Wednesday, July 23, 2025

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

99
“நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.”

பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!

3
இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

32
போலிசை வைத்து பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்! லேடிஸ் ஆஸ்டலுக்கு வாட்ச்மேன் சங்கராச்சாரியா? மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர் நித்யானந்தாவா?

குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில்! – சாய்நாத்

5
தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பது எந்த அளவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் தண்ணீரை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது. தண்ணீர் யாருக்கு சொந்தமானது, யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

டி.வி. ஆபாசத்தை நிறுத்து! பெண் தோழர்கள் கைது!

10
'ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த கலாச்சார சீரழிவு பிரச்சனையை புரிய வைக்க வேண்டும். உங்களையும் பாதிக்கக் கூடிய இந்த பிரச்சனைக்காக நாங்கள் போராடுகிறோம்'

2013 பொருளாதார அறிக்கை: பட்ஜெட்டுக்கு முந்தைய சங்கு !

0
இதுவரை வரிவிதிப்பிற்கு உட்படாத சேவைகளையும் வாய்ப்புகளையும் கண்டறிந்து அங்கெல்லாம் வரி விதிக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!’ – ராமதாஸ் !

34
ஒரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது 'நீதி' கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆணாதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் உச்சநீதிமன்றம் !

1
பெண்ணடிமைத்தனத்தையும் பெண்கள் இரண்டாந்தர மக்களாக நடத்தப்படுவதையும் பேணிக்காக்கும் பார்ப்பனீய விழுமியங்களைத்தான் இந்திய சட்டங்கள் காத்து நிற்கின்றன.

2ஜி ஊழல்: இதுதாண்டா சி.பி.ஐ!

0
அரசுத் தரப்பில் வாதாடுவது போல நடித்து 'கார்ப்பரேட்டு குற்றவாளிகளுக்கு உதவி செய்வதால் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்' என்பதில் மட்டுமே ஏ கே சிங் அக்கறை காட்டினார் என்பது தெரிய வந்திருக்கிறது.

போலீசுக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி!

7
80 மாணவர்கள் நீதி கேட்டு போராடியவுடன் காவல் துறையே அஞ்சி நடுங்குகிறது. உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்தால் பாசிச ஜெயாவின் குண்டர் படையாகிய காவல் துறையின் கொட்டத்தை அடக்குவது மட்டுமல்லாமல், நமது உரிமையையும் பெற முடியும்.

கீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை!

1
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?

ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?

1
தேசபக்தர்களாக போற்றப்படும் இராணுவ தளபதிகளும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும்தான் முதல் வரிசை துரோகிகளாக இருக்கின்றனர்.

பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!

80
அடையாளம் காணமுடியாத படி உடல் சிதறிய ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின் படுகொலைத் தடயத்தை பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்...

பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்த புமாஇமு!

7
இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு.

பு.மா.இ.மு. தோழர்கள் மீது பொய் வழக்கு!

3
உழைக்கும் மக்களுக்காக போராடி வரும் பு.மா.இ.மு. தோழர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!

அண்மை பதிவுகள்