் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் 13 மாணவர் விடுதிகள், உலகத்தரமான நூலகம் இன்னபிற வசதிகள் உள்ளன. கீழே இருப்பது தமிழகத்தில் இருக்கும் 1294 ஆதி திராவிடர் விடுதிகளில் ஒன்று. குடிநீர், கழிப்பறை வசதிகள் இன்றி ஏதோ தங்கி ஏதோ உண்டு நமது மாணவர்கள் படிக்கிறார்கள்.
இதுதாண்டா இன்றைய இந்தியா !
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.
//நெருக்கத்தில் உழலும் சேரிகளும்,//
கனிசமான அளவிற்க்கு வசதி வந்த, கனிசமான தலித் உடன் பிறப்புகள்
அக்கரஹாரத்திற்க்கு குடிபெயர்ந்து விடுகின்றனர்,
உள்ளூர் கோவில்களுக்கு போக வெட்கப்படுகின்றார்கள்,
திருமலைக்கு படையெடுக்கிறார்கள்
In thirumalai no need to remove shirt and show. You might have understood.
யேன் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும்தான் திருமலைக்கு படை எடுக்குறாங்களா மத்தவங்க எல்லாம் நாத்தீகரா மாறிட்டாஙளா தலித் அக்கைராகாரத்துக்கு போறது பெரிய அக்கிரமம் மாறி பேசுறயே பா நீதான் ஒரிஜினல் பார்பனன்