Sunday, January 11, 2026

P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு! உண்ணாவிரதப் போராட்டம்!

2
ஈக்கள் பிரச்சினையை தீர்க்க வக்கில்லாத மாவட்ட நிர்வாகம், போராடியவுடன் பெரும்படை பரிவாரத்தோடு வந்திறங்கியது போராட்டம் முன்னேறி வருவதை உணர்த்தியது.

“கொலைக்கடவுளின்” லீலைகள் !

23
நரேந்திர மோடியின் சுயநலத்தையும், பதவி வெறியையும் திரைகிழித்துக் காட்டும் போலீசு அதிகாரி டி.ஜி வன்சாராவின் கடிதம்.

உத்தமர் மோடி – மற்றவர் கேடி

17
கேடி கிரிமினல்கள் அனைவருக்கும் 2012 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுத்து, அவர்களை எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர் மோடி.

நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?

14
பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?

குஜராத் : மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் !

6
கார்ப்பரேட் முதலாளிகளின் கடைந்தெடுத்த கைக்கூலியான மோடி, விவசாயிகளின் விரோதி என்பதை சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டுகிறது.

வேலைபறிப்பு, சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் !

0
ஓசூர் குளோபல் ஃபார்மா டெக் என்கிற மருந்துக் கம்பெனியில் வேலை செய்து வந்த எல்லேஷ் குமார் என்கிற கண் பார்வையற்ற தொழிலாளி சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !

12
ரத்தன் டாடாவை குஜராத்துக்கு கொண்டு வந்தது மோடியின் கார்ப்பரேட் அடிமைத்தனம், நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்தது இந்துத்துவ கயமைத்தனம்.

போலீஸ் அனுமதி மறுப்பால் மோடி எதிர்ப்பு சென்னை பொதுக்கூட்டம் தள்ளி வைப்பு

13
போலீஸ் அனுமதி மறுப்பால் பொதுக் கூட்டத் தேதியை 18.10.2013க்கு பதிலாக, 26.10.2013 சனிக்கிழமை என்று மாற்றி வைத்திருக்கிறோம். இடம் - புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், நேரம் - மாலை 6 மணி. தேதி மாற்றத்தை நண்பர்களிடம் பகிரவும், நன்றி

நாடு கொள்ளை போவதை தடுக்க புஜதொமு பிரச்சார இயக்கம்

5
நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம், போலீசு, இராணுவம் என்ற இந்த அரசியலமைப்பே நாட்டைக் கொள்ளையடிக்க துணை நிற்கிறது. போராடும் மக்களை ஒடுக்குகிறது.

நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

53
இனப்படுகொலைக்கான தண்டனை என்ன எனக் கேட்டால் ராஜபக்சேவும், மோடியும் ஒரே குரலில் "வளர்ச்சி" என்கின்றனர்.

இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?

73
இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

5 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த முதலாளிகள்

4
திருப்பிக் கட்ட முடியாத அளவுக்கு எந்த முதலாளியும் கஷ்ட ஜீவனம் நடத்தவில்லை. மாறாக, உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர்.

தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மாவுக்கு தண்டனை குறைப்பு ஏன் ?

21
18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர்.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் – ஓசூர் பிரச்சாரம்

0
வேலைபறிப்பு, தற்கொலைகள் - ஆலைச்சாவுகள் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது மக்களிடம் நல்லவரவேற்பு இருந்தது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகம் – கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சல்

70
உணவுப் பாதுகாப்பு சட்டம் ஏழைகளுக்கானதல்ல. அதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதும் உண்மையல்ல.

அண்மை பதிவுகள்