பிள்ளை ஊனம்னு விட்டுட்டு போக முடியுமா ?
இதற்கு முன் கிராமத்திற்கு சென்றால் உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் இப்போது எங்களுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். கையில் ஒரு பைசாகூட இல்லை என்கிறார்கள்.
விளையற பூமியை தரிசா போட முடியாது !
வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் சுமார் 35 லட்சம் பேரை கொன்றது. அப்படியொரு பஞ்சத்தை நாம் தற்பொழுது எதிர்கொண்டிருகிறோம். இனியும் நாம் தாமதித்தால் இந்த பஞ்சத்தில் கொல்லப்படுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
திருவாரூர் ஆர்ப்பாட்டம் – குடும்பத்தோடு வாருங்கள் !
சோறு திங்கும் அனைவருக்கும் சொந்தமான துக்கம் இது ! உழவு இழவான நாட்டில் பொங்கல் ஒரு கேடா ? உழவருக்காக பொங்கி எழாவிட்டால் இது உயிருள்ள நாடா ?
மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு – கேலிச்சித்திரம்
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு
டெல்டா மாவட்டங்களில் பிரம்மாண்டமான பிரச்சாரம் – உங்களையும் அழைக்கிறது மக்கள் அதிகாரம்
இந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள். உரிமையோடு அழைக்கிறது மக்கள் அதிகாரம். மக்கள் அதிகாரம் திருவாரூர் நாகை தஞ்சை மாவட்டங்கள் தொடர்புக்கு – 99623 66321
நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – திருவாரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !
காவிரியை தடுத்த மோடியும் ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள். இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல்செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !
முதலாளிக்கு வாக்குறுதி விவசாயிக்கு வாய்க்கரிசி – கேலிச்சித்திரம்
உங்களுக்கு சொன்னாலும் செய்யமாட்டார்.
எங்களுக்கு சொல்லாமலே செய்வார்.
தட் இஸ் மோடி
சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்
“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது - வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது - என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல - இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”
விவசாயி மரணம் தேசிய அவமானம் – சீர்காழி ஆர்ப்பாட்டம்
மீத்தேன் எடுக்க அனுமதி, ஷெல் கேஸ் எடுக்க அனுமதி, அனல்மின் நிலையம் அமைக்க அனுமதி என்று மத்திய அரசும், மாநில அரசும் ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் எடுபட்டு வருகிறது.
உழவருக்காக பொங்காவிட்டால் இது உயிருள்ள நாடா ?
மேலாண்மை வாரியம் நிறுத்தி காவிரி ரத்தம் மறித்து கைக்காசையும் செல்லாதாக்கிப் பறித்து நாத்தாங்கால் மூச்சை நெறித்து பச்சை படுகொலை செய்யுது பா.ஜ.க. பாடை கட்டுது அ.தி.மு.க. ஊரையே அறுவடை செய்ய அம்மா, சின்னம்மா.
தொடரும் விவசாய மரணங்கள் – மோடி அரசே குற்றவாளி : கேலிச்சித்திரம்
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுப்பு ! காவிரியைத் தடுத்த மோடியும், ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ராவ்-ரெட்டி கும்பலும்தான் குற்றவாளிகள். கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு!
சிறப்புக் கட்டுரை : விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் ?
ஆக்சன் படத்தில் அழுகை சீனுக்கு மட்டும் பயன்படும் நடிகை சரண்யாவைப் போல “தஞ்சை விவசாயிகள் தற்கொலை”, “வேளாண் அதிகாரிகளின் கொள்ளை” என்று ‘மரத்தடி மாநாடு’ தலைப்பில் நாலுவரியில் நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் இந்த விவசாயிகள் மீது விகடன் காட்டும் அக்கறை.
நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய் !
காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலை கொள்ளையடித்த அதிமுக -ரெட்டி- ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்! கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !
புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை
நாட்டுக்கு சோறுபோடும் நாம் ஏன் சாகவேண்டும். நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவரச தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை.
கிராமங்களில் புயலடித்தால் மரங்கள் சாயாது !
யோசன பண்ணி பாருங்க. ஆனி வேரு கொண்ட பூவரசமரம், புளியமரம், புங்கமரம், மாமரம், வேப்பமரம், பலாமரம் இதெல்லாம் சாலையோரத்துல இருக்கான்னு பாருங்க.