Saturday, May 3, 2025

வன்னி அரசு: பொய் மேல் பொய்!

38
வன்னி அரசுவின் கட்டுரைகளை கீற்று தளம் தொடர்ந்து வெளியிடுவதில் நமக்கு ஆட்சேபமில்லை. அவற்றை சிரிப்பூ என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்பது எம் பரிந்துரை.

தருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

16
தருமபுரி தலித் மக்கள் மீதான வன்னிய சாதிவெறியர்களின் காட்டுமிராண்டித்தாக்குதல் – கண்டன ஆர்ப்பாட்டம், நாள் : 29.112012, வியாழன், மாலை 4 மணி. இடம் : மெமோரியல் ஹால், சென்னை.அனைவரும் வருக!

ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!

5
ஊழலின் தோற்றுவாய், அடிப்படையைப் பற்றி பேசாமல் அதைத் தடுப்பதற்கான, தகர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு-ஒழிப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள்.

“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”

6
இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச் சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று பேசுவதும் பித்தலாட்டம்.

வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை!

22
வன்னி அரசுவால் வசை பாடப்படும் மகஇக, மருத்துவர் ராமதாசுக்கு குடிதாங்கி, இடிதாங்கி போன்ற பட்டங்களை வழங்கவில்லை. மாறாக, அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படங்களைப் போட்டு அவர் கம்பெனியை தொடங்கிய நாள் முதலாகவே அம்பலப்படுத்தி வருகிறது.

“தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை”-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது!

95
மதவெறியையும், இனவெறியையும் வளர்த்து கலவரங்கள் பல நடத்திய தாக்கரே எனும் கிரிமினலை தண்டிக்க முடியாத போலிசும், நீதிமன்றமும் அவரது மறைவுக்கு பந்த் தேவையில்லை என்ற இரு பெண்களை கைது செய்திருக்கிறது என்றால் இந்தியாவின் யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.

மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!

1
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!

200
தர்மபுரி-வன்னிய-சாதிவெறி
வன்னியப் பெண் - தலித் ஆண் காதலர்கள் திருமணம் செய்ததால் தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன - விரிவான நேரடி ரிப்போர்ட்!

விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

7
கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது

அம்பேத்கரியம் சாதித்தது என்ன?

98
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை

திமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்…..!

6
எந்தளவுக்கு வக்கிரமும் நெஞ்சழுத்தமும் மக்களை நாய் நரிகளைப் போல் மதிக்கும் திமிரும் இருந்தால் இவர்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்?

நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!

0
ஊழ‌லில் காங்கிர‌சின் இளைய‌ ப‌ங்காளிதான் பாஜ‌க‌ என்ப‌த‌ற்கு ம‌காராஷ்டிர‌ நீர்ப்பாச‌ன‌ ஊழ‌ல்தான் துல‌க்க‌மான‌ எடுத்துக்காட்டு.

பில்லியனர் மாயாவதி தலித்துக்களின் பிரதிநிதியா?

9
மாயாவாதியின் துரோகப் பாதையையே பல்வேறு தலித் அறிவுஜீவிகள் இயக்கங்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா என்று தனது அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!

0
வாங்கிய‌ ப‌ண‌த்துக்கு செக்யூரிட்டி கார்டாக‌ வாலை ஆட்டிய‌ க‌ட்சிக‌ள் க‌டைசியில் வ‌ரிச்ச‌லுகையை ம‌க்க‌ள் பெய‌ரால் வாங்கியிருப்ப‌துதான் கால‌க்கொடுமை.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும் எதிர்க்கட்சிகளின் நாடகமும்!

0
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மண்டையைப் போட்டு விட்ட மூன்றாம் அணியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து பவுடர் பூசி சிங்காரிக்கும் முயற்சியில் இவர்கள் இப்போது தீவிரமாக இருக்கிறார்கள்

அண்மை பதிவுகள்