Thursday, July 9, 2026

ஐ.ஓ.சி.எல், என்.டி.பி.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

வாய்க்கும் வயிற்றுக்குமே போதாத மிகக்குறைந்த கூலி, கூடுதல் வேலை நேரம், எந்த உரிமைகளும் இல்லாத அழுத்தம் மிகுந்த கடுமையான வேலை நிலைமைகள் என துயரம் மிகுந்த வாழ்க்கை நிலையினால் ஏற்பட்ட பெருங்கோபத்தின் விளைவாய் ஒன்றிணைந்து உருவானது இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம்.

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு | மீள்பதிவு

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும்.

மே தின சிறப்புக் கதை: சிலந்தியும் ஈயும்! | மீள்பதிவு

“சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.

மே 1, 2026: தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம்

மே நாள் வாழ்க! டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்! *** சென்னை: இடம்: அண்ணா சிலை, ஆவடி பேருந்து நிலையம் எதிரில். நேரம்: காலை 9 மணி மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர...

Clarion Call for May Day 2026

We, who raise our voices for the rights of the working people, must take to the streets and fight against US hegemony. We must express our support for the working people protesting worldwide against US-Israeli dominance. We must expose and unmask all tendencies that speak in support of Russian-Chinese imperialism under the guise of a “multi-polar world”. We must build international proletarian solidarity.

டெல்லி நொய்டாவைச் சுற்றி வீசிய தொழிலாளர் போராட்ட அலை

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த தொழிலாளர்களின் இந்த ஒன்றுபட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக நிர்வாகங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளன. பீதி அடைந்த ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் உடனேயே குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பித்தன.

நொய்டா: தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசிச யோகி அரசு நடத்தும் பயங்கரவாதப் போர்!

கூலி உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை வரைமுறையின்றி கைது செய்வதும் அவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவதையும் கூலி உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகவே நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய ரயில்வே: லோக்கோ பைலட்களின் நாடு தழுவிய போராட்டம்

உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி லோகோ பைலட்டுகள் ஒன்பது மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் அரசு மூர்க்கத்தனமாக 12 மணி நேர வேலைக்குக் கட்டாயப்படுத்துகிறது. இதனால் பைலட்டுகள் மிகுந்த அயற்சிக்கு ஆட்படுகின்றனர். இந்த நிலை பல விபத்துகளுக்கும் காரணமாகக்கூடும்.

உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு!

உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு! https://youtu.be/ErGghIZk__w காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

8000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வருகின்ற மே மாதம் தனது ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.

ஹரியானா: சாக்கடைக் குழாயில் விசவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி!

0
ஹரியானா பா.ஜ.க. அரசு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் நகராட்சி தொழிலாளர்களை சாக்கடைக் குழாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி இரண்டு தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தகைய படுகொலைகளும் மலக்குழி மரணங்களும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நாடெங்கும் அதிகரித்து வருவதுடன் அதுகுறித்த புள்ளிவிவரங்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறன.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: லாபவெறியும் அரசின் மெத்தனமும்

தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, முதலாளிகளின் லாபவெறிக்கு சாதகமாக நடந்துகொண்டு தொழிலாளர்களைக் காவு வாங்கத் துணைபோகின்றனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு வேட்டையில் தீவிரம் காட்டிவரும் அரசியல் கட்சிகள் யாவும் இத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வாய்திறப்பதில்லை.

விருதுநகர் வனஜா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் பலி! அரசே முதல் குற்றவாளி!

அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இல்லாமல் இருப்பது மற்றும் முதலாளிகளின் அராஜகங்களை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது, பட்டாசு ஆலை முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவைதான் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணங்கள். இதில் அரசின் பங்குதான் முதன்மையானது.

2026 மே நாள் துண்டறிக்கை

1. டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் ”அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்! 2. பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்! 3. அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!

2026 மே நாளுக்கான அறைகூவல்

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாம், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அமெரிக்க-இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு நமது ஆதரவுகளைத் தெரிவிக்க வேண்டும். “பல்துருவ உலகம்” என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, ரசிய-சீன ஏகாதிபத்திய ஆதரவு பேசுகின்ற, அனைத்துவகை போக்குகளையும் அம்பலப்படுத்தித் தோலுரிக்க வேண்டும்.

அண்மை பதிவுகள்