தாது கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை தடுக்க ஜோசப் பெர்னாண்டோ படுகொலை!
வைகுண்டராஜன் - S.D.R.விஜயசீலன் - அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதியை முறியடிப்போம்! தாது மணல் மாபியாக்களுக்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!
அமெரிக்க மாணவர்கள் கல்விக்கு இனி கடன் இல்லை
பெரும்பாலான கல்விக் கடனை அரசு தான் வழங்கி வருகிறது. சுதந்திரச் சந்தையாளர்களின் “அரசு பொருளாதார விசயங்களில் தலையிடக்கூடாது“ என்பதை இங்கு பொருத்தினால் என்னவாகும்?
வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டம்
"அவர்கள் மலிவான விலையை விரும்புகிறார்கள், ஆனால் நியாயமான வியாபாரம் குறித்து பேசி திரிகிறார்கள்."
ஆங்கிலக் கல்வியை கண்டித்தால் தீவிரவாதியா ?
மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், மக்களிடையே பீதியை கிளப்பும் வகையிலும் தர்மபுரியின் பல்வேறு இடங்களில் இன்று காலை நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது.
குற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை !
அவ்விரு காஷ்மீரிகளின் கொடுங்கனவு அப்போது தான் துவங்கியது. அடுத்த இரண்டு நாட்களும் அவர்கள் அதே அறையில் பிடித்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சில வெற்றுத் தாள்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
கிரேக்கத்தின் துயரம் – உலகமயத்தின் அவலம் !
தாம் வாழவே இயலாத நிலையிலிருக்கும் பெரும்பாலான மக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், அவர்களை வளர்ப்பதும் தம்மால் இயலாதென முடிவெடுத்திருக்கிறார்கள்.
காசுமீரில் காசு கொடுத்து ஜனநாயகம் வழங்கும் இராணுவம்
ஜம்மு காஷ்மீரில் பொம்மை முதலமைச்சர், பொம்மை மக்கள் பிரதிநிதிகள் இவர்களை முன் வைத்து பின்னின்று ஆட்சி நடத்துவது இந்திய ராணுவம்தான் என்பதை வி கே சிங் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மோடியை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் – படங்கள்
மோடி திருச்சிக்கு வருவதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் காவல் துறை அனுமதி தர மறுத்ததை மீறி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு.
வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !
சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.
மணல் மாஃபியா ஆறுமுகசாமியின் கம்பெனி ஓட்டுநருடன் ஒரு உரையாடல் !
சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே.
ஹரியாணாவில் காதலர்களை கொன்ற ஜாட் சாதி வெறியர்கள் !
இவர்களுக்கு இந்த அதிகாரத்தையும், திமிரையும் வழங்குவது “காப் பஞ்சாயத்து” என்கிற சாதி பஞ்சாயத்துகள்.
குஜராத் பின் தங்கிய மாநிலம் – ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !
புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக குஜராத்தை அம்பலப் படுத்தினாலும் மக்களை முட்டாளாக, மூடர்களாக கருதி அதை முதலாவது இடம், முன்னோடி என்று ஊடகங்கள் முன்னிறுத்தி வருகின்றன.
காலனிய ஆட்சியில் இலங்கை – சமரன் குழு எழுதிய கதை !
ஈழம் குறித்த ம.க.இ.க-ன் நிலைப்பாடுகள் மீதான அவதூறுகள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களின் நான்காவது பகுதி
ஆயத்த ஆடை தொழிலாளர்கள் – இளமையில் முதுமை, மரணம் ஏன்?
ஆண்டுக்கு அதிக பட்சம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கும் (100 நாள் வேலையில்) இலவச அரிசிக்கும் தொழிலாளர்கள் ஊருக்கு ஓடுகிறார்கள் என்றால் திருப்பூர் வாழ்வு அதனைக் காட்டிலும் மோசமாக இருந்ததா?
பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்காக புத்தி கெட்ட ஜேத்மலானி!
சங்கர ராமன் கொலை வழக்கில் ஜேத்மலானி ஆஜராகியிருந்தால், "சங்கர ராமனுக்கு மற்றவர்களை கொலை செய்ய தூண்டும் ஆசை இருந்திருக்கிறது"என்று வாதாடியிருப்பாரோ?











