“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்தைத் தடுத்த போலீசு | ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகும் தி.மு.க | தோழர் மருது
"பரமசிவமும் பாஷாவும்" ஆவணப்படத்தைத் தடுத்த போலீசு
| ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகும் தி.மு.க | தோழர் மருது
https://youtu.be/DMOrV2I5cdc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருவாரூர்: தலித் மக்கள் தெருவிற்குள் புகுந்து போலீசு அராஜகம்!
போலீசானது தொடக்கத்திலிருந்தே இப்பிரச்சினையைச் சரி செய்யும் நோக்கத்திலிருந்து இவ்விவகாரத்தை அணுகவில்லை. சாதாரண, அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி போலீசை கேள்வி கேட்கலாம் என்ற சாதியத் திமிரோடும், அதிகாரத் திமிரோடும்தான் நடந்து வருகிறது.
“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்திற்கு தடை: போலீசு அராஜகம்
இந்து முன்னணி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு எதிராக எவ்வித ஆவணமும் புதிதாக உருவாகி விடக்கூடாது என்பதில் மதுரை போலீசு மிகத் தீவிரமாக இருப்பதையே இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படம் திரையிடத் தடை.. போராட்டம் நீள்கிறது!
இந்த ஆவணப்படம் வெளியே வந்தால் சங்கிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டுச்சதி அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினாலேயே ஆவணப்பட திரையிடல் தடுக்கப்பட்டுள்ளது.
“ஆட்சிக் கவிழ்ப்பு மசோதாக்கள்”: இந்துராஷ்டிர முடியாட்சிக்கான கொள்ளைப்புற வழி!
ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை போன்று இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிச சட்டத்திட்டங்களில் ஒன்றாகவே இப்பதவி நீக்க மாசோதாக்களை பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றச்சாட்டு!
பீகாரில் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” மூலம் தேர்தல் ஆணையம் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த தேர்தல்களின் போது 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம்: மக்கள் மீது வன்முறையை ஏவிய தி.மு.க அரசு | தோழர் அறிவு
சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம்:
மக்கள் மீது வன்முறையை ஏவிய தி.மு.க அரசு | தோழர் அறிவு
https://youtu.be/CQBYMG2BSKo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தொடரும் கொட்டடிப் படுகொலைகள்: தீர்வு என்ன?
போலீசுக்கு கட்டற்ற அதிகாரங்களை வழங்கிவரும் தி.மு.க. அரசு, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராகவும் வாழ்வாதார, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் போலீசை ஏவி ஒடுக்கி வருகிறது.
திருப்பரங்குன்றம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்: சங்கி கும்பல் எங்கே போனது? | தோழர் ரவி
திருப்பரங்குன்றம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்:
சங்கி கும்பல் எங்கே போனது? | தோழர் ரவி
https://youtu.be/EZA-arEUsw0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் விரட்டப்படும் மதுரை தட்டான்குளம் மக்கள்!
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் விரட்டப்படும் மதுரை தட்டான்குளம் மக்கள்!
https://youtu.be/OTdZ63ZUFgY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது! | சாவித்திரி கண்ணன்
முதலமைச்சர் ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தை கடைபிடிப்பது அவரது கள்ள உள்ளத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொண்டு பேசத் துணிவின்றி, அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கடைந்தெடுத்த கோழைத்தனமாகும்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நீதிமன்றத்தின் இரட்டை ‘நீதி’
வழக்கறிஞர் தோழர் குமாரசாமியின் வாதங்களுக்கு அரசு தரப்பிலும் ராம்கி கார்ப்பரேட் நிறுவனம் தரப்பிலும் எவ்விதமான பதிலையும் கூற முடியவில்லை. ஆனால், தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.
தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் தாக்கி கைது செய்த போலீசு | ம.அ.க கண்டனம்
ராம்கி என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தி.மு.க அரசு மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கைகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.
வன்முறையைத் தூண்டும் மதுரை ஆதீனம் | விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் | தோழர் ரவி
வன்முறையைத் தூண்டும் மதுரை ஆதீனம்
| விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் | தோழர் ரவி
https://youtu.be/-yvYsV0_Uok
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மசூதியில் ஒலிபெருக்கி வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | ராமலிங்கம் கண்டனம்
மசூதியில் ஸ்பீக்கர் வைக்கக் கூடாதா?
| திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | தோழர் ராமலிங்கம் கண்டனம்
https://youtu.be/5z13R-FXGLE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
























