நீதிபதிகளின் ஊழல்களும் நீதிமன்ற அவமதிப்பும் – தோழர் வாஞ்சிநாதன் நேர்காணல்
நீதிபதிகளின் ஊழலை எதிர்க்கும் வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்துகிறார்கள் நீதிபதிகள். நீதிபதிகளை மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம், அவர்களுடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய போராடுவோம்.
நீதித்துறை ஊழலுக்கெதிரான வழக்குரைஞர் போராட்டம் – வீடியோக்கள்
செப்டம்பர் 10-ம் தேதி தமிழக வழக்குரைஞர்கள் மதுரையில் நடத்தியிருக்கும் இந்தப் போராட்டம் இந்தியாவில் வேறு எங்கும் நடந்திராத போராட்டம். நீதிபதிகளின் ஊழலை வீதியில் நிறுத்தி விளக்கம் கேட்கும் போராட்டம்.
அவமதிப்பு வழக்கு : உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
"நீதிமன்ற பாசிசம்" மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா - நேர்காணல்
என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !
நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என சுரங்கத் தொழிலாளிகள் இருவேறு சங்கங்களாக பிரிந்து கிடப்பதை ஒன்றுபடுத்த தவறியது பின்னடைவுக்கான முக்கிய காரணமாகும்.
ஊழல் நீதிபதிகளை எதிர்த்தால மத்திய போலிசு படை !
ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்! ஆர்ப்பாட்டம் நாள்:16.09.2015 புதன் இடம்:ஆவின் முன்பு, உயர்நீதிமன்றம்,சென்னை. அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு
மதுரை பேரணியில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியானது !
ஊழல் அதிகாரிக்கும், ஊழல் அமைச்சருக்கும் சிறை உண்டு! ஊழல் நீதிபதிக்கு ----- சிறை எங்கே?
மதுரையில் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
"நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்" மதுரையில் நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணி - ஆர்ப்பாட்டம் 10-09-2015 வியாழன் காலை 10.00 மணி.
நீதித்துறை ஊழலுக்கெதிராக களமிறங்கிய மதுரை வழக்கறிஞர்கள்
நீதித்துறை ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டக்களம் ஒட்டுமொத்தத் தமிழகம், இந்தியா என விரிவடையும். ஊழல் நீதிபதிகள் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும்.
மாணவர்களின் பிணை மறுக்கும் நீதிமன்றத்தை கண்டிக்கும் வழக்கறிஞர்கள்
"மனித உரிமையை மீறிய G7 போலீசு அதிகாரிகளையும், சிறையில் தாக்கிய சிறை அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும், அவர்கள் மீது உடனடியாக துறைரீதியான விசாரணை செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்."
அ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்
ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.
தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! 2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்.
ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.
அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ
"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல்
அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!
மாணவர்களை விடுவிக்க மறுக்கும் அரசு !
உமாசங்கர் என்ற உளவுப்போலீசு 4-ம் தேதிமுதல் 7-ம் தேதிவரை சிறைக்கு வரவே இல்லை என்று பொய் சொன்னது அரசு.
காவி பலிபீடத்தில் யாகூப் மேமன் படுகொலை – கேலிச்சித்திரம்
யாகூப் மேமன் - காவிபலிபீடத்தில் தூக்கு.