அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் நரவேட்டை அரசு : – கார்ட்டூன்
மோடி அரசு சட்டபூர்வமாகவே தனது வெற்றியைச் சாதித்திருக்கிறது. அதன் பொருள் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலும் இனி 'சட்டப்பூர்வமாகவே' இருக்கும்.
மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி
ரொகிங்கியா மக்கள் இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள்.
தேர்தல் முடிவின் பொருள் என்ன ?
பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.
தாடி வெளியே கேடி உள்ளே – தேர்தல் ரிசல்ட் கார்ட்டூன்
பெருச்சாளி தோற்று குரங்கு வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் கார்ட்டூன்
வினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம்
மோடி ஆட்சிக்கு வரலாம் என்று பேசப்படும் தருணத்தில் அதை எதிர்த்து போராடும் சக்திகளை சீர்குலைக்கும் TNTJ இயக்கத்தை இசுலாமிய நண்பர்கள் பகிரங்கமாக கண்டிக்குமாறு உரிமையுடன் கோருகிறோம்.
மோடியை எதிர்த்து போராடிய முகுல் சின்காவுக்கு இறுதி வணக்கம்
குஜராத்தில் மோடி அரசின் பாசிச காட்டு ராஜ்யத்தை தளராமல் எதிர்த்து நின்ற விஞ்ஞானி மற்றும் வழக்கறிஞர் முகுல் சின்காவின் நெஞ்சுறுதியை வணங்குவோம்.
பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ? : டி.எம்.கிருஷ்ணா
கௌரவ பார்ப்பனர் ஆவதற்கு என்ன குணங்கள் வேண்டும்? - பிரபல 'கர்நாடக' இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் ஆங்கிலக் கட்டுரை மொழிபெயர்ப்பு.
உண்மை சுடுகிறது ! பா.ஜ.க. அலறுகிறது !!
பாபர் மசூதி இடிப்பு ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்பதை கோப்ரா போஸ்ட் என்ற இணைய இதழ் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது.
முசுலீம் பயங்கரவாதம் : புதிய தலைமுறை மாலனின் ‘நூல்’ ஆய்வு
மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை.
தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி!
மின் கட்டண உயர்வு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. கல்வி, மருத்துவம், பால், குடிநீர், பேருந்துக் கட்டண உயர்வு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன.
ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2
மறுகாலனியாக்கத்தின் மூலம் முன்னேற்றம், வளர்ச்சி, சொர்க்கம் என ஆளும் வர்க்கம் உருவாக்கிவரும் கருத்தாக்கத்தின் குறியீடான குஜராத், இராம ஜென்ம்பூமியைப் போன்றதொரு பொய்மைதான்.
பாஜக ஆசி பெறும் பாபா ராம்தேவின் பார்ப்பனத் திமிர்
ராம்தேவை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்குமாறு போராடுவதோடு இந்துத்துவ பாசிஸ்டுகளை அரசியல் ரீதியில் முறியடிப்பதே இதற்கான ஒரே தீர்வு.
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரம் வீழ்த்த மே நாள் பேரணி
சென்னை பூந்தமல்லியில் மே நாளன்று 1.5.2014 மாலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த இருக்கும் பேரணி - செய்திகள் - முழக்கங்கள்!
மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி
மோடி வளர்ச்சி என்கிறார். ஆனால் அவரது அணிவரிசையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ என்று அலறும் சுடுகாட்டு கஞ்சா சாமியார்களே தென்படுகிறார்கள்.
வாரணாசியில் மோடி – தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் !
வாரணாசி முழுக்க காவி மயம் என்று புல்லரிக்கிறது தினமலர். இந்த காவி மயம் எத்தனை மக்களை கொன்று அழித்திருக்கிறது என்பதை அறிந்த மக்களும் கூட இந்த காவி மயத்தை பயங்கரவாத மயம் என்று அச்சத்தோடு பார்க்கிறார்கள்.










