பேசப் பயப்படும் மோடி – கேலிச்சித்திரம்
பாராளுமன்றத்தில் என்னை பேச அனுமதிப்பத்தில்லை - மோடி
அமளியே உங்கள பேச வைக்கத்தான் நடக்குது... வாயை தொறங்க பாஸ்!
அம்பேத்கர் : கலவரங்களில் மட்டுமே இந்து ஒற்றுமை – கருத்துச் சித்திரம்
இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம். சாதாரண நாட்களில் சாதியவாதியாக பிரிந்து ஒரு இந்து மற்றவருடன் மோதிக் கொண்டிருப்பான். - டாக்டர் அம்பேத்கர்
ஜெயலலிதா – Live Updates
எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.
நீதிமன்றத்தை நடுங்க வைக்கும் சகாரா முதலாளி – கேலிச்சித்திரம்
600 - கோடி ரூபாய் செலுத்து- சகாரா முதலாளியிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு ! கேலிச்சித்திரம்
தேசிய கீதம் மறுத்தால் சிறை – கேலிச்சித்திரம்
திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
மோடியை ஆதரிக்கும் வைகோ – கேலிச்சித்திரம்
மோடியை ஆதரித்து வைகோ பேச்சு ! - மக்களோட கொலவெறி தெரியாம வசனம் பேசாதீங்க வைகோ... அப்புறம் பிரிச்சி மேஞ்சிற போறாங்க !
மவுனகுரு மன்மோகன்சிங் கொந்தளிப்பு – கேலிச்சித்திரம்
மோடிக்கு எதிராக மன்மோகன் சிங் ஆவேச பேச்சு - மவுனகுரு கொந்தளிக்கிறாரு மக்கள் எல்லாம் மவுனமா இருக்கீங்க என்னதாம்பா நடக்குது நாட்ல ?
மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு ‘ஆப்பில்’ எதற்கு சர்வே ?
மக்களது கருத்தை நேரடியாக தெரிந்து கொள்ள மோடி விரும்பினால் தெருவில் இறங்கி இட்லிக்காரம்மாவிடமோ, சப்பாத்தி போடும் பையனிடமோ கேட்டுப் பார்க்கலாமே. பயம்.
முதலாளிகள் பணமூட்டையை நிரப்பும் மோடி ! கேலிச்சித்திரம்
கவலைப்படாதீர்கள் மக்களை வரிசையில் நிற்க வைத்து கொன்றாவது உங்கள் பண மூட்டைகளை நிரப்புவோம் !
முதலாளிகளுக்கு மக்கள் பணம் வங்கிகளில் மக்கள் மரணம் – கேலிச்சித்திரம்
வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 5,44,571 கோடி -புள்ளி விவரம்! அப்படியே ஏ.டி.எம் வரிசையில் நின்று இறந்தவர்களின் புள்ளிவிவரத்தை போடுங்க பாப்போம்...!
பாசிச கோமாளி ! கேலிச்சித்திரம்
நாட்டை எப்போதும் பதட்டமாகவே வைத்திருக்க வேண்டும். அமைதி நிலவினால் மக்கள் சிந்திப்பார்கள். சிந்தித்தால் நமது பலவீனங்கள் தெரிந்துவிடும். - இட்லர்
வராக் கடன் வராது ஆனால் வசூலிப்போம் – கேலிச்சித்திரம்
மல்லையா உள்ளிட்ட 63 முதலாளிகளின் 7016 கோடி கடன் தள்ளுபடி !
கடனை தள்ளுபடி செய்யவில்லை. கணக்கிலிருந்து நீக்கியிருக்கிறோம்.
“ Not waivered But 'only' write off ”
அட பூவை தாம்பா புஷ்பங்கிறாரு...
ஓவியம் :...
வோடஃபோன் வரி ஏய்ப்புக்கு அருண் ஜெட்லி வக்காலத்து ! கேலிச்சித்திரம்
மக்கள்கிட்ட மட்டும் ஸ்ட்ரிக்ட்டா பேசுரவங்கள தான் நாங்க எல்லா நாட்டுலயும் லீகல் அட்வைசரா வச்சுக்குவோம்.
மக்கள் விரலில் மையடி ! மல்லையா கடன் தள்ளுபடி ! கேலிச்சித்திரம்
என்னை என்ன சொம்பைனு நினைச்சிங்களாடா ?
ஒருத்தனை விடாம கருப்புப் பணத்தை மை போட்டு புடிப்பேன் !
மோடியின் பலிபீடம் : 7 நாளில் 33 பேர் பலி !
வங்கி சென்று புதிய நோட்டு பெறமுடியாமல் தனது சகோதரன் திரும்பியதைக் கண்டு மனமுடைந்த மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த 20 வயது ஷாபனா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.