Saturday, November 8, 2025

ஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா ?

3
இக்கைதை எதிர்த்தும், ஆம்வேக்கு ஆதரவாகவும் சகல முதலாளித்துவ சங்கங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

புதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை !

6
மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க உழைக்கும் மக்களை பலியிடாதே! உழைக்கும் மக்களின் தாலியறுக்கும் மின் கட்டண உயர்வினை ரத்து செய்!

மோடியின் அவசரச் சட்டம் – அதிர்ச்சியூட்டும் பின்னணி

12
முதலாளித்துவ அறிஞர்கள் போற்றும் மரபுகளை மதிக்காமல் மோடி நடந்து கொள்வதைப் பார்த்து உயர்படிப்பு படித்து, அமெரிக்காவில் எல்லாம் பணி புரிந்த அம்பிக்கள் சிலருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்திருக்கிறது.

மழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

9
காசிருப்பவர்களும், கடன் பெற்று சமாளிப்பவர்களும் மட்டுமே மழலையர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கமுடியும், காசில்லாதவன் குழந்தைகளுக்கு ‘மழலையர் பள்ளிகளில் பயில வக்கில்லை’ என்ற ‘மனு’ நீதி உருவாக்கப்பட்டுள்ளது.

திப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?

36
அமெரிக்க சுதந்திரப் போரை அங்கீகரித்ததுடன் அதனை 1776-ல் கொண்டாடிய சில உலக ஆட்சியாளர்களில் ஒருவர் திப்பு. தன்னை "குடிமகன் திப்பு" என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு அழைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.

‘வளர்ச்சி’ – போக்குவரத்து துறையை முன்வைத்து ஓர் ஆய்வு

14
புதிய பன்னாட்டு கார் நிறுவனங்கள் வளர்ச்சியையோ, வேலை வாய்ப்பையோ வழங்காததோடு, சுற்றுச் சூழல் மாசு, போக்குவரத்து நெருக்கடி, அன்னிய செலாவணி நெருக்கடி போன்ற பிரச்சனைகளை தீவிரப்படுத்துகின்றன.

அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் நரவேட்டை அரசு : – கார்ட்டூன்

4
மோடி அரசு சட்டபூர்வமாகவே தனது வெற்றியைச் சாதித்திருக்கிறது. அதன் பொருள் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலும் இனி 'சட்டப்பூர்வமாகவே' இருக்கும்.

விருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

1
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு ! அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்கு! என்ற முழக்கத்துடன் ஜூன் 7-ம் தேதி விருத்தாசலத்தில் மாநாடு, விவாத அரங்கம், பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடைபெறும்.

தனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை

2
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து

3
தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம்.

தேர்தல் முடிவின் பொருள் என்ன ?

86
பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

பேராசிரியர் சாய்பாபா கைது – அரச பயங்கரவாதம்

5
மாற்றுத் திறனாளியான டெல்லி பேராசிரியர் சாய்பாபாவை அவரது வீட்டுக்கு அருகிலிருந்து சட்ட விரோதமாக கடத்திச் சென்று கைது செய்தது மகராஷ்டிரா போலீஸ்.

‘வளர்ச்சி’ : கொழுத்தது யார் ? தெருவில் நிற்பது யார் ?

5
நோக்கியாவைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தது நான்தான், இல்லை நான்தான் என்று ஜெயாவும், கருணாநிதியும் போட்டிபோட்டு உரிமை பாராட்டிக் கொண்டனர்.

முதலீட்டு ஒப்பந்தங்கள்: இந்தியாவின் மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!

6
மறுகாலனியாதிக்கம் என்பது காலனியாதிக்கத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் இன்னொரு சான்றுதான் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள்.

தனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !

7
வீட்டில் பீஸ் போனால் பீஸ் கூட போடத் தெரியாத பி.ஈ. படித்த சிங்கமும் உண்டு, ஹெல்ப்பரா வேல பாத்து விட்டே ஒட்டுமொத்த ஒயரிங்கும் பண்ணத்தெரிந்த பெயிலானவனும் உண்டு!

அண்மை பதிவுகள்