Sunday, July 13, 2025

தருமபுரியில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்

0
"மாணவர்கள், இளைஞர்கள் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பதை எதிர்த்து, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்று போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்"

சீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்

2
"இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை.

சிறப்புற நடந்த கருவாடு திரையிடல் நிகழ்வு!

6
“எங்களுக்கு உசிதமா படலை", ”உயிரை கொன்ன்ன்னு", “என் பையன் அப்படி இல்லை" என்பன போன்ற பார்ப்பனர்களின் கருத்துக்கள் வெளிவரும்போது மாணவர்களும் இளைஞர்களும் அரங்கத்தை கேலிச் சிரிப்பால் நிறைத்தனர்.

கடலூர் கல்லூரியில் பெரியார் பிரச்சாரம்

1
"மாணவர்கள் சுயமரியாதையுடனும், சுயகட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும். இந்த மொழித் திணிப்புக்கு எதிராக, சமூக அக்கறையோடு ஆணும், பெண்ணும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்"

இது தமிழ்நாடு! கருவாடு திரையிடலுக்கு வாருங்கள்

5
கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல் – செப்டம்பர் 20, 2014 சனி மாலை 5.30 மணிக்கு கே.கே. நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடை கட்டிடத்தின் 2-வது மாடியில். அனைவரும் வருக.

சிறுகதை : கொழுப்பு

3
“தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்"

தமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

26
"பெண்ணான நீங்கள் இந்த பதவியில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு பெண் உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார்தான் காரணம், சொல்லப்போனால் நீங்கள்தான் முன்னின்று இந்நிகழ்ச்சியை செய்திருக்க வேண்டும்"

காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்

9
இயற்கை பேரிடர் நிவாரணத்திற்கு உதவுவதே குற்றமென்று ஆக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவத்தின் கட்டமைப்பே இத்தகைய மானிட விரோத வெறுப்புணர்வால்தான் கட்டப்பட்டிருக்கிறது.

பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்

4
பெரியார் பிறந்த நாளில் அவரது உணர்வை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம்

3
பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் படையாக களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை அணிதிரண்டு வந்த மாணவர்களுக்கு உணர்த்துவதாக இக்கருத்தரங்கம் இருந்தது.

கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல்

12
கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல் - செப்டம்பர் 20, 2014 சனி மாலை 5.30 மணிக்கு கே.கே. நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடை கட்டிடத்தின் 2-வது மாடியில். அனைவரும் வருக.

ஷங்கரின் ஐ படம் – அது, இது, எது ?

46
மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார்.

தந்தை பெரியாரை கைது செய்த தமிழக போலீசு !

186
"முதல்ல ஹெட்போனை கழட்டு, உன்னை, நீ பேசுற மொழிய ஒருத்தன் அவமானப்படுத்துறான், நீ எதுவுமே தெரியாம இருக்கே”

சமஸ்கிருத வாரம் இந்துத்துவா அதன் சாரம் – புமாஇமு கருத்தரங்கம்

9
செப்டம்பர் 16, 2014 காலை 10.30 மணி, கல்யாணி ஸ்ரீநிவாசா பத்மாவதி மகால், ஆவடி ரோடு, கரையான் சாவடி, சென்னை,சிறப்புரை தோழர் துரை.சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் நாடு.

குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

16
child-marriage
“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும்".

அண்மை பதிவுகள்