Monday, November 3, 2025

நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

2
நெய்வேலியின் தொழிலாளி ராஜ்குமார், மத்திய படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்

தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

34
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவை எவர் தவறாக வழி நடத்த முடியும்?

நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்

18
பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி மூன்று குண்டுகள் சுட்டதில் தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

மக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !

3
தமிழகத்தில் 10,086 அரசியல் போராட்டங்களும், 2,720 அரசு ஊழியர் போராட்டங்களும், 1392 தொழிலாளர் போராட்டங்களும், 1,281 சாதி, மத பிரச்சனைகளுக்காகவும், 574 மாணவர் போராட்டங்களும், 5,179 இதர போராட்டங்களும் நடந்துள்ளன.

தேசியப் பஞ்சாலைக் கழகத் தேர்தல் – பு.ஜ.தொ.மு பிரச்சாரம்

1
அம்மா சங்கம் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை) ஒரு ஓட்டுக்கு ஒரு குத்துவிளக்கு என்றும், அய்யா சங்கம் (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்) ஒரு ஓட்டுக்கு 1,500 என்றும் (திருமங்கலம் ஃபார்முலா) செய்தியைக் கசிய விட்டிருக்கிறது.

அரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்

1
தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.

சேரிக்குள் நுழையாத தேர் : அரசு – ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !

15
"தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்".

தமிழக போலீசின் அட்டூழியம் : சமூகத்திற்கு விடப்படும் சவால்!

2
அச்சிறுவனை அடித்து உதைத்து, அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சக போலீசார் முன்னிலையிலேயே அவனது தொண்டைக் குழியில் சுட்டுள்ளான்.

காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!

2
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.

கந்துவட்டி தாதாவுக்கு எதிராக திருச்சி பெவிமு போராட்டம்

2
திருச்சியில் கந்து வட்டி நீலாவதி கும்பலை எதிர்த்து பெண்கள் விடுதலை முன்னணி நடத்தி வரும் போராட்டம் !

ஆக்கிரமிப்பு !

8
சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா?

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!

19
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயரில், அரசு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கேடாகப் பயன்படுத்தி, கிரிமினல் வேலைகளை அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள்.

இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?

8
கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் மீது இரண்டு மாதமாகியும் வழக்கை பதிவு செய்யாத காவல்துறை, பொய் வழக்கை சோடித்து உடனடி கைது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.

சாணிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் போராட்டம்

2
"உழைக்கும் மக்களுக்கு புரட்சியாளர்கள் பாதுகாப்பு! புரட்சியாளர்களுக்கு என்றென்றும் உழைக்கும் மக்களே பாதுகாப்பு! " என்ற வரலாற்று உண்மையை சாணிமேடு கிராம உழைக்கும் மக்களின் போராட்டம் இன்னொருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !

16
காக்கிச் சட்டை ரவுடிகளான போலீசு - மாணவர்களையும், தொழிலாளர்களையும் ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிப்பதை அனுமதியோம்.

அண்மை பதிவுகள்