Wednesday, November 5, 2025

கௌரவம்

2
இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும்

பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் !

8
பக்தர்களே நீங்கள் இறைவனின் பக்தர்களா? தீட்சிதனின் அடிமைகளா? கோவில் ஆகம விதி வெங்காயம் என்பதெல்லாம் பொய், உண்டியல் பணம் மட்டும் உண்மை என்று பச்சையாக தெரியவில்லையா?

சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !

9
யார் இந்த சுப்ரமணிய சாமி? அவரது தொழில் என்ன? அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? அரசியலில் அவரது இடம் என்ன? ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? சு.சாமி மாமா குறித்த முழுமையான ஆய்வுத் தொகுப்பு!

பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

81
அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.

தீவிரவாதம் குறித்து கவலைப்படும் காவி பயங்கரவாதிகள்

0
தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கவலைப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் சுயரூபம் எது? ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்!

நியூயார்க் டைம்ஸ் கேலிச்சித்திரத்தில் என்னடா தவறு ?

104
விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாடு என்று ஒன்றாம் வகுப்பு முதல், முனைவர் ஆய்வு வரை உருப்போட்ட ஜென்மங்களுக்கு அதை ஒரு ஓவியத்தில் இந்தியாவின் வகை மாதிரியாக பார்க்கும் போது கோபம் வந்தால் என்ன பொருள்?

மும்பையில் “கருவாடு” ஆவணப்படம் திரையிடல்

0
வரும் ஆக்டோபர் 11, சனிக்கிழமை மாலை மும்பை மாநகரில் கருவாடு ஆவணப்படம் திரையிடல் நடக்க இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் வருக!

யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்

12
"கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துஅநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன."

கடலூரில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்

0
எந்த ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் நடைமுறையில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை ஏந்தி பார்பனபண்பாட்டுக்கு எதிராக வலுவாக நின்று போராடுவதில்லை.

ஒபாமா எம் உற்சவம் – பாரத மாதா எம் தத்துவம் !

4
"எப்.டி.ஐ என்பது ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்" என்பது மட்டுமல்ல "பர்ஸ்ட் டெவலப் இண்டியா"! ஆகா! என்ன ஒரு பாஷ்யம்! அகம் பிரம்மாஸ்மி... அன்னிய மூலதனம்... அதுவே இந்தியா! இந்தியாவே மூலதனம்!

கோவில்பட்டியில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்

1
கால்டுவெல் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளிலேயே கால்டுவெல்லின் 200-ம் நூற்றாண்டை வெற்றுச்சடங்காகக் கூட கொண்டாடவில்லை.

கருவாடு – ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்

0
"கருவாடு" ஆவணப்படம் குறித்து தோழர் மருதையன், பெரியவர் டி. ராஜா மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் கருத்துக்களின் காணொளி பதிவுகள்.

தருமபுரியில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்

0
"மாணவர்கள், இளைஞர்கள் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பதை எதிர்த்து, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்று போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்"

சீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்

2
"இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை.

பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்

305
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான்.

அண்மை பதிவுகள்