‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை.
ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்
ஐ.ஐ.டி.யில் பெரியார் அம்பேத்கருக்கு தடையை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 30-05-2015 காலை 11 மணியளவில் சென்னை ஐ.ஐ.டி முன்பு நடத்திய மறியல் போராட்டம்.
அம்பேத்கருக்கு தடை போடும் சென்னை ஐ.ஐ.டி
அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தில் கூட ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் அவரைப் பேசுவதற்கு தடை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது இப்போது மட்டுமல்ல. அ.பெ.வா.வட்டம் ஆரம்பித்த நாள் முதல் ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படித்தான் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது.
கள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் !
பொன்னார்ஜி திருப்பூருக்கு வண்டியைப் பிடிக்க கிளம்பிக் கொண்டிருந்த நிலையில் போலீசாரின் விசாரணை குறித்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி விட்டதால் தட்கல் டிக்கட் காசை தேசத்துக்காக தியாகம் செய்ய முடிவெடுத்தார்.