Tuesday, July 8, 2025

சமச்சீரான மின்சாரத்தை பெற ஊர் ஊராகப் போராடு!

7
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று மின்வாரிய அதிகாரிகள் பேசுகிறார்கள். சட்டியில் இல்லைன்னா பூட்டிட்டு போயேன். ஒன்னும் இல்லைன்னா அப்புறம் எதுக்கு மின்வாரியம், எதுக்கு ஒழுங்குமுறை ஆணையம்.
அரவிந்த் கேஜ்ரிவால்

அரவிந்த் கேஜ்ரிவால்: பாம்புகளில் நல்ல பாம்பு!

17
கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்கு யாரெல்லாம் - எதெல்லாம் காரணமோ அவற்றை பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார்.

அம்பேத்கரியம் சாதித்தது என்ன?

98
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை

அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!

4
அரசு மருத்துவமனைகள் கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகிவிட்டது.

திமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்…..!

6
எந்தளவுக்கு வக்கிரமும் நெஞ்சழுத்தமும் மக்களை நாய் நரிகளைப் போல் மதிக்கும் திமிரும் இருந்தால் இவர்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்?

போபாலுக்கே நாதியில்லை! கூடங்குளத்திற்கு…?

2
இயல்பாகவே விலக்கு அளித்ததைப் போன்ற சுதந்திரத்துடன் இங்கே ‘தொழில்’ செய்ய ரஷ்யாவிலிருந்து வால்மார்ட் வரை சுதந்திரம் இருக்கத்தானே செய்கிறது? ‘சுதந்திர’ இந்தியாவாயிற்றே?

ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!

0
நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.

நரோடா பாட்டியா படுகொலை தீர்ப்பு: பத்துக்கு ஒன்பது பழுதில்லை!

18
பத்தாண்டு காலப் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்தள்ள இத்தீர்ப்பு, முழுமையான நீதியை வழங்கவில்லை

டெங்கு: கொசுவா, அரசா?

8
ம‌க்க‌ள் டெங்கு பெய‌ரைக் கேட்டால் பீதி அடைந்து விடுவார்க‌ளாம். எனில் டெங்கு காய்ச்சல் வெறுமனே வதந்தியில் மட்டும் பரவுகிறதா என்ன?

விவசாயிகளை ஒழிக்க மன்மோகன் சிங் கும்பலின் புதிய அஸ்திரம்!

1
உர‌ விலையை உய‌ர்த்திய‌தோட‌ல்லாமல் மானிய‌த்திற்காக‌ அதிகாரிக‌ளிட‌ம் பிச்சை கேட்க‌ வைத்திருக்கிற‌து அர‌சு.

கூமாபட்டியில் போலீசின் வெறியாட்டம்: நேரடி ரிப்போர்ட்

7
மணல் கொள்ளையை எதிர்த்து தீக்குளித்த விவசாயி ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் தடுத்து மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது போலீசு

சோனியா மருகமனா, கொக்கா!

3
நேரு குடும்பத்தின் அங்கத்தினர் என்ற முறையிலேயே ராபர்ட் வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார்.

ஒற்றை பிராண்ட் ஆதிக்கத்திற்கு மத்திய அரசின் தரகு வேலை!

0
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும், உள் கட்டமைப்பை வளர்க்கும் என்று படம் காட்டிய அரசு தற்போது அம்பலப்பட்டுப்போயுள்ளது

தற்கொலையில் தமிழகம் முன்னணி! ஜெயா அரசின் சாதனை!!

3
இந்தியாவில் தற்கொலை செய்து கொள் கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.

அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!

7
முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன

அண்மை பதிவுகள்