பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!
வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.
இத்தாலி வீரர்கள் தப்புவதற்கு ரூட்டு போட்டது யார்?
இத்தாலி அரசுக்கு இப்படி ஒரு ஆலோசனை கொடுத்து அதற்கேற்ப இந்திய நீதிமன்றங்களை உபயோகித்திருப்பது எல்லாம் கொட்டை போட்ட ரா மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் என்பதில் சந்தேகமில்லை.
ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!
உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, ராஜபக்சேக்களின் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது.
பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை – அருந்ததி ராய்
காஷ்மீர் மதராசாக்களில் கொட்டும் சவுதி அரேபிய (சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு ) பணத்தை இந்த அரசாங்கம் கண்டும்காணாமல் இருக்கும் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வது?
பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!" என்று முழங்கினாராம் ஹூடா.
“தூக்கத்தை கெடுத்த திருமணம்!”
ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்படி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் - இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு: அதிரடிப்படைக்கு என்ன தண்டனை?
வீரப்பனுடன் சேர்ந்து கண்ணி வெடி வெடிப்பிலும் அதைத் தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையிலும் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வீடுகளிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டார்கள்.
பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?
இந்திய அரசுக்கு மனு கொடுத்து, மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காங்கிரசு ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியை கொண்டு வந்து ஈழத்தில் நியாயத்தை நிலை நாட்டலாம் என்று பேசுவது இந்தியாவின் குற்றத்தை மறைப்பதாகும்.
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!
உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய போராட வேண்டும். அந்த ஐக்கியத்துக்கும் நீண்ட போராட்டத்துக்கும் ஒரு பகுதிதான் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம்.
கிரிக்கெட் : பாகிஸ்தானுக்குக் கைதட்டுபவன் பயங்கரவாதியா ?
அரசியல் கலப்பற்ற தூய விளையாட்டு எதுவும் இன்று கிடையாது. சாத்தியமும் இல்லை. ஒரு போராகவும், போர் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாகவும், இன - நிற வெறிச் சண்டையாகவும் விளையாட்டு மாற்றப்பட்டுவிட்டது.
ஹெலிகாப்டர் ஊழல் : பாரத மாதாவின் புதிய சாதனை !
பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல்வாதிகள், இராணுவம் என்று கூட்டாக நடத்தும் சுரண்டலை இந்திய மக்கள் மீது தொடரும் பனிப்போர் என்று அழைக்கலாமா?
அப்சல் குரு தூக்கு : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !
நாடாளுமன்றத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்டது இந்திய உளவுத்துறை ராவும் இந்து மதவெறி பாசிஸ்டு அத்வானியும் தான்! அதை மூடி மறைக்கவே அப்சல் குரு அவசரக் கொலை.
அப்சல் குரு தூக்கு : கண்டன ஆர்ப்பாட்டம் !
அப்சல் குருவின் தூக்கு - சாட்சியமே இல்லாத போதும் இந்திய தேசியவெறி 'மனசாட்சிக்கு' உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் உயிர் பலி
அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !
அப்பாவி அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.