Wednesday, March 26, 2025

வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வட தமிழக தொழிலாளர் போராட்டம்

1
பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது? எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?

பீடித் தொழில் – ஒரு பார்வை

5
பீடி உலகத்தின் அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.

அமெரிக்க நலனுக்காக வேலை நீக்கம் செய்யப்படும் வங்கதேச தொழிலாளிகள்

0
கூலி உயர்வு கேட்டு வங்கதேச ஆடைத்தொழிலாளர்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களால் அமெரிக்க - ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிற்துறை முடங்கியது.

தமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் !

0
மாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை.

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி

இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி, ஆனால் அந்த கனவை கலைத்தனர் சாமானியர்கள்

சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 37 தொழிலாளிகள் பலி !

0
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் மட்டும் கடந்த பத்து வருடத்தில் 33,000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டில் மட்டும் 1000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2012-ல் 1,384 பேர் மரணம்.

பா.ம.க செல்வாக்கு பகுதியில் கண்டனக் கூட்டம் !

2
குண்டாந்தடிகளுக்கு என்ன தெரியும் பாட்டாளி வர்க்கமாய் அணிசேரும் தொழிலாளர்கள் சாதிவெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று!

அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !

21
பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே அயல்பணி தொழிலாளர்களுடைய பாடு திண்டாட்டம்தான். வேகம், இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று சாட்டையைச் சொடுக்காத குறையாக மேலாளர்கள் முதுகில் ஏறி அமர்ந்து விரட்டத் தொடங்கிவிடுவார்கள்.

போலீசின் அடியால் உடைக்க முடியாது பகத் சிங்கிடம் பெற்ற உறுதியை ! || குமார், நோதீப் கவுர்

0
“தொழிலாளர் உரிமைக்காகப் பணிபுரிவது கத்தியின் மீது நடப்பது போல என நாங்கள் எச்சரிக்கப் பட்டோம்”, “நாங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எங்களுடைய வாழ்க்கை மிக நீண்டது அல்ல” என்கிறார் நோதீப்.

மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

0
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நாடெங்கும் தொழிலாளர்கள் போராடிவரும்போது, பா.ஜ.க. ஆளும் அரசுகளோ தொழிற்தகராறு சட்டத்தையே ஒழித்துவிட முயலுகிறார்கள்.

மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !

5
ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் காத்திருக்கின்றன.

சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !

34
”யோவ் ரெட்டி.. அந்த ஆண்டவன் கைவிட மாட்டான்யா. உன் பிள்ளைங்களுக்கும் பொண்டாட்டிக்கும் ஒன்னும் ஆயிருக்காதுய்யா. போலீசு போயிருக்கில்லே உயிரோட கொண்டாந்திருவாங்க பாரு”

ஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு

35
இந்த ஆட்குறைப்பு டி.சி.எஸ் உடன் முடியவில்லை. விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் ஏற்கனவே இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.

திருச்சி : மக்கள் ஆதரவுடன் ஆட்டோ தோழர்கள் போராட்டம்

0
மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் முக்கிய பகுதிகள், நூற்றுக்கணக்கான ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்பட அனைத்து பகுதியிலும் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கட்டிட அழகிற்காக உடம்பை அழிக்கும் கொத்தடிமைகள்!

0
குவாரியில் வேலை செய்யும் ஒருவர், கடனை அடைப்பததற்குள் இறக்க நேரிட்டால் குடும்பத்தில் இன்னொருவர் பொறுப்பு எடுத்துக்கொண்டு வேலை செய்ய போக வேண்டும். அவ்வாறு யாரும் இல்லாத நிலையில்தான் கடன் முடிவுக்கு வரும்

அண்மை பதிவுகள்