காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது
இந்திய இராணுவம் ஒரு கொலைகார இராணுவம், இந்திய நீதி அமைப்புகள் அநீதியானது என்பதை காஷ்மீர் மக்கள் இரத்தமும் சதையுமாய் உணர்ந்திருக்கிறார்கள்.
ஒரு வரிச் செய்திகள் – 21/01/2014
ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள், காங்கிரசின் கூட்டணி, நரேந்திர மோடியின் தேர்தல் உத்திகள், மற்றும் பல செய்திகளும் நீதிகளும்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் !
போராட்டம் நடத்தும் போராளிகளை சாதிரீதியாகவும், அடியாட்கள் வைத்தும், காவல் துறையைக் கொண்டு மிரட்டியும் போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
சு.சாமி உருவப்படத்திற்கு செருப்படி – உச்சநீதிமன்ற உத்திரவு நகல் எரிப்பு !
தில்லை கோவில் போராட்டம் இன்று தொடங்கியது அல்ல, தீட்சிதர்களுக்கு இன்று கிடைத்துள்ள இந்த வெற்றி நிலையானதுமல்ல.
தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்
உச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! – உச்சநீதிமன்றத் தீர்ப்பு !
தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார்.
தில்லை கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – சதி வென்றது, நீதி தோற்றது !
தில்லைக் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !
போலீசின் கிரிமினல்தனங்களுக்கு எதிராக எந்த புகாரும் தர முடியாதபடி போலீசு சீர்திருத்த சட்டத்தை உருவாக்குகிறது ஜெயா அரசு.
திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !
தாது மணற்கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தொகுப்பு அனுபவம்.
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்
வியாபாரிகளுக்கெதிரான அரசின் கொள்கைகளை முறியடிக்கும் நோக்கில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம் !
மடங்கள், ஆதீனங்கள் என்ற பெயர்களில் மக்களின் துயரத்தைக் காசாக்கிக் கொள்ளும் இத்தகைய கிரிமினல்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.
தில்லைக் கோயில் முதல் அறநிலையத்துறை அலுவலகம் வரை விடாது போராட்டம் – வீடியோ
தில்லைக் கோவில் சிற்றம்பல மேடையிலும், சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்திலும் தமிழ் மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் காட்சிகள்
தில்லைக் கோயில்: இறுதிக் கட்டப் போராட்டம்! ஆதரவு தாரீர் !
“தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி பேட்டியளித்திருக்கிறார்.
நீதிபதி கங்குலியின் குற்றத்திற்கு நீதி கிடைக்குமா?
"கங்குலி ராஜினாமா செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும்" என்று வக்கீல் வண்டுமுருகனாக வந்து நிற்கிறார் சோலி சொராப்ஜி.










