Saturday, May 17, 2025

மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!

16
கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்!

21
ஆ.ராசாவைப் போட்டு கும்மும் ஆங்கில ஊடகங்கங்களும் ஓட்டுக் கட்சிகளும் உண்மையான களவாணிகளின் மேலிருந்து மக்களின் பார்வையைத் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றே விட்டன.

சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத்

பென்ஸ் கார்களின் வரவால் "ஊரக மறு மீட்சி " என ஊடகங்கள் கொண்டாடும் நேரத்தில் " மறு மீட்சி " ஆண்டில் விவசாயிகள் 17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

சோறு திருடினான் மகன்! தற்கொலை செய்தாள் தாய்!!

14
சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ?

பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

113
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.

போக்குவரத்து தொழிற்சங்கம்: தி.மு.கவின் பிரியாணி, டாஸ்மாக், அதிகாரம் வென்றது!

பணத்தின் மூலம், ஆளும் ஓட்டுக்கட்சி அரசியல் தலைமையின் மூலம் சாதித்து விடலாம் என்கிற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் பார்த்தீனிய செடியாய் வேர்விட்டிருப்பதுதான் மிகப் பெரிய அபாயம்

உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

135
இந்த மாசத்து உயிர்மை'ல மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா இந்த வருசம் புத்தக கண்காட்சி சமயம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க.

மகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்!

18
தோழி ஒருவருக்காக ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. புகார் மனுவை வக்கீல் எடுத்துவருவதாக சொன்னதால், காவல்நிலையத்துக்கு வெளியே காத்திருந்தோம்

கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!

26
முதலாளிகளும், அரசியல் பெருந்தலைகளும் சீமைச்சாராயத்தை உள்ளே தள்ளும் வேளையில் நாட்டுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் அங்கே கேலிக்குரிய இறந்த காலமாகிவிடும்.

அரசியலில் விஜய் ! எ.கொ.இது சரவணா?!

31
சினிமாவில் ஜிங்குசா பாட்டைப் பாடியவாறு மரத்தை சுற்றி வரும் டூயட் நட்சத்திரங்கள், சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் பேசத்தெரியாத முட்டாள்கள் அவ்வப்போது அரசியலுக்கு வாரேன் என்று செய்யும் டார்ச்சர் இருக்கிறதே, முருகா, முருகா...

தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…

கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது.

கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!

37
தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: பு.ஜ.தொ.மு) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!

தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு நிர்வாகத்தை பணிய வைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வைத்திருக்கிறார்கள், ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல.

தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?

கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை.
மன்மோகன்சிங் என்கிற கல்லுளிமங்கன்

மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !

15
முதல்வர் நாற்காலியோ, பிரதமர் நாற்காலியோ, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. ஆனால் மன்மோகன் சிங்கும் ஓ.பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.

அண்மை பதிவுகள்