Saturday, May 3, 2025

மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !

0
தேனி மாவட்டம் போடி மெட்டுச்சாலையை ஆமை வேகத்தில் நகர்த்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் !

காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை

2
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?

BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்

7
கொட்டும் மழையில் சொந்த காசை செலவு செய்து ஆலையை அடைந்தவர்களை, "எதற்காக வந்தீர்கள், உங்களை நேற்றே வேலையிலிருந்து நீக்கி விட்டோம்" என்று சர்வ சாதாரணமாக கூறியது நிர்வாகம்.

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்

0
வியாபாரிகளுக்கெதிரான அரசின் கொள்கைகளை முறியடிக்கும் நோக்கில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் ஓரணியில் திரள வேண்டும்.

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம் !

6
மடங்கள், ஆதீனங்கள் என்ற பெயர்களில் மக்களின் துயரத்தைக் காசாக்கிக் கொள்ளும் இத்தகைய கிரிமினல்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

புதுச்சேரி தோழர்கள் மீது அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் கும்பல் தாக்குதல் !

33
புதுச்சேரியில் பிரச்சாரம் செய்த புஜதொமு தோழர்களை பார்ப்பன பாசிச ஜெயாவின் வெறிநாய் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் அவனது ரவுடி கும்பல் தாக்கியிருக்கின்றனது.

பேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !

6
பேரறிவாளன் உள்ளிட்டோர் நிரபராதிகள் என்பதோடு ராஜீவ் கொலைக்கான அரசியல் நியாயத்தையும் மக்கள் மத்தியில் பேச வேண்டியிருக்கிறது.

இடிந்தகரை சுனாமி காலனி வெடிவிபத்து – HRPC பத்திரிகை செய்தி

0
வைகுண்டராஜன் அடியாட்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறி அகதிகள் போல வாழ்ந்து வருகின்றனர்.

இடிந்தகரை குண்டு வெடிப்பு – பத்திரிகை செய்தி

3
இடிந்தகரை குண்டு வெடிப்பு குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தி.

ஜெயேந்திரன் விடுதலை – பார்ப்பனக் கும்பல் கும்மாளம் !

36
இந்த வழக்கில் நீதிபதிகளிடம் பேரம் பேசும் வேலையையும் காஞ்சி சங்கராச்சாரி தரப்பு செய்தது. இப்போது தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி நான்காவதாக நியமிக்கப்பட்டுள்ளவர்.

மோடி கண்காணித்த பெண்

4
சட்டவிரோத உளவுபார்க்கும் வேலை 2009 ஆகஸ்டு மாதம் துவங்கி பல வாரங்கள் நடந்ததாக அதில் ஈடுபட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சிங்கால் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

வைகுண்டராஜனை நடுங்க வைத்த தூத்துக்குடி பொதுக்கூட்டம்

12
தாதுமணல் கொள்ளை பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை விவரித்த தோழர் மருதையன், இந்தக் கொள்கையும் கூடங்குளம் அணுமின் நிலைய அனுமதியும் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார்.

வீடியோ : போதையின் பிடியில் ரியோ டி ஜெனிரோ – ஆவணப்படம்

1
ஆடிப் பாடிக் கொண்டு போகும் குழந்தைகளையும், பேத்தியுடன் உட்கார்ந்திருக்கும் பாட்டியையும் தாண்டிச் சென்று, அவர்களுக்கு நடுவே போதை மருந்து கும்பல்களை வேட்டையாடுகின்றனர்.

கொளத்தூர் மணி கைது – HRPC கண்டனம்

6
144 தடையுத்தரவு, போராடும் மக்கள் மீது என்.எஸ்.ஏ, குண்டர் சட்டம், ராஜ துரோக குற்றச்சாட்டு, அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு போன்றவற்றை சகஜமாக காவல்துறை பயன்படுத்துகிறது.

தருமபுரி தலித் கிராமங்கள் எரிப்பு : முதலாம் ஆண்டு நினைவு

0
தாசில்தார், காவல்துறை ஆய்வாளர், கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் பல நிபந்தனைகளை விதித்தனர். கிராமம் எரிக்கப்பட்டதை மட்டுமே பேச வேண்டும் என்றனர்.

அண்மை பதிவுகள்