எதிர்கொள்வோம் ! – 5
ஈழப் பிரச்சினை தொடர்பாக இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் புதிய ஜனநாயகம் இதழின் பதில்.
இன்று 26/10/13 சனிக்கிழமை – மோடி எதிர்ப்பு கூட்டத்திற்கு வாருங்கள் !
26.10.2013 – மாலை 6 மணிக்கு தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் உள்ள தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவரும் வருமாறு அழைக்கிறோம்.
மறத்தமிழன் சீமான் – மணற்தமிழன் வைகுண்டராஜன் – தரகுத்தமிழன் நடராசன்
மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் சீமானால் இனவுணர்வைக் கூட ஊட்ட முடியாதா என்ன?
சுதேசி மோடியின் விதேசி மேக்கப் செலவு தெரியுமா ?
நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் - புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
மாணவர்கள் மீது சோ கட்டவிழ்க்கும் பயங்கரவாதம்
சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை விரட்டியடித்த மக்கள்
மாவட்ட ஆட்சியர் "நீங்க எல்லாம் இந்துவா? முஸ்லீமா?" என்று கேட்டதும் மனு கொடுக்க சென்ற அனைவரும் "நாங்க எந்த மதமும் இல்ல, எல்லோரும் உழைக்கக் கூடிய மக்கள்தான்" என்றனர்.
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை எதிர்த்து பிரச்சாரம்
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய் !
மீனவர்கள், மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் !
ராகுல் காந்தி கொல்லப்படுவாரா ?
காங்கிரஸ் ஆட்சியில் உயிரையும், உடமையையும், வாழ்க்கையும் பறிகொடுத்து தியாகம் செய்வது மக்கள்தானே?
குஜராத்தின் வளர்ச்சி – கார்ட்டூன் !
குஜராத்தில் மோடி பாணி இந்துத்துவ வளர்ச்சி.
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"
மழையை முன்னிட்டு சென்னை பொதுக்கூட்டம் இடம் மாற்றம் !
எம்ஜிஆர் நகரில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் (பூந்தமல்லி சாலையில் உள்ள தாசபிரகாஷ் ஓட்டல் எதிரில்) நடைபெறும்.
மோடிக்கு டாடா வாழ்த்து – கார்ட்டூன் !
கார்ப்பரேட்டுகள் தொழில் செய்ய அமைதி தவழும் குஜராத் மாநிலம்.
மோடியை வெளுத்து வாங்கும் தங்க சாமியார் !
நரேந்திர மோடி போன்ற 'வளர்ச்சி நாயகர்களும்', சோபன் சர்க்கார் போன்ற இந்து ஞான மரபின் புரோக்கர்களும், இருக்கும் வரை இந்தியா வல்லரசாகாமல் போய்விடுமா என்ன?
தோழர் சின்னப்பா நினைவு கல்வெட்டு திறப்பு! சிபிஎம்மின் கொலை வெறித் தாக்குதல்!
திட்டமிட்டபடி 20.10.2013 ஞாயிற்றுக் கிழமை காலை தோழர் சின்னப்பா அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
2.5 கோடியை சுருட்டியது சரி – 20 இலட்சத்தில் புரண்டது தவறா ?
தமிழகத்தின் சிபிஐ, சிபிஎம்-இல் கூட ரியல் எஸ்டேட், பஞ்சாயத்து செய்வது போன்ற தொழில்களில் கட்சி உறுப்பினர் ஈடுபடுவதை தவறாகவே கருதுவதில்லை.









