மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தோழர் மருதையன் உரை – வீடியோ
சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் 26-10-2013 அன்று நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ பதிவுகள் – 2
மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – வழக்கறிஞர் பாலன் உரை – வீடியோ
சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் 26-10-2013 அன்று நடைபெற்ற "மோடி : வளர்ச்சி என்ற முகமூடி" நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ பதிவுகள் - 1
மகாராஷ்டிரம் வேய்ராகட் கிராமத்தில் மராத்தா சாதி வெறியாட்டம்
ஆட்டோ ரிக்சாக்களில் தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளை ஏற்றக் கூடாது என சமூக விலக்க உத்திரவை ஆதிக்க சாதியினர் பிறப்பித்துள்ளனர்.
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை விரட்டியடித்த மக்கள்
மாவட்ட ஆட்சியர் "நீங்க எல்லாம் இந்துவா? முஸ்லீமா?" என்று கேட்டதும் மனு கொடுக்க சென்ற அனைவரும் "நாங்க எந்த மதமும் இல்ல, எல்லோரும் உழைக்கக் கூடிய மக்கள்தான்" என்றனர்.
குஜராத்தின் வளர்ச்சி – கார்ட்டூன் !
குஜராத்தில் மோடி பாணி இந்துத்துவ வளர்ச்சி.
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"
மோடியை வெளுத்து வாங்கும் தங்க சாமியார் !
நரேந்திர மோடி போன்ற 'வளர்ச்சி நாயகர்களும்', சோபன் சர்க்கார் போன்ற இந்து ஞான மரபின் புரோக்கர்களும், இருக்கும் வரை இந்தியா வல்லரசாகாமல் போய்விடுமா என்ன?
குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம் !
மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.
58 தலித்துக்களை கொன்ற ரண்வீர் சேனா கொலைகாரர்கள் விடுதலை
நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை மறுக்கிறது.
“கொலைக்கடவுளின்” லீலைகள் !
நரேந்திர மோடியின் சுயநலத்தையும், பதவி வெறியையும் திரைகிழித்துக் காட்டும் போலீசு அதிகாரி டி.ஜி வன்சாராவின் கடிதம்.
பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !
ரத்தன் டாடாவை குஜராத்துக்கு கொண்டு வந்தது மோடியின் கார்ப்பரேட் அடிமைத்தனம், நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்தது இந்துத்துவ கயமைத்தனம்.
நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !
இனப்படுகொலைக்கான தண்டனை என்ன எனக் கேட்டால் ராஜபக்சேவும், மோடியும் ஒரே குரலில் "வளர்ச்சி" என்கின்றனர்.
மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !
மோடியை திரை கிழிக்கும் மகஇக பொதுக் கூட்டம், 18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், சென்னை. ஆதரவு தாரீர்.
பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !
பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என தமிழருவி மணியனது ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம்.
அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !
இந்துமதவெறியர்களின் கூட்டாளியான அசாராம் பாபுவின் இதர கிரிமினல்-மோசடிக் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன